;
Athirady Tamil News

GMOA விடுத்துள்ள எச்சரிக்கை !!

அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் கையிருப்பு தீர்ந்துள்ள நிலையிலேயே வைத்தியசாலைகள் இயங்கிவருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) மீண்டும் எச்சரித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே…

தொப்பையை போக்க உதவும் கெரட் / தோடம்பழச்சாறு கலவை!! (மருத்துவம்)

இன்று பலர் உடல் பருமன் மற்றும் தொப்பையால் அவதிபட்டுவருகிறார்கள். இதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றினாலும், அதில் ஒரு சிறப்பான வழி பழச்சாறுகள் ஆகும். ஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு பலவிதமான பழச்சாறு வகைகள்…

தேவதூத மனநிலை: பொதுப்புத்தியில் மாற்றமின்றி தீர்வு சாத்தியமில்லை!! (கட்டுரை)

தற்போதைய நெருக்கடி, இலங்கையின் பொதுப்புத்தி மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இன்று இலங்கையர்கள் எதிர்நோக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கான காரணங்களை, பொருளாதாரத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் போட்டுவிட்டு அப்பால் நகர முடியுமா? இதற்கு…

’பாடசாலை விடுமுறை குறைக்கப்படும்’ !!

கடந்த காலங்களில் விடுபட்ட பாடத்திட்டத்தை ஈடுகட்டும் வகையில், எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதங்களில் வழங்கப்பட இருந்த பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் இன்று…

ஜோன்ஸ்டனின் ரிட் மனு தள்ளுபடி !!

தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (21) தள்ளுபடி செய்தது. காலிமுகத்திடல் கோட்டா கோகம மற்றும் அலரிமாளிகைக்கு…

22, 23ஆம் திகதிகளுக்கான மின்வெட்டு அட்டவணை !!

நாளையும் (22) நாளைமறுதினமும் (23) மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, ஏ முதல் டபிள்யூ வரையான 20 வலயங்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுழற்சி…

அமரர் சிவகுரு சிவதரசன் நினைவாக பொதுக் குழாய்க் கிணறு ஈலிங் அன்னை ஊடாக பொதுமக்களுக்கு…

லண்டனில் சென்p வருடம் அமரத்துவமடைந்த சிவகுரு சிவதர்சன் அவர்களது முதலாமாண்டு நினைவாக அன்னாரது லண்டன் வாழ் நண்பர்களது நிதிப் பங்களிப்பில் இன்று வவுனியா ஓமந்தை பணிக்கர் புளியங்குளம் கிராமத்தில் நீண்ட நாள் நன்னீர் கோரிக்கையின் நிவர்த்தி…

ஒன்றிணைந்து செயற்படுமாறு வடமாகாண ஆளுநர் வேண்டுகோள் !!

வடமாகாணத்தில் கிடைக்கப் பெறுகின்ற எரிபொருட்களை பகிர்ந்தளிப்பதற்கு உள்ளூராட்சி மன்றங்கள், அரச முகவர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு வடமாகாண ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார். எரிபொருள் நிரப்பும் நிலையங்களில்…

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு!!

இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 மே மாதத்தில் பதிவாகியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த…

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதரகம் இடையிலான சந்திப்பு!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதரகம் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்ற சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் மாநகர சபையின்…

2021 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோத்தர்களுக்கான குறுநாடகப்…

2021 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோத்தர்களுக்கான குறுநாடகப் போட்டியில் சிறந்த நெறியாழ்கை, சிறந்த துணை நடிகை, சிறந்த கெளரவ வேடம் என்ற மூன்று விருதுகளை தேசிய மட்டத்தில் பெற்றுக்கொண்ட "தூரம் போன மேகம் ஒன்று துயரம் ஆனதே"…

எரிபொருள் நெருக்கடி – பாராளுமன்ற நடவடிக்கைகள் இரத்து!!

எரிபொருள் நெருக்கடி காரணமாக பாராளுமன்றம் இன்றும் (21) நாளையும் (22) மாத்திரம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன…

காணி தினத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!!

மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் பல்வேறு நபர்களின் பங்களிப்புடன் ஹட்டனில் இன்று (21) காணி தினம் நடைபெற்றது. இதன் போது மலையக மக்களின் வாழ்வினை பிரதிபலிக்கும் கலை, கலாசார விழுமியங்கள் உள்ளடங்கிய ஊர்வலம் ஒன்று ´நிலமற்றோருக்கான நிலம்´…

மெனிங் சந்தையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!!

பேலியகொட மெனிங் சந்தையில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

சாப்பாடு இல்லையென வெளியேறினார் வடிவேல் !!

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். இதன்போது உரையாற்றிய வடிவேல் சுரேஷ் எம்.பி, இந்த நாட்டுக்கு டொலர்களை கொண்டுவந்தவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள்.…

கூட்டமைப்புக்கு சரத் எச்சரிக்கை !!

பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, இன்று (21) எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

இரண்டாம் கட்டமாக சுவிஸ் கிரித்திகாவின் பிறந்தநாளில் கிராமங்களில் வாழும் ஏழைகளுக்கு உதவி…

இரண்டாம் கட்டமாக சுவிஸ் கிரித்திகாவின் பிறந்தநாளில் கிராமங்களில் வாழும் ஏழைகளுக்கு உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ) ############################### சுவிஸ் பேர்ன் மாநிலத்தில் கோனிக்ஸ் பிரதேசத்தில் வசிக்கும் திரு.திருமதி.கேதீஸ்வரன்…

அனுர அணியும் சபையை புறக்கணித்தது !!

இந்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை. மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆகையால், அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்கிவிட்டு, இவ்வாரம் சபை அமர்வை நாங்களும் புறக்கணிக்கின்றோம் என ஜே.வி.பியின் தலைவரும் தேசிய…

சபையை புறக்கணிக்க சஜித் அணி தீர்மானம் !!

மக்களுக்கு வாழமுடியா நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது. 225 பேரும் பொறுப்பு கூறவேண்டும். கள்வர்களே இந்த அரசாங்கத்துக்குள் இருக்கின்றனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அரசாங்கத்துக்கு…

யாழ்ப்பாணத்தில் 8வது சர்வதேச யோகா தின நிகழ்வுகள்!! (படங்கள்)

8வது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆசாதிகா அம்ரித் மகோத்சவ்கொண்டாட்டங்களுடன் ஏற்பாடு…

காலில் முள் குத்தியதாக சிகிச்சை பெற்ற அராலி இளைஞன் உயிரிழப்பு!!

காலில் முள் குத்தியதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டஇளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு வட்டுக்கோட்டையை சேர்ந்த தருமராசா மதிகரன் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.…

பிலியந்தலை – ஹொரண வீதியில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த நபர்!!

பிலியந்தலை - ஹொரண வீதியில் கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் குளத்தில் இறங்கிய போது திடீரேன மூழ்கியதால் சுற்றியிருந்தவர்கள் அவரை பிலியந்தலை வைத்தியசாலையில்…

சுமையை குறைக்க ஐ.எம்.எப் ஆலோசனை !!

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு நேற்று (20) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். ஊழியர் மட்ட உடன்படிக்கையை…

ஜனாதிபதியால் புதிய வர்த்தமானி வெளியீடு !!

மின்சார விநியோகம், பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோக விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 2022 ஜூன் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இது தொடர்பான வர்த்தமானி…

வானிலை தொடர்பில் வௌியிடப்பட்ட அறிக்கை!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும்…

சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள ; 21 நிறைவேற்ற வேண்டும் – விஜயதாஸ!!

நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டால் மட்டுமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணமுடியும். அதனை சரிசெய்யவே 21 ஆம் திருத்தத்தை கொண்டு வருகின்றோம் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ…

ஆசியாவின் முத்து சோமாலியாவானது – ராஜித.!!

ஆசியாவின் முத்து என ஒரு காலத்தில் கூறப்பட்ட இலங்கை தற்போது சூடான், சோமாலியா ஆகிய நாடுகளின் நிலைமைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவில்லை என்றால்…

தீர்வு என்னிடமே உள்ளது – சஜித் .!!

நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டமும், அதனை முன்னெடுத்து செல்லக்கூடிய பொருத்தமான நபர்களும் என்னிடத்தில் உள்ளனர். பிரச்சினைக்கு தீர்வு என்னிடமே உள்ளது எனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பொறுப்புகளை…

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் – ஹர்ஷ டி சில்வா!!

கோட்டா - ரணில் அரசாங்கம் பதவி விலகி, பொதுவான வேலைத் திட்டத்தின் கீழ் இயங்குவதற்கான சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கம் அடுத்த தேர்தல் வரையில் செயற்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின்…

உரம் எதிர்வரும் 4ம் திகதி விநியோகம் – விவசாய அமைச்சு!!

சிறுபோகத்திற்குத் தேவையான உரம் எதிர்வரும் 4ம் திகதி விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றை விரைவாக விவசாயிகளுக்கு கையளிப்பதே நோக்கமாகும். இதன் பின்னர் ஒவ்வொரு போகத்திற்கும் தேவையான உரத்தை உரிய காலப்பகுதியில்…

புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் கறிவேப்பிலை!! (கட்டுரை)

கறிவேப்பிலையில், எண்ணற்ற மருத்துவக் குணங்கள் காணப்படுகின்றது என்பதனை நம்மில் பலர் அறிய மாட்டார்கள். சில வீடுகளில் சிறுவர்கள் கறிவேப்பிலை​யை உணவில் சேர்பதனைக்கூட விரும்பமாட்டார்கள். இதென்ன இது உணவின் வாசனையை அதிகரிக்கத்தானே பயன்படுகிறது…

சீனாவுக்கு எதிரான கூட்டணிகள் வலுவடைகின்றன!! (கட்டுரை)

டோக்கியோவில், மே 23, 2022 திங்கட்கிழமை, இசுமி கார்டன் இல், செழுமைக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் ஆரம்ப நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் (இடதுபுறம்) ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…

ஆஸி அமைச்சரை சந்தித்தார் பிரதமர் !!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவுஸ்திரேலியாவின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ'நீலுக்கும் இடையிலான சந்திப்பு, பிரதமர் அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்றது. இலங்கைக்கு அவுஸ்திரேலியாவின் தொடர்ச்சியான ஆதரவையும் பொருளாதாரத்தை…