;
Athirady Tamil News

இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தக் கோரி தமிழக முதலமைச்சருக்கு மகஜர் கொடுக்க முடிவு!!

இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் மகஜரொன்றை கையளிக்க வடக்கு கடற்றொழிலாளர்கள் தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க…

கோண்டாவிலில் மருத்துவரின் வீடுடைத்து நகைகள் திருட்டு!!

கோண்டாவிலில் மருத்துவரின் வீடுடைத்து 8 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் பிற்பகல் கோண்டாவில் இராசமாணிக்கம் மண்டபத்துக்கு முன்பாக உள்ள வீட்டில் இடம்பெற்றதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

இதய சுத்தி முக்கியம் !! (கட்டுரை)

கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கும் இடையில், மூன்று தடவைகள் தடைப்பட்ட பேச்சுவார்த்தை, மார்ச் 25 நடந்ததன் பின்னர், அதிரடியான சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகிக்கொண்டிருப்பதாகவே…

நரம்பு தளர்ச்சியை போக்கும் வாழைத்தண்டு!! (மருத்துவம்)

தண்டு நார்சத்து மிக்கது. இது குடலில் சிக்கிய மணல், கற்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது. சரியாக சிறுநீர் வராதவர்கள் வாழைத் தண்டை சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும் ​அத்துடன் மலச்சிக்கலை போக்குவதோடு நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழை…

வத்தளை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!!

வத்தளை, எலகந்த பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச்…

கடலில் மூழ்கி தாய், மகன் மற்றும் மருமகனை காணாவில்லை!!

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற குழுவினர்…

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏழு கைதிகள் விடுதலை !!

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏழு கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டனர் . சிறுகுற்றங்களை புரிந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியவர்களே இவ்வாறு சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்…

அதிருப்தி அடைந்துள்ளதாக அதானி குழுமம் தெரிவிப்பு!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் பேரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட்டதாக, இலங்கை அதிகாரி ஒருவர் கூறியதை அடுத்து, இலங்கையின் எரிசக்தி திட்டம் தொடர்பான சர்ச்சை தொடர்பில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக அதானி குழுமம்…

வெள்ளிக்கிழமை விடுமுறை – அமைச்சரவை அங்கீகாரம்!!

வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு பொது விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) முதல் குறித்த விடுமுறை அமுலுக்கு வரும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கல்வி,…

ஊழியர்களுக்கு சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறை வழங்கல்!!

கல்வி அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அரச உத்தியோகத்தர் ஒருவர் தனது பணிக்காலத்தில் உயர்ந்த பட்சம் 5 வருடங்கள் சம்பளமற்ற விடுறையைப் பெற்றுக் கொள்வதற்கு தற்போது ஏற்பாடுகளின் பிரகாரம் இயலுமை உள்ளது. ஆனாலும், குறித்த காலப்பகுதியில்…

கம்பஹா – யக்கல பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கம்பஹா - யக்கல பகுதிகளில் நாளை 28 மணிநேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் மாலை 6 மணிவரை இவ்வாறு நீர் துண்டிப்பு…

ஏலம் பறிக்கச் சென்ற பெண்ணுக்கு என்ன நடந்தது?

இறக்குவானை- சூரிய கந்த தோட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர், ஏலம் பறிக்கச் சென்று காணாமல் போயுள்ளார். 49 வயதுடைய எஸ்.மனோ ரஞ்சனி என்ற பெண், கடந்த மூன்றாம் திகதி சூரியகந்த பகுதியினுடாக சிங்கராஜ வனப்பகுதிக்கு ஏலம் பறிக்கச் சென்றுள்ளார்.…

கையெழுத்துச் சஞ்சிகைப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு!! (படங்கள்)

பாடசாலை மாணவர்களிடையே வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த (உ/த) 1997 மாணவர்களின் அனுசரணையில் நடத்தப்பட்ட கையெழுத்து சஞ்சிகைப் போட்டியின் பரிசளிப்பு வைபவம் நாளை 15 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.00 மணிக்கு…

இலங்கை குறித்து சீன- அமெரிக்க தூதுவர்கள் கலந்துரையாடல்!!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் ஆகியோருக்கு இடையில் நேற்று (13) சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. கொழும்பில் அமைந்துள்ள சீன தூதரகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது இலங்கையின்…

இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!!

கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தற்போது இன்புளுவன்சா (Influenza) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்…

ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, இன்றிலிருந்து கண்டியிலிருந்து கொழும்புக்கும் நாளை தொடக்கம் கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரையும் புதிய ரயில் சேவைகள் இரண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…

பெண்ணொருவரைக் கடத்திய நால்வர் கைது!!

கப்பம் பெறுவதற்காக பெண்ணொருவரை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த நால்வர், பூவரசன்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் கடத்தப்பட்ட பெண்ணின் மகளுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, அவரது…

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு தடை – தவிசாளர் நிரோஷை!!

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு தடை தவிசாளர் நிரோஷை மீளவும் மன்றில் முன்னிலையாக பணிப்பு நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா…

பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பில் செசெபினால் கல்விமான்கள் அடங்கிய உயர்மட்ட கலந்துரையாடல்.!!…

நாட்டின் தற்போதய சூழ் நிலையில் மருதமுனை மாணவர்களின் கல்வி எதிர்காலம் குறித்த கலந்துரையாடல் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை செய்துவரும் மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு…

பொறுப்புக்கூறலை உறுதி செய்யவேண்டும்: மிச்சேல் பேச்லெட் !!

இலங்கை அரசாங்கம், மிகவும் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான உடனடி நிவாரணத்தை உறுதி செய்யுமாறும், நிர்வாக ரீதியில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும், நல்லிணக்கம் மற்றும் நீதியை…

அதிக விலைக்கு அரிசி விற்றால் அபராதம்!!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக ஒரு இலட்சம் ரூபா முதல் 05 இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேபோன்று குறித்த வர்த்தகருக்கு எதிராக 06 மாத…

21வது திருத்தச் சட்டமூலம் ஒத்திவைப்பு!!

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதை அமைச்சரவை மேலும் ஒத்திவைத்துள்ளது. அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டம் அரசியல் கட்சித் தலைவர்களை மேலும் தெளிவுபடுத்த வேண்டியதன் காரணமாக நேற்று (13) அமைச்சரவையில்…

அவ்வப்போது மழை பெய்யும்!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

மருந்து பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் அவதானம்!!

மருந்து பற்றாக்குறை மற்றும் மருந்து இருப்பு குறித்து கண்டறியும் வகையில் இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த…

பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவைகள்!!

இந்தியாவின் திருச்சிக்கும் பலாலிக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பிக்கவும் பாண்டிச்சேரிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவைகளை நடத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை…

இலங்கையின் பால் உற்பத்திக்கு அமெரிக்கா உதவி !!

அமெரிக்க விவசாய திணைக்களத்தின் 'முன்னேற்றத்திற்கான உணவு' முயற்சியில் பங்குபெறும் இலங்கைப் பால் பண்ணையாளர்களின் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட 27 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டத்தில் இலங்கையின் விவசாயத்…

இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு? பிரதமரிடம் தெரிவிப்பு!!

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் முடிவடைந்தவுடன், முதலீடுகளை மேம்படுத்தும் முயற்சிகளில் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி ஜே.பிளிங்கன் ​தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்…

சம்பள நிலுவையை நன்கொடை வழங்கிய DR. ஷாபி ஷிஹாப்தீன்!!

குருநாகல் போதனா வைத்தியசாலை கடமையாற்றிய மகப்பேற்றியல் நிபுணரான டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், தனக்கு வழங்கப்பட்ட சம்பள நிலுவையான 26 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாயை அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான நன்கொடையாக வழங்கத்…

17ஆம் திகதி இறுதிக் கப்பல் வரும் !!

எதிர்வரும் 17 ஆம் திகதியே இலங்கைக்கான இறுதி எரிபொருள் கப்பல் அனுப்பிவைக்கப்படும் எனவும், அதற்கு பின்னர் எந்தவொரு எரிபொருள் கப்பலும் இலங்கைக்கு வருமா என தமக்கு தெரியாது , அதுகுறித்த எந்தவித அறிவிப்பும் தூதரகத்துக்கு அறிவிக்கப்படவில்லை…

சிரேஷ்ட ஊடகவியலாளர் யோகராஜ்க்கு கிடைத்த பதவி!!!

வெகுசன ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, அரச ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை இன்று (13) நியமித்தார். இதன்போது , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும்…

‘கோடி அற்புதரே’ எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!! (கட்டுரை)

பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் ஆட்சியின் போதுதான் இலங்கையில் அந்தோனியார் வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது. 1597இல் கோட்டை இராச்சியத்தையும் 1618இல் யாழ்ப்பாணத்தையும் போர்த்துக்கேயர் கைப்பற்றிய பின்னர், இந்தப் பகுதிகளில் குறிப்பாக,…

சர்வோதய நிறைவேற்றுப் பணிப்பாளர் சாமிந்த ராஜகருனா மறைவு இரங்கல் செய்தி!!

சர்வோதய சிரமதான இயக்கத்தின் கௌரவ நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரனி சாமிந்த ராஜகருனா அவர்கள் இன்று இறைபாதமடைந்தார். இது தொடர்பாக சர்வோதயம் தமது இரங்கல் செய்தியினை அறிவித்துள்ளது. http://www.athirady.com/tamil-news/news/1551604.html

கணினி பயன்பாட்டாளர்களுக்கு கண் பயிற்சி அவசியம்!! (மருத்துவம்)

கணினி மற்றும் அலைபேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்பொழுது நாளடைவில் அளவுக்குமீறி பெருகிவிட்டது. கணினியை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், அதே நேரத்தில் கணினியில் இருந்து வெளிப்படும் கதிர்களிடமிருந்து கண்களைப் பாதுகாத்துக்…

பாருடா!! சினிமாவுல நடிச்சதுமே எப்படி பளபளன்னு சும்மா ஹீரோயின் மாதிரி ஆயிட்டாங்க..!! (வினோத…

பாருடா!! சினிமாவுல நடிச்சதுமே எப்படி பளபளன்னு சும்மா ஹீரோயின் மாதிரி ஆயிட்டாங்க..!!