;
Athirady Tamil News

எரிபொருள் நெருக்கடிக்கு கம்மன்பில யோசனை!!

இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வுகள் அடங்கிய 10 அம்ச முன்மொழிவை முன்வைத்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். தீர்வுகள் அடங்கிய முன்மொழிவை…

மின்சாரம் தாக்கியதில் குடும்ப பெண் மரணம்!!

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காவத்தமுனையில் மின்சாரம் தாக்கியதில் குடும்ப பெண் ஒருவர் இன்று (15) காலை உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். காவத்தமுனை மையவாடி வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான அகமது உசனார்…

பதவியைத் தூக்கியெறிந்தார் வேலு யோகராஜ் !!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப- தலைவர் பதவியிலிருந்து தான் இன்று (15) முதல் விலகியுள்ளதாகவும், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதாகவும் வேலு யோகராஜ் உத்தியோகபூர்வமான சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். இதற்கான…

பரீட்சை மதிப்பீட்டு கட்டணத்தில் திருத்தம்!!

2021 (2022) க.பொ.த சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டு கட்டணம் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிக்கை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்…

இளம் பெண் கொலை; வைத்தியரின் தண்டனை உறுதியானது !!

மருத்துவ ஆலோசனை பெற வந்த திருமணமாகாத இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் மருத்துவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்ட வைத்தியர் தாக்கல் செய்த…

கடலில் வைத்து 64 பேர் கைது !!

சட்டவிரோதமான முறையில், நாட்டைவிட்டு தப்பியோட முயன்ற மேலும் 64 ​பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்குக் கடலில் வைத்தே இவர்கள், இன்று (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஶ்ரீ லங்கன் விமான சேவை விசேட அறிக்கை!!

UL 504 விமானம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 504 ரக விமானம் ஒன்று மற்றுமொரு விமானத்துடன் மோதுவதைத் தவிர்த்ததாக வெளியான ஊடக செய்தி தொடர்பில் ஶ்ரீலங்கன்…

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க ஏற்பாடு – ரணில்!!

இவ்வருடத்தின் எஞ்சியுள்ள காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெறக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலாத் துறைசார்…

மன்னாரில் பெற்றோல் பதுக்கல் !!

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலுக்கு அருகில் உள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் இன்று காலை பெற்றோல் கையிருப்பில் காணப்பட்ட போதும், அவை வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை என மக்கள் குற்றம்…

தென்னைமரம் விழுந்ததில் 10 மாணவர்கள் காயம் !!

தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்த 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளதுடன்,வெலிமட இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களே காயமடைந்து வைத்தியசாலையில்…

இலங்கைக்கு உதவுவேன்: அமெரிக்க ஜனாதிபதி பைடன் !!

இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை நல்குவேன் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அறிவித்துள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது, இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன்,…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான செய்தி!!

சீனாவினால் இந்நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசித் தொகுதியொன்று எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு வந்தடையவுள்ளது. 500 மில்லியன் ரென்மின்பி பெறுமதியான அரிசியின் முதல் தொகுதியுடனான கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக…

பாணின் விலை 1,500 ரூபாய்?

நாட்டின் தற்போ​து இருக்கும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1,500 ரூபாயாக அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள வானொலிக்கு வழங்கிய…

கண்டியில் காணாமல் போன சிறுமி யாழ் பஸ் தரிப்பிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்!!

கண்டி, கலஹா- ஹயிட் தோட்டத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி, 6 நாள்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என கலஹா பொலிஸார் தெரிவித்தனர். இராசலிங்கம் பிரியதர்சினி என்ற 14 வயது சிறுமியே இவ்வாறு யாழ்ப்பாண பஸ்…

விவசாயத்தை பாதுகாக்க எரிபொருள் விநியோகத்தை சீர் செய்யுங்கள்!!

அரசாங்கம் உடனடியாக விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகத்தை சீர்செய்வதுடன் விவசாயத்தினைப் பாதுகாப்பதற்கு சிறந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். அச்சுவேலி பிரதேச…

அச்சுவேலி கமக்காரர்கள் எரிபொருள் வேண்டி கையெழுத்து போராட்டம்!! (படங்கள்)

அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்து உள்ளனர். அச்சுவேலி சந்தையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை இந்த கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த…

கொடிகாமத்தில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமம் கோயிலாமனை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து…

கோண்டாவிலில் திருடப்பட்ட கட்டட பொருட்கள் மீட்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் திருடப்பட்ட 20 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டடப் பொருட்கள் கோப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்தகாரர் ஒருவரினால் வீடு…

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல…

இன்று முதல் புதிய போக்குவரத்து சேவைகள் ஆரம்பம் !!

நாட்டில் இன்று முதல் புதிய பஸ் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய கொழும்பிலிருந்து கண்டி வரையில் அதிவேக சொகுசு ரயில் சேவையொன்று…

அரிசி பற்றாக்குறை ஏற்படாது: விவசாய அமைச்சர் !!

பயிரிடப்படாத நிலங்களை அரசாங்கத்தின் வசப்படுத்தி ஐந்து வருடங்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு…

இலங்கை சட்டத்தரணிகளின் கோரிக்கை !!

நீதித்துறை மற்றும் நீதித்துறை ஆணைக்குழுவின் கடமைகள் வெள்ளிக்கிழமைகளில் வழமையான முறையில் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் கோரிக்கை முன்வைத்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் பிரதம…

ஹர்ஷவின் கருத்தை மறுத்தார் நஷீட் !!!

இலங்கைக்கு உதவுமாறு தாம் விடுத்த கோரிக்கைகளை வெளிநாடுகள் நிராகரித்ததாக வெளியான செய்தியை மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் மறுத்துள்ளார். பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும், அதற்கான…

சுற்றுலா வருகையை சுருக்கிய வரிசை !

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

மக்களை ஏமாற்றும் 21ஆவது திருத்தம் !! (கட்டுரை)

இரட்டை நெருக்கடிகளை, இலங்கை எதிர்நோக்கி இருக்கிறது. ஒருபுறம் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியும் மறுபுறம், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையினரின் ஆதரவில் பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தும்,…

நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவன பிரதிநிதிகள் இலங்கை வருகை !!

இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்காக இலங்கையால் தெரிவு செய்யப்பட்ட நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனங்களான "லசார்ட்" மற்றும் "கிளிஃபோர்ட் சான்ஸ்" ஆகியவற்றின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். குறித்த பிரதிநிதிகள் இன்று (14)…

எரிபொருள், எரிவாயு குறித்து பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு !!

ஏற்கனவே அறிவித்ததற்கு அமைய எதிர்வரும் மூன்று வாரங்கள், எரிபொருள் குறித்த கடினமான காலம் என்றும் நாடு முழுவதும் தற்போது காணப்படும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகளில் இது தெளிவாகத் தெரிகிறது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு!! (படங்கள்,…

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது. உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவின் வற்றாப்பளை பதியில் அமர்ந்து மக்களுக்கு அருள்…

மரக்குற்றி நெஞ்சில் மோதியதில் ஒருவர் மரணம் !!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் இன்று (14) செவ்வாய்கிழமை மாலை வெட்டி வீழ்த்தப்பட்ட மரமொன்றை, குற்றிகளாக வெட்டிக் கொண்டிருந்த ந​ப​ரொருவர், மரக்குற்றியொன்று அந்நபரின் நெஞ்சு பகுதியில் மோதியதில் அவர்…

கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நிந்தவூர் பிரதேச மக்கள்!! (படங்கள், வீடியோ)

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.கடற்கரை பகுதியில் உள்ள சுமார் 100 மீற்றருக்கு அதிகமான நிலப்பரப்பு கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன் 75 இற்கும் மேற்பட்ட காணிகள் மற்றும்…

சாகசப் பயணத்தின் ஆரம்ப பயிற்சி’ பட்டறையும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நிகழ்வு!!…

ஜீனியஸ் 7 விருதுப் பிரிவின் ஏற்பாட்டில் எடின்பரோ கோமகன் சர்வதேச விருதின் 'சாகசப் பயணத்தின் ஆரம்ப பயிற்சி' பட்டறையும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நிகழ்வு இன்று சாய்ந்தமருது கமு/அல்ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் ஜீனியஸ் 7 விருதுப் பிரிவின்…

2.5% புதிய வரி இலங்கையில் அமுல்!!

2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் மூலம் சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆண்டொன்றுக்கான மொத்த விற்பனைப் புரள்வு 120…

வெள்ளியுடன் தனியார் பஸ் சேவை முடங்கும் !!

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால் வெள்ளிக்கிழமை (17) தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்படும் எனவும் அனைத்து பஸ் உரிமையாளர்களும் சேவையில் இருந்து விலக நேரிடலாம் என்றும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின்…