;
Athirady Tamil News

வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய எரிபொருளை வழங்க திட்டம்!!!

அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு…

புலிகளின் தலைவர் தேசிய தலைவரல்ல என்பதை மறைமுகமாக கூறிய அமைச்சர் டக்ளஸ்!! (படங்கள்)

மக்கள் சேவை கொண்டதாகவே எனது கடமை இருக்குமே தவிர எவ்வித சுயலாபமும் இருக்காது.ஆகவே பலரும் பலதை கதைக்கலாம்.எனக்கு அதை பற்றி அக்கறை இல்லை.இவர்களுக்கு ஒரு தேசிய தலைவர் ஒருவர் இருந்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்.வடகிழக்கு உட்பட மலையகத்திலும் 3…

பெட்ரோல் கப்பல் வருகையில் தாமதம் !!

நாட்டிற்கு இன்று வருகை தரவிருந்த பெட்ரோல் கப்பல் ஒரு நாள் தாமதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. நாட்டிற்கு வருகை தரவிருந்த 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் 92 ஏற்றிச் செல்லும் எரிபொருள் கப்பல் ஒரு நாள் தாமதமாகியுள்ளது. இதேவேளை…

பெர்டினண்டோ இன்று மீண்டும் கோப் குழுவுக்கு !!

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதன் பின்னர், பதவி விலகிய இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினண்டோ, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவில் இன்றைய தினம் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு…

மருதமுனை பிரதேச வைத்தியசாலை மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!!

மருதமுனை பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். மிஹ்லார் தலைமையிலான வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருக்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்குமிடையிலான வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்…

சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு!!

இரத்தினபுரி, களுத்துறை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என…

இன்று முழு நாடும் அகதிகள் முகாமாக மாறியுள்ளது – சஜித்!!

இலங்கையினால் வெளியிடப்பட்ட இறையாண்மை பிணைமுறிக்கு முதலீடு செய்த அமெரிக்க வங்கியொன்று தனது பணத்தையும் வட்டியையும் தரக் கோரி மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதோடு, இது மிகவும் துரதிஷ்டவசமான நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர்…

வடக்கில் போதைப்பொருள் திட்டமிட்டு திணிப்பு – சிறிதரன்!!

வடக்கில் திட்டமிட்ட போதைப்பொருள் திணிப்புக்கு பின்னால் பொலிசாரும் இராணுவத்தினரும் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் குற்றம் சுமத்தினார். இராணுவத்தில் உள்ள 20 சதவீதமான இராணுவ வீரர்கள் வடக்கிலேயே…

உ / த பரீட்சைகள் ஒத்திவைக்கப்படலாம் !!

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் நாடு முழுவதும் 10,193 பாடசாலைகளில் 9,567 பாடசாலைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. அந்த பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை முன்னேற்றமாகவே இருக்கின்றது என கல்வி அமைச்சர் சுசில்…

பேருந்தில் தவறவிட்ட பணத்தை மீட்டுக்கொடுத்த யாழ்ப்பாண பொலிஸார்!!

யாழ்ப்பாணம் சுன்னாகம் வழித்தடத்தில் பயணித்த பேருந்தில் பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணத்தினை போக்குவரத்து பிரிவு பொலிஸார் துரிதமாக செயற்பட்டு மீட்டு கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வங்கியில் 96 ஆயிரம்…

தீர்வுத் திட்டமின்றேல் இழுத்து மூடுங்கள் !!

நெருக்கடி நிலைமைகளில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்பது என்ற திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நெருக்கடி…

ரணிலின் கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் !!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமருடன் கலந்துரையாடியும் தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டங்களில் இனி தாம் ஒருபோதும் கலந்துகொள்ள போவதில்லை என தமிழ் முற்போக்குக்…

அடுத்த வருட நடுப்பகுதி வரை மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்படாது -கெஹலிய!!

'அடுத்த வருட நடுப்பகுதி வரை மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்படாது' அடுத்த வருடத்தின் நடுப்பகுதி வரை மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்படாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

சில பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு !!

சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள பொருட்கள் சிலவற்றின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135…

கர்மவினை வாழ விடாது ; பௌத்தம் சொல்கிறது என்கிறார் ஸ்ரீதரன் எம்.பி!!

நீதிமன்ற கட்டளைகளை பிக்குமார் மீற முடியுமா? அப்படி மீறும் பிக்குமார்களுக்கு நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனை என்ன? நீதிமன்றத்தின் கட்டளையை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது? என்பது தொடர்பில் நீத்தித்துறை தெளிவுபடுத்த வேண்டுமென…

வீட்டுத்தோட்டங்களை நிர்மாணிக்கும் செயற்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு!!

வீட்டுத்தோட்டங்களை நிர்மாணிக்கும் உத்தியோகபூர்வ வேலைத்திட்டத்தை, சுற்றாடல்துறை அமைச்சு ஆரம்பித்துள்ளது. அமைச்சு வளாகத்தில் அண்மையில் நடந்த இந்நிகழ்வில், அமைச் சர் நஸீர் அஹமட், அமைச்சின் செயலாளர் அனில் ஜெயசிங்க உள்ளிட்ட மிக முக்கிய…

கோப் குழு எடுத்துள்ள முக்கிய தீர்மானம் !!

கோப் குழுவுக்கு அழைக்கப்படும் அதிகாரிகளிடம் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில், சத்தியப்பிரமாணம் ஒன்றை பெறுவதற்கு, விசேட கோப் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அழைக்கப்படும் அதிகாரிகளிடம் விசாரணையை ஆரம்பிக்கும் முன்னரே,…

முன்னணி சோசலிஸ கட்சி அலுவலகத்துக்குள் புகுந்த பொலிஸார் !!

நுகேகொடை- மெல்டர் வீதியிலுள்ள முன்னணி சோசலிஸ கட்சி அலுவலகத்துக்குள் இன்று மாலை பொலிஸ் குழுவொன்று நுழைந்ததாக அக்கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஒருவரை தேடி வந்ததாகத் தெரிவித்தே…

GMOA விடுத்துள்ள எச்சரிக்கை !!

அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் கையிருப்பு தீர்ந்துள்ள நிலையிலேயே வைத்தியசாலைகள் இயங்கிவருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) மீண்டும் எச்சரித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே…

தொப்பையை போக்க உதவும் கெரட் / தோடம்பழச்சாறு கலவை!! (மருத்துவம்)

இன்று பலர் உடல் பருமன் மற்றும் தொப்பையால் அவதிபட்டுவருகிறார்கள். இதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றினாலும், அதில் ஒரு சிறப்பான வழி பழச்சாறுகள் ஆகும். ஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு பலவிதமான பழச்சாறு வகைகள்…

தேவதூத மனநிலை: பொதுப்புத்தியில் மாற்றமின்றி தீர்வு சாத்தியமில்லை!! (கட்டுரை)

தற்போதைய நெருக்கடி, இலங்கையின் பொதுப்புத்தி மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இன்று இலங்கையர்கள் எதிர்நோக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கான காரணங்களை, பொருளாதாரத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் போட்டுவிட்டு அப்பால் நகர முடியுமா? இதற்கு…

’பாடசாலை விடுமுறை குறைக்கப்படும்’ !!

கடந்த காலங்களில் விடுபட்ட பாடத்திட்டத்தை ஈடுகட்டும் வகையில், எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதங்களில் வழங்கப்பட இருந்த பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் இன்று…

ஜோன்ஸ்டனின் ரிட் மனு தள்ளுபடி !!

தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (21) தள்ளுபடி செய்தது. காலிமுகத்திடல் கோட்டா கோகம மற்றும் அலரிமாளிகைக்கு…

22, 23ஆம் திகதிகளுக்கான மின்வெட்டு அட்டவணை !!

நாளையும் (22) நாளைமறுதினமும் (23) மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, ஏ முதல் டபிள்யூ வரையான 20 வலயங்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுழற்சி…

அமரர் சிவகுரு சிவதரசன் நினைவாக பொதுக் குழாய்க் கிணறு ஈலிங் அன்னை ஊடாக பொதுமக்களுக்கு…

லண்டனில் சென்p வருடம் அமரத்துவமடைந்த சிவகுரு சிவதர்சன் அவர்களது முதலாமாண்டு நினைவாக அன்னாரது லண்டன் வாழ் நண்பர்களது நிதிப் பங்களிப்பில் இன்று வவுனியா ஓமந்தை பணிக்கர் புளியங்குளம் கிராமத்தில் நீண்ட நாள் நன்னீர் கோரிக்கையின் நிவர்த்தி…

ஒன்றிணைந்து செயற்படுமாறு வடமாகாண ஆளுநர் வேண்டுகோள் !!

வடமாகாணத்தில் கிடைக்கப் பெறுகின்ற எரிபொருட்களை பகிர்ந்தளிப்பதற்கு உள்ளூராட்சி மன்றங்கள், அரச முகவர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு வடமாகாண ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார். எரிபொருள் நிரப்பும் நிலையங்களில்…

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு!!

இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 மே மாதத்தில் பதிவாகியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த…

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதரகம் இடையிலான சந்திப்பு!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதரகம் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்ற சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் மாநகர சபையின்…

2021 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோத்தர்களுக்கான குறுநாடகப்…

2021 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோத்தர்களுக்கான குறுநாடகப் போட்டியில் சிறந்த நெறியாழ்கை, சிறந்த துணை நடிகை, சிறந்த கெளரவ வேடம் என்ற மூன்று விருதுகளை தேசிய மட்டத்தில் பெற்றுக்கொண்ட "தூரம் போன மேகம் ஒன்று துயரம் ஆனதே"…

எரிபொருள் நெருக்கடி – பாராளுமன்ற நடவடிக்கைகள் இரத்து!!

எரிபொருள் நெருக்கடி காரணமாக பாராளுமன்றம் இன்றும் (21) நாளையும் (22) மாத்திரம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன…

காணி தினத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!!

மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் பல்வேறு நபர்களின் பங்களிப்புடன் ஹட்டனில் இன்று (21) காணி தினம் நடைபெற்றது. இதன் போது மலையக மக்களின் வாழ்வினை பிரதிபலிக்கும் கலை, கலாசார விழுமியங்கள் உள்ளடங்கிய ஊர்வலம் ஒன்று ´நிலமற்றோருக்கான நிலம்´…

மெனிங் சந்தையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!!

பேலியகொட மெனிங் சந்தையில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

சாப்பாடு இல்லையென வெளியேறினார் வடிவேல் !!

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். இதன்போது உரையாற்றிய வடிவேல் சுரேஷ் எம்.பி, இந்த நாட்டுக்கு டொலர்களை கொண்டுவந்தவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள்.…