;
Athirady Tamil News

நுரைச்சோலையின் ஒரு பகுதிக்கு பூட்டு – மின் வெட்டு அதிகரிக்கப்படுமா?

300 மெகாவோட் திறன் கொண்ட நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக இன்று (17) நள்ளிரவு முதல் மூடப்படவுள்ளது. அதாவது 80 நாட்களுக்கு இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக…

இரும்பு இதயம் படைத்தவர் ரணில் – பாலித ரங்கே பண்டார!!!

இரும்பு இதயம் படைத்த ஒருவரால் மட்டுமே நாட்டின் இன்றைய நெருக்கடி நிலையை சமாளித்து மீட்டெடுக்க முடியும். அவ்வாறான பணியொன்றையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்றார் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே…

2,047 லீற்றர் பெற்றோலை பதுக்கிய எரிபொருள் நிரப்பு நிலையம்!!

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் சந்தியில் அமைந்துள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்கள் மன்னார் மாவட்டச் செயலக பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகளினால் கண்டு…

அருகில் உள்ள பாடசாலைகளில் இணைக்க நடவடிக்கை !!

கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமது பிரதேசத்திற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் இணைக்குமாறு கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான கோரிக்கை விடுக்கும் நிலை…

எரிபொருள் இறக்குமதி: இரண்டு நிறுவனங்கள் தெரிவு !!

எரிபொருளை ஏற்றிக்கொண்டு மூன்று கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இக் கப்பல்களுக்கான நிதியை செலுத்துவதற்கான நாணயக் கடிதம் கிடைத்த பின்னரே, இக் கப்பல்கள் எப்போது நாட்டை வந்தடையும் என்ற திகதியை அறிவிக்க…

தினேஷின் அறிக்கைக்கு எதிர்ப்பு: மனோ கணேசன் !!

பாராளுமன்ற தேர்தல்முறையை விகிதாரசார முறையில் இருந்து கலப்பு முறைக்கு மாற்றும் சிபாரிசை முன்வைக்கும் தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தணவின் ஒருதலைபட்ச இறுதி அறிக்கைக்கு, தெரிவுக்குழுவின் பெரும்பாலான…

7 வயது மாணவியை அடித்து துன்புறுத்திய ஆசிரியை!!

சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு எதிராக விசாரணைகளை சிறுவர் பாதுகாப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது. கடந்த 10ஆம் திகதி மாணவி அடித்துத்…

குருந்தூர் மலை விவகாரம்: 23 ஆம் திகதி விசாரணை !!

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விஹாரை கட்டுமானப் பணித்தொடர்பிலும், வழக்குத் தொடர்பிலும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் பொலிஸாரிடம் விளக்கம் கோரியுள்ளது. தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான…

இரண்டரை கிலோ மலைக்குருவி கூடுகளுடன் இருவர் கைது!!!

10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டரை கிலோ மலைக் குருவி கூடுகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் சந்கேத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுலப்பிட்டிய பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பதுளை குற்றத் தடுப்பு…

ஐஸ் கொடுத்த மாணவன் கைது !!!

கந்தானை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்விப்பயிலும் 15 வயதான மாணவனுக்கு தனியார் வகுப்பில் வைத்து ஐஸ் போதைப்பொருளை விற்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், மற்றுமொரு மாணவனை கந்தானை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விருவரும் சர்வதேச…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில் (மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) மழை நிலைமை இன்றும் நாளையும் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…

எரிபொருளை கொள்வனவு செய்ய எதிர்க்கட்சி புது யோசனை!!!

ஆறுமாத கால அடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கடனுதவியை பெற்று, எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று…

முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை !!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் அதிகரித்துள்ளதால், மக்களின் வரிசைகள் அதிகரித்துள்ளதுடன், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. பொருளாதார, எரிபொருள், எரிவாயு நெருக்கடி காரணமாக மக்கள் எல்லா இடங்களிலும் கொந்தளித்துப்…

பரமேஸ்வர எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் – பொலிஸ் இராணுவம் தலையிட்டதால்…

திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் , பெட்ரோல் விநியோகத்தின் போது குழப்ப நிலை ஏற்பட்டமையால் இராணுவத்தினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்கியுள்ளனர். நிலைமை சுமூகமானதை…

அமெரிக்கா இலங்கைக்கு 6 மில்லியன் டொலர் உதவி!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்குவதாக அமெரிக்கா இன்று (16) அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய…

ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம்!! (படங்கள், வீடியோ)

மட்டக்களப்பு - மன்முணை மேற்கு பிரதேசத்துக்கு உட்பட்ட சொறுவாமுனை அருள்மிகு ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்திற்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இன்று இடம்பெற்றது. இன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பமான எண்ணெய்க்காப்பு…

யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் கொடுப்பனவுமில்லாமல் பணியாற்றும் தீர்மானமொன்று…

யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் எவ்வித கொடுப்பனவும் இல்லாமல் பணியாற்றுவது தொடர்பில் எடுத்துக்காட்டும் விசேட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. நேற்று இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்விலேயே இந்த விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து…

பருத்தித்துறையில் நள்ளிரவில் வீடு புகுந்து அறுவருக்கு வாள்வெட்டு; நகைகள் கொள்ளை – மூவர்…

பருத்தித்துறை துன்னாலை – மடத்தடியில் நள்ளிரவு வேளை வீடுடைத்து உள்நுழைந்து அங்கிருந்த 6 பேருக்கு பெருங்காயங்களை விளைவித்து 12 தங்கப் பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக…

தெல்பெத்தை கெந்தகொள தோட்டத்தில் தொடர்ச்சியாக மின்னல் தாக்குதல்!! (படங்கள்)

நேற்று மாலை 5 மணி அளவில் பதுளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெல்பெத்தை கெந்தகொள தோட்டத்தில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 12 குடியிருப்புகளுக்கு பகுதி அளவில் சேதம்ஏற்பட்டுள்ளது…

நீரி​ழிவிற்கு மருந்தாகும் “தேன்பழம்” !! (மருத்துவம்)

கொய்யாப்பழத்தில் பலவகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் தேன்பழம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிறக் கொய்யா இதனை “ஜமைக்கன் செர்ரி” என்றும் அழைப்பார்கள். இவை சாலையோரங்களில் காணப்படும். இனிமையான சுவையுடன் கூடிய பழங்களை கொண்டது. இது கோடை காலங்களில்…

நெருக்கடியிலும் நாட்டை படுகுழியில் தள்ளும் பௌத்த பேரினவாதம்!! (கட்டுரை)

இலங்கையின் இன்றைய நெருக்கடியில், சிங்கள - பௌத்த பேரினவாதத்துக்கு முக்கிய பங்குண்டு. இந்நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ள நிலையிலும், அது, தீர்வை நோக்கிய திசைவழியில் இன்றுவரை ஏன் பயணிக்கவில்லை என்ற கேள்வியை, இலங்கையர்கள் கேட்டாக வேண்டும்.…

ரேஷன் முறைக்கு பெற்றோல், டீசல்! – அமைச்சரின் புதிய திட்டம்!

எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் எரிபொருளை பங்கீட்டு (RATION) முறைக்கு வழங்கும் அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் தொடர்பில்…

26 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள்!!

26 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்திபன் அவர்களின் தாயாரின் மறைவுக்கு தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. அவ் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக…

7 வயது மாணவியை அடித்து துன்புறுத்திய ஆசிரியை – சித்தன்கேணி பாடசாலையில் சம்பவம்!!

சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு எதிராக விசாரணைகளை சிறுவர் பாதுகாப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது. கடந்த 10ஆம் திகதி மாணவி அடித்துத்…

அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்!

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்குத் தேவையான நிதியை இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்திற்கு ஒதுக்குவது என பிரதமர்…

நீதிமன்ற சேவைகளிலும் வரையறை !!

குறைந்த பணியாளர்களுடன் நீதிமன்ற நடவடிக்கைகளை (திங்கள் முதல் வௌ்ளி வரை) முன்னெடுக்குமாறு நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர், சகல நீதிமன்றங்களின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இதற்கான அறிவிப்பை நீதிமன்ற சேவைகள்…

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக யூரியா!!

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு பெரும்போகத்திற்காக 365,000 யூரியா மூட்டைகள் இலவசமாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) இணங்கியுள்ளது. விவசாய சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக தேவையான உதவிகளை…

யாழில். கிலோ மீட்டர் நீளத்திற்கு வரிசை – 1000 ரூபாய்க்கே பெற்றோல்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் பெட்ரோலுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் பல மணி நேரமாக காத்திருந்து பெற்றோலை பெற்று செல்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி, சுன்னாகம், புலோலி மற்றும் பரமேஸ்வர சந்தி ஆகிய இடங்களில் உள்ள எரிபொருள்…

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (17) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக…

இந்திய கடன் வசதி; இறுதி எரிபொருள் கப்பல் நாட்டுக்கு !!

இந்திய கடன் வசதியின் கீழ், வழங்கப்பட்ட எரிபொருள் தாங்கிய இறுதிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று (16) வந்தடைந்துள்ளது. குறித்தக் கப்பலில் 40, 000 மெட்ரிக் டன் டீசல் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய கடன் வசதியின் கீழ்,…

வெள்ளிக்கிழமை விடுமுறை; சுற்றறிக்கை வெளியானது !!

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.…

கட்டுவாப்பிட்டிய செல்லும் வீதியில் கைக்குண்டு !!

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு செல்லும் வீதியோரத்தில் கிடந்த கைக்குண்டு, இன்று (16) பகல் மீட்டுள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். எந்த நோக்கத்திற்காக இங்கு இந்த கைகுண்டு…

யாழ்- கொழும்பு விசேட புகையிரத சேவை நாளை ஆரம்பம்!!

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதம புகையிரத நிலைய அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில்…