ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !!
ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, இன்றிலிருந்து கண்டியிலிருந்து கொழும்புக்கும் நாளை தொடக்கம் கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரையும் புதிய ரயில் சேவைகள் இரண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…