;
Athirady Tamil News

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும்…

திருகோணமலை ஹபரணை பிரதான வீதியில் விபத்து!!

திருகோணமலை ஹபரணை பிரதான வீதியில் வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த நால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று (18) அதிகாலை 1.20…

தென்கொரிய அரசாங்கம் இலங்கைக்கு பூரண ஆதரவு !!

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜியோங் வுன்ஜின் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரு…

மக்களின் போசாக்குநிலை தொடர்பில் கணக்கெடுப்பு !!!

நாட்டு மக்களின் போசாக்கு நிலைமை தொடர்பில் கணக்கெடுப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த கணக்கெடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனத்தின்…

நுரைச்சோலை மின்பிறப்பாக்கி 75 நாட்களுக்கு செயலிழப்பு!!

நேற்று (17) இரவு முதல் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி இயந்திரம் ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அவசர பராமரிப்பு பணிக்ள் காரணமாக மின்பிறப்பாக்கி தற்காலிகமாக…

நெருக்கடியிலிருந்து விரைவில் மீள முடியாது – மத்திய வங்கிஆளுநர் !!

சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே சென்றிருந்தால், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து சிக்கலின்றி மீண்டெழ முடிந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.…

ஊடகவியலாளர் மீது தாக்குதல் !!

மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்க மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (17)…

இன்று (18.06.2022) ஒக்டேன் 92 ரக பெற்றோல் விநியோகிக்கப்படும் எரிபொருள் நிரப்பு…

இன்று (18.06.2022) ஒக்டேன் 92 ரக பெற்றோல் விநியோகிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்டுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து "எல்லாளன்"

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க பாகிஸ்தான் உதவி….!!!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கமும் பூரண ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கி (Umar Farooq Burki) தெரிவித்துள்ளார். இன்று (17) பிற்பகல் கொழும்பு,…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை வேண்டும் – மாகாநாயக்க தேரர்கள்!!

நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் காணப்பட வேண்டும் என்பதுடன், அதனை இல்லாது செய்ய கூடாது என மாகாநாயக்க தேரர்கள் வலியுறத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாகாநாயக்க தேரர்களை…

பொதுமக்களுக்கும் பெற்றோல் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு -வீதி மறியல் போராட்டம்!!…

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியறிந்து அங்கு சென்ற பொதுமக்களுக்கும் பெற்றோல் உரிமையாளர் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வீதி மறியல் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. அம்பாறை…

போலியான சமூக வளைத்தள கணக்குகளுக்கு எதிராக அபராதம்!!

போலி கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்க ஃபேஸ்புக் உட்பட பல சமூக ஊடக வலைத்தளங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. சமூக ஊடக வலையமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற…

சிறுநீரக கற்களை விரைவில் போக்க எளிய வழி !! (மருத்துவம்)

முள்ளங்கியை பலர் விரும்புவதும் இல்லை. குறிப்பாக குழந்தைகள் முள்ளங்கி என்றாலே முகத்தை தூக்குகிறார்கள். ஆனால் அதில் உள்ள தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுநீரக கற்களை முற்றிலும் கரைப்பதற்கு சக்தி படைத்தது முள்ளங்கி.…

திருமலை மாவட்ட பிரதம பொறியியலாளராக செயற்பட கேதீஸனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம்…

வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதம பொறியியலாளராக நியமிக்கப்பட்டிருந்த பொறியியலாளர் என். கேதீஸனின் நியமனத்தினை ஆட்சேபித்து பொறியியலாளர் எம்.எம். றியாஸினால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட…

50 இலட்சம் பேருக்கு உணவு நெருக்கடியால் நேரடி பாதிப்பு!!

உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியில் வைத்திருக்காமல் இருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று (17) காலை நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு…

அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு !!

அரச ஊழியர்களுக்கும் கல்வி துறையினருக்கும் இரண்டு வார காலம் வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வருகின்றது. அதற்கமைய, அரச அலுவலக பணிகள்…

யாழில் புனரமைக்கப்பட்டு பூங்காக்கள் , குளங்கள் திறப்பு!! (படங்கள்)

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் மூலோபாய நகரங்கள் அபிவிருத்தி திட்டவரைபில் உலக வங்கியின் நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட பூங்காக்கள் மற்றும் புனரமைக்கப்பட்ட குளம் என்பன இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.…

யாழில் இன்றும் பெட்ரோலுக்கு நீண்ட வரிசை – மட்டுப்படுத்தப்பட்ட அளவிலையே விநியோகம்!!…

யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் பெற்றுக்கொள்வதற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் கிலோ மீற்றர் நீளத்திற்கு வாகனங்களுடன் காத்திருந்தனர். வடமராட்சி புறாப்பொறுக்கி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக ,…

மலசலகூட குழி ஒன்றில் இருந்து இரண்டு வயது குழந்தையின் சடலம் மீட்பு!!

மலசலகூட குழி ஒன்றில் இருந்து இரண்டு வயது குழந்தையின் சடலம் ஒன்று இன்று (17) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை வடக்கு, வத்தல்பல, பள்ளியமுல்ல பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறமுள்ள மலசலகூட குழியிலேயே குழந்தையின் சடலம்…

கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அம்பாறை மாவட்டத்திற்கு கண்காணிப்பு…

கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ராஜித சிறி தமிந்த அம்பாறை மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்று (17)மேற்கொண்டுள்ளார். கடந்த ஜுன் 2 ஆந் திகதி உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்ற பின்னர் குறித்த கண்காணிப்பு…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் கைலாசப் பிள்ளையார் கோவில் முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள சிவில் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக…

பூநகரியில் 12 மணித்தியால நீர் வெட்டு !!!

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் அறிவித்துள்ளனர். பூநகரி வாடியடிச் சந்தியில் அமைந்துள்ள நீர்த்…

கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்ட நியூசிலாந்து தூதுவர் !!

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் இன்று (16) காலை இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் எட்வர்ட் அப்பிள்டனிடம் முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் தயாரிக்கப்பட்ட புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான விசேட அறிக்கையை சமர்ப்பித்தார்.…

சித்தங்கேணி மாணவியை துன்புறுத்திய ஆசிரியைக்கு பிணை!!!

சித்தன்கேணி பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆசிரியை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில்…

எரிபொருள் பிரச்சினையால் பாடசாலை இயங்க முடியாத நிலை!!

நாட்டில் நிலவும் மிகவும் மோசமான எரிபொருள் நெருக்கடியினால் பாடசாலைக்கு செல்வதற்கும் தரிசனம் செய்வதற்கும் இயலாத துர்ப்பாக்கிய நிலை தோன்றி வருவதாக கல்வி சமுகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். பாடசாலை தரிசனம் செய்ய முடியாதிருப்பதாக கல்விப்…

இதயத்தைக் காக்கும் அற்புத உணவு !! (மருத்துவம்)

இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும் சில விஷமற்றதாகவும் வளரும். விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் காணப்படும். காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள…

அகதி தஞ்சம் கோரிச் சென்ற இலங்கையர்கள் !!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சட்ட விரோதமாக தமிழகத்திற்கு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தனுஷ்கோடியை அடுத்த ஒன்றாம் தீடை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (17) இரண்டு…

மறக்கப்படுகிறதா தமிழ்த் தேசியம்? (கட்டுரை)

ராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தை, காலம், சாபம், அவர்கள் செய்த பாவம் என்று எல்லாம் சேர்ந்து வீழ்த்திக் கொண்டிருக்கின்றன என்று சொல்வது பொருத்தமற்றதல்ல! இலங்கை அரசியலில், அசைக்க முடியாத சக்திகள் தாம் என்பதை, ராஜபக்‌ஷர்கள் 2019-2020 தேர்தல்களில்…

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (18) நீர் வெட்டு!!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (18) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 3.00 மணி வரை 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 05 மற்றும்…

கஞ்சா தொடர்பில் புதிய தீர்மானம்!!

கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையில் வழக்குப் பொருட்களாக முன்வைக்கப்படும் தொகையைத் தவிர, ஏனைய தொகையை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைப்பதற்கான சட்டத் தடைகளை நீக்குவது குறித்து நீதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. நீதி சிறைச்சாலைகள் மற்றும்…

பெற்றோல் இறக்குமதிக்கு திறக்கப்பட்டது கடன் கடிதம் !!

ஒக்டேன் 92 ரக பெற்றோல் 3 இலட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கான 42.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதம் மக்கள் வங்கியினால் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விதிமுறைகளை தளர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு !!

தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள விதிமுறைகளை தளர்த்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் நேற்று கொழும்பு கோட்டையில் நடைபெற்ற கைத்தொழில் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு…

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கை!

புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாரளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.…