;
Athirady Tamil News

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.!! (வீடியோ,…

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் 5 கிலோ மீற்றர் கார்பெற் வீதி அமைக்கும் பணி…

'சௌபாக்கியமான நோக்கு' கொள்கைத் திட்டத்துக்கு அமைவாக வீதி மற்றும் பெருந் தெருக்கள் , வீதி அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதிகள் அமைக்கும் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்…

தகவல்களை வழங்காத அரச நிறுவனங்கள் குறித்து விசாரணை!!

தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே மேல்முறையீடுகளை விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு முன்னர் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன்,…

சீனா, பாகிஸ்தானில் இருக்கும் ஜம்மு காஷ்மீர்- உலக சுகாதார மையத்தின் வரைபடத்தால்…

கொரோனா வைரஸ் பரவல் குறித்த சர்வதேச வரைபடத்தை உலக சுகாதார மையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள் சீனா மற்றும் பாகிஸ்தானில் அமைந்திருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி திரிணாமுல்…

ஆப்கானில் உணவு இல்லாமல் குழந்தைகளை விற்கும் பெற்றோர்- ஐ.நா. வேதனை…!!

ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானம் குறைந்து வருவதாக ஐநாவின் உலக உணவு திட்ட தலைவர் டேவிட் பீஸ்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- ஆப்கானிஸ்தானில் மக்கள் உயிருடன் வாழ்வதற்காக தங்களது குழந்தைகளையும், அவர்களின் உடலையும் விற்கும்…

கட்டாய தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் போராட்டம்- ரகசிய இடத்திற்கு தப்பிச் சென்ற…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. மேலும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கனடா அரசும் கொரோனா…

இப்படி செய்தால் ஒமிக்ரோன் ஆபத்து மிகக் குறைவு!!

கொவிட் தடுப்பிற்கான மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட ஒருவர் தொற்றாளர் ஒருவருடன் நெருங்கிப் பழகியிருந்தால் கூட அவருக்கு கொவிட் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து மிகக் குறைவு என்று சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குடும்ப வைத்திய…

மரம் வெட்டும் இயந்திரத்தினால் வெட்டிக் கொடூர கொலை!

இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவரின் இரு கால்களையும் மரம் வெட்டும் இயந்திரத்தினால் வெட்டியதில் குறித்த நபர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகி உள்ளது. கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாங்கொட பிரதேசத்தில்…

பெய்ஜிங் நகரில் கொரோனா அதிகரிப்பு – கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியது சீனா…!!

சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் ஐந்து நாட்கள் உள்ளது. அந்த மாநகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று சீனா முழுவதும் 54 பேருக்கு…

குறைந்த விலையில் அரிசி!!

சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சம்பா அரிசி 128 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சர் புறக்கோட்டையில் அரிசி மொத்த விற்பனை நிலையங்களை கண்காணித்தார். இதன் போது அமைச்சர்…

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் !!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என…

பெண் ஒருவர் பேருந்து சில்லில் நசியுண்டு மரணம்!!

யாழ். நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவ் விபத்து சம்பவம் நேற்று (30) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான…

சீர்செய்யப்பட்ட மின்பிறப்பாக்கி – 300 MW மின்சாரம் இணைப்பு!!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக…

அமெரிக்காவில் பனிப்புயல் – மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்…!!

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை நகரங்களில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நியூயார்க் மற்றும் அண்டை மாநிலமான நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. நியுயார்க் நகரில் மின்சாரம்…

ஐதராபாத்தில் தொழிலாளர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி…!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கரீம்நகரில் தொழிலாளர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் கரீம் நகரில் இன்று காலை கமான் சந்திப்பு அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று…

தடுப்பூசிகள் மூலம் தடுக்கக் கூடிய 21 நோய்கள் – பட்டியலை வெளியிட்டது உலக சுகாதார…

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இருந்து செயல்படும் உலக சுகாதார அமைப்பு, சர்வதேச அளவில் காணப்படும் தொற்று நோய்கள் மற்றும் அதன் தடுப்பு வழிகள் குறித்த விபரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி மூலம் முன் கூட்டியே தடுக்கக்கூடிய 21…

அரசின் முறையற்ற நிர்வாகம் காரணமாகவே நாட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன!!

இந்த அரசின் முறையற்ற நிர்வாகம் காரணமாகவே நாட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார. நுவரெலியா – நானுஓயா கெல்சி…

முடியுதிர்வை தடுக்க என்ன செய்யலாம்? (மருத்துவம்)

முடியுதிர்வை தடுப்பதற்கு முதலில் முடிக்கு பயன்படுத்தும் தண்ணீரில் கவனம் செலுத்த வேண்டும். வெந்நீர் முடி வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. உச்சி வெயிலில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும்…

நாட்டை முடக்குமாறு கோரிக்கை !!

நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். எனினும், இத்தருணத்தில் நாட்டை…

சீன அரிசிக்கும் ஸ்டிக்கர் தேவை !!

சிகரெட் பக்கெட்டுகளில் காணப்படும் எச்சரிக்கை ஸ்டிக்கரைப் போன்று சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்புகளிலும் எச்சரிக்கை ஸ்டிக்கர் கட்டாயம் ஒட்டப்பட வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.…

அநுரவின் வாகனத்துக்கு முட்டை வீச்சு !!

கம்பஹாவில் வைத்து, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தின் மீதுமுட்டைகளை வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக இன்று பிற்பகல் அவர் வந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

கைப்பற்றிய இடத்திலேயே நாட்டை ஒப்படைக்கவும்!!

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள விடயங்கள் எதனையும் நிறைவேற்றாமல், நாட்டை கைப்பற்றிய இடத்துக்கு கொண்டு வந்து மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அரசாங்கத்திடம் கோரிக்கை…

தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் பேரணி; கிட்டுபூங்கா பிரகடனம்!! (படங்கள்,…

13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்றை முன்னெடுத்தது. ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணி நல்லூர்…

நாட்டில் கொவிட் தொற்று மீண்டும் ஆயிரத்தை கடந்தது!!

நாட்டில் இன்றைய தினம் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையின் படி இன்றைய தினத்தில் மாத்திரம் 1,056 பேருக்கு கொவிட் தொற்று…

கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றனர்!!

கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீதி அமைச்சர் மொஹமட்…

யாழ் – கொக்குவில் இந்துக் கல்லூரியின் மூன்று மாடி கட்டிடம் இன்றைய தினம்…

யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்துக் கல்லூரியின் மூன்று மாடி கட்டிடம் இன்றைய தினம் அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் நிதியுதவியில் இந்த கட்டிட தொகுதி…

பெரும்போக நெற்செய்கையின் அறுவடைகள் ஆரம்பம்!!

மன்னார் மாவட்டத்தில் கடந்த வருட இறுதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கையின் அறுவடைகள் தற்போது ஆரம்பித்துள்ளது. நாட்டில் இரசாயன உரம் தடை செய்யப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கையின் அறுவடை தற்போது மேற்கொள்ளப்பட்டு…

பலாலி விமான நிலையம் இதனால்தான் மூடப்பட்டுள்ளது!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் அல்ல என வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய…

மட்டக்களப்பு “சக்தி இல்லத்தில்” அமரர் இராசம்மா முத்தையா நினைவுதின நிகழ்வு..…

மட்டக்களப்பு "சக்தி இல்லத்தில்" அமரர் இராசம்மா முத்தையா நினைவுதின நிகழ்வு.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவை சேர்ந்த அமரர் இராசம்மா முத்தையா அவர்களின் முப்பத்தியேழாவது நினைவாண்டை முன்னிட்டு அன்னாரின் மகனான அமரர்.முத்தையா குணராஜா…

பிரான்சை துரத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 1.88 கோடியைக் கடந்தது…!!

உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் டிசம்பர் மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…

யாழ். பல்கலையின் இன்று நீதி அமைச்சின் “நீதிக்கான அணுகல்” நடமாடும் சேவை!!…

நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் "நீதிக்கான அணுகல்" செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்துடனான கலந்துரையாடல் நிகழ்வு இன்று (30) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சர்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்களுக்கு கொரோனா!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கொட்டாவ இடைமாற்றில் பணிபுரிந்த 15 காசாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கொட்டாவ இடைமாற்றத்தின் ஊடாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் வாகனங்களுக்கான அனுமதி சீட்டு இன்று…

நாம் ஆட்சியை கைப்பற்றுவதால் மாத்திரம் நாடு முன்னேறப் ​போவதில்லை!!

தற்போதைய நிலையில் தமது கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பல மாற்றங்களை…