;
Athirady Tamil News

யாழ்.பிரதான வீதியில் விபத்து – பெண்கள் காயம் – வாகனம் தப்பியோட்டம்!!

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரு பெண்களை வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் பிரதான வீதியில் , மார்ட்டின் வீதி சந்திக்கு அருகாமையில்…

சிறுமி ஆயிஷா படுகொலையை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்திலே விழிப்பூட்டல் வேலை திட்டங்கள்…

பண்டாரகம பிரதேசத்தில் அட்டுலுகம பகுதியை சேர்ந்த 09 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா படுகொலையை தொடர்ந்து பிள்ளைகளை பாதுகாப்போம் என்கிற விழிப்பூட்டல் வேலை திட்டம் சமூக சேவைக்கான நட்புறவு ஒன்றியத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது.…

உயிர்காக்கும் மருந்துகள் தொடர்பான அறிவிப்பு!!

நாட்டில் உள்ள வைத்தியசாலைக்கு தேவையான 14 உயிர்காக்கும் மருந்துகளில் 13 மருந்துகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு முறையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக…

மின்சாரசபை தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை !!

இலங்கை மின்சார சட்டமூலத்தை அரசாங்கம் இல்லாது செய்ய வேண்டுமென மின்சாரசபை தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. அவ்வாறு இல்லாத பட்சத்தில் அதனை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் தொழிற்சங்க மட்டத்தில் முன்டுக்கப்படுமென சுட்டிக்காகட்டப்பட்டுள்ளது.…

தேவையான பொருட்க‌ளை நாட்டுக்கு கொண்டு வ‌ர‌ அனும‌தித்த பிரதமர் ரணிலுக்கு நன்றி!!

தேவையான பொருட்க‌ளை நாட்டுக்கு கொண்டு வ‌ர‌ அனும‌தித்த பிரதமர் ரணிலுக்கு நன்றி : பாராளும‌ன்ற‌த்தை பிர‌திநிதித்துவ‌ப்ப‌டுத்தாத‌ க‌ட்சிக‌ளின் கூட்ட‌ணி. திற‌ந்த‌ க‌ண‌க்கில் தேவையான பொருட்க‌ளை நாட்டுக்கு கொண்டு வ‌ர‌ அனும‌திக்க‌ வேண்டும்…

பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையிட்ட மூவர் கைது!! (படங்கள்,…

வீடொன்றில் இருந்த பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையிட்ட மூவரை 24 மணிநேரத்தினுள் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி வீடொன்றில்…

விரைவில் புதிய அரசியல் கூட்டணி !!

அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் பத்து கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகின்றனர். தற்போதைய அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கும் அரசாங்கத்தை முறையாக வழி…

முட்டையும் கோழியும் மீண்டும் எகிறின !!

கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கோழி தீவகத்தில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், ​விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு…

சமூக ஊடகங்களில் பகிரப்படும் ‘போலி பொலிஸ் செய்தி’ தொடர்பான அறிவிப்பு!!

‘அனைவரும் படிக்க வேண்டிய பொலிஸ் செய்தி’ என சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்தி போலியானது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை காவல்துறையினரால் அவ்வாறான செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள…

ரஞ்சனை சந்தித்த சஜித்!!

சுதந்திர தினம், வெசாக் தினம், பொசன் தினம் போன்ற தினங்களில் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படுவார் என அரசாங்க தரப்பு கூறிய போதிலும் கூட அது முழுக்க முழுக்க பொய் மற்றும் ஏமாற்று வேலை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

நடுவானில் நடக்கவிருந்த விபத்தை தடுத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகள்!!

லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் யுஎல்-504 விமானம் வந்துகொண்டிருந்தது. அதில் 275 பயணிகள் பயணித்தனர். இந்த விமானம் துருக்கி வான் பகுதியில், பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்துடன் நேருக்கு நேர் மோதக்கூடிய அபாயம்…

மகனை ஆற்றில் வீசிய தாய் !!

தனது ஐந்து வயதான மகனை ஆற்றில் வீசிவிட்டு, தானும் ஆற்றில் குதிக்க முயன்ற 42 வயதான தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தளை பொலிஸ் பிரிவில்,கதிரான பாலத்தில் வைத்தே தனது ஐந்து வயதான மகனை அந்தப் பெண், ​நேற்று (15) இரவு வேளையில் களனி…

ரஷ்ய தூதுவரை சந்திக்கிறார் விமல் வீரவன்ச !!

நாட்டில் நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் உரம் தொடர்பான நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான உதவியை பெற்றுக் கொள்வதற்காக ரஷ்ய தூதுவரை சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.…

கல்முனை நூலகத்தை திறன்பட இயக்க மாநகர நிர்வாகம் முன்வர வேண்டும் : மக்கள் கோரிக்கை !

கல்முனை மாநகர பிரதம நூலகமாக இருந்துவரும் ஏ.ஆர். மன்சூர் நூலகம் அறிவீனர்களால் கவனிப்பாரற்று குப்பை மேடாக காட்சி தருகின்றது. 1977 முதல் 1994 வரை கல்முனையில் உள்ளூராட்சி என்றாலும், பாராளுமன்றம் என்றாலும் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்களது…

இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் இடங்கள்!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று (16) எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் விஷேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. அதனடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எரிபொருள் நிரப்பு…

’மே 9 வன்முறைக்கு காரணமானவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்’

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த அரசியல்வாதிகள் போராட்டக்காரர்ளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், இந்த வன்முறைக்கு…

’நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்சினைக்கு ஆட்சி மாற்றமே தீர்வு’ !!!

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் உடனடியாக ஆட்சி மாற்றமொன்று அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் மக்கள்…

பயிரிடப்படாத நிலங்களை இளைஞர்களிடம் ஒப்படைக்குக – ஜனாதிபதி!!

வீட்டிலிருந்து கடமைகளை நிறைவேற்றுவதைப் போன்று, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வு மற்றும்…

தம்மிக்க பெரேராவின் நியமனத்திற்கு எதிராக மனு தாக்கல் !!!

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா பெயரிடப்பட்டுள்ளமைக்கு எதிராக உயர் நிதிமன்றில் அடிப்படை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. அரசியலமைப்பின் 99 ஏ…

மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும்!!

நாட்டின் தென்மேற்கு கரையோரப் பிரதேசங்களில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என…

உடல் எடையை விரைவில் குறைக்கலாம்!! (மருத்துவம்)

அருமையான மருத்துவ குணம் கொண்ட கொள்ளு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும்…

காலி முகத்திடல் போராட்டத்தின் காலாவதி !! (கட்டுரை)

ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் எழுச்சி மெல்ல அடங்கத் தொடங்கிவிட்டது. காலி முகத்திடல் போராட்டக்களமும் சோபையிழந்துவிட்டது. ராஜபக்‌ஷர்களை முழுமையாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம், மஹிந்த ராஜபக்‌ஷவை…

இன்று தொடக்கம் புதிய போக்குவரத்துத் திட்டம்!!

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பொருளாதார மற்றும் நாளாந்த நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இன்று (15) தொடக்கம் புதிய போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ரயில் சேவைகள்…

அரசியல் ஆட்டங்களால் ஆபத்தில் உள்ளது ’21’ஆவது திருத்தம் – சஜித் !!

இந்நாட்டில் சீர்திருத்தங்களை விட அரசியல் விளையாட்டுகளால் மூழ்கியிருப்பதால் இது பற்றி விவதாதிக்கப்படாத இரண்டாம் பட்ச கவனிப்பே இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான தீர்வு புதிய மக்கள்…

விலையை உயர்த்த லிட்ரோ திட்டம் !!

3,900 மெற்றிக் தொன் எரிவாயு என்பது மிகச் சிறிய தொகை என்று தெரிவித்த லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித பீரிஸ், அந்த தொகையால் இந்த பாரிய எரிவாயு நெருக்கடியை தீர்க்க முடியாது என்று கூறுவதற்கு வருத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.…

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை !!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது 20 வயதுடைய மனைவியின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்துவிட்டு, பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ள சம்பவம் இன்று புதன்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச் சோலை பொலிஸார்…

மீன்களின் விலை கிடுகிடுவென உயர்வு !!

மண்ணெண்ணெய் இன்மையால் மன்னாரில் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. மீன்பிடி நடவடிக்கைக்கு என மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப் படுவதால், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும்…

உணவுப் பொருட்கள் பதுக்கி வைப்பதைத் தடுக்க புதிய சட்டம்?

அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிய கடன்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (15) வர்த்தக வங்கிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். வங்கிகள் கோரிய கடன்களை போதிய அளவில் வழங்காத நிலையில், அரிசி கையிருப்பு பதுக்கி…

வலி கிழக்கு தவிசாளருக்கு எதிரான வழக்கு நவம்பர் 16 க்கு ஒத்திவைப்பு!!

நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தடையாக அமைந்ததன் வாயிலாக தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு…

சாவகச்சேரி மருத்துவமனை பெண் தாதிய உத்தியோகத்தருக்கு நள்ளிரவில் அச்சுறுத்தல்!!

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் இரவுக் கடமையிலிருந்த போது தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பில் இரு வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நிர்வாக மட்ட விசாரணையை முன்னெடுத்து அறிக்கை…

வலிகாமம் வடக்கு மக்களின் இடப்பெயர்வின் 32ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வழிபாடுகள்!!…

வலிகாமம் வடக்கு மக்களின் இடப்பெயர்வின் 32ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று காலை 11 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது. இதன் வலிவடக்கு பகுதிகள் முழுவதும் விடுவிக்ககோரி வழிபாடுகள் இடம்பெற்றதுடன்…

யாழில். வரிசையை மீறி எரிபொருள் நிரப்ப முற்பட்ட சட்டத்தரணியால் குழப்பம்!! (வீடியோ)

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் நிரப்புவற்கு நீண்ட நேரம் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்த போது, வவுனியாவை சேர்ந்த பிரபல மூத்த சட்டத்தரணி தான் கொழும்பு…

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகிக்கப்படும்!!

யாழ்ப்பாணத்தில் நாளை வியாழக்கிழமை சாவகச்சேரி, சுன்னாகம், புலோலி மற்றும் பரமேஸ்வரா சந்தி ஆகிய இடங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. "அதிரடி" இணையத்துக்காக…

இலங்கைக்கு 120 மில்லியன் அமெரிக்க டொலர் !!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கும், 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய கடன் தொகையாக வழங்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை ஆதரிக்க இந்த கடனை…