;
Athirady Tamil News

அளவுக்கு அதிகமான போதையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த என்ஜினீயர் பலி…!!

தஞ்சாவூர் மாவட்டம் என்.வீ.குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ரேவந்த் (வயது 27). என்ஜினீயரான இவர் தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கூக்கால் ஏரி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கினார். அப்போது…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி…!!

செஞ்சி திருவண்ணாமலை சாலையில் தாங்கள்கரை அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது அந்த வழியாக சென்ற வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றதில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே ரத்தம் கொட்ட…

அமெரிக்க பிணைக் கைதியை விடுவிக்க வேண்டும் – தலிபான்களுக்கு ஜோ பைடன்…

ஆப்கானிஸ்தானில் பொறியியாளராக பணியாற்றிய அமெரிக்க கடற்படை வீரர் மார்க் ஃப்ரீரிச் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தலிபான்களால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டார். செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக…

அரச நிறுவனங்களுக்கு பிரதமர் வழங்கியுள்ள ஆலோசனை!!

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் தொழில்சார்ந்த தொழிற்கல்வி கற்கைநெறிகளை ஆரம்பிக்குமாறு தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை முன்னெடுக்கும் அரச நிறுவனங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (31) ஆலோசனை வழங்கினார். அதிகமான இளைஞர்…

மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்புத் திட்டம் !!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்காக இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரின் உதவியுடனும் 3,000 இற்கும் மேற்பட்ட…

சுங்கத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை!!

சுங்கத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருடன் இன்று (01) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். உரிய கொள்கலன்களை…

இந்திய இழுவைப் படகு உள்ளூர் மீனவர்களினால் முற்றுகையிட்டு மடக்கிப்பிடிப்பு.!! (படங்கள்,…

பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகு உள்ளூர் மீனவர்களினால் முற்றுகையிட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டது. உள்ளூர் மீனவர்களினால் தடுத்து வைக்கப்பட்ட இந்திய இழுவைப் படகு இலங்கை கடற்படையினரால்…

நீர்வை தியாக மயூரகிரிக் குருக்கள் எழுதிய சிவசங்கரபண்டிதர் – வாழ்வும் வளமும் நூலின்…

நீர்வை தியாக மயூரகிரிக் குருக்கள் எழுதிய சிவசங்கரபண்டிதர் – வாழ்வும் வளமும் என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு நல்லை ஆதீனத்தில் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் 31.01.2022 நடைபெற்றது.…

சிறுமிகளை போதைக்கு அடிமையாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள்- போலீஸ் விசாரணையில்…

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சிறுமிகள் சிலர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். காப்பகத்தில் கடந்த 26-ந்தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அன்று மாலை காப்பகத்தில் தங்கி இருந்த 6 சிறுமிகள் திடீரென மாயமானார்கள்.…

3 நாள் காய்ச்சல்; பல்கலைக்கழக மாணவி பலி!!

3 நாள் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி நேற்றுக் காலை உயிரிழந்துள்ளதார் இணுவில் மேற்கைச் சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது – 23) என்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு…

ஜோ பைடன் 3-ம் உலகப்போரின் அபாயத்தை உருவாக்குகிறார்: டிரம்ப் குற்றச்சாட்டு…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கன்ரோ நகரில் குடியரசு கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் ரஷியா-உக்ரைன் விவகாரத்தில்…

ஓமைக்ரானை விட ‘ஓ மித்ரோன்’ ஆபத்தானது- பிரதமர் மோடியை விமர்சித்த சசி…

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது அடிக்கடி ‘ஓ மித்ரோன்’(நண்பர்களே) என்ற வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸின் ஒமைக்ரானை விட ஓ மித்ரோன் ஆபத்தானது என பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான…

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா – மேலும் 1.21 லட்சம் பேருக்கு பாதிப்பு…!!

உலக அளவில் 37 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 56 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம்…

பாராளுமன்றத்தில் பெகாசஸ் பிரச்சினையை எழுப்புவோம்- காங்கிரஸ் அறிவிப்பு…!!

டெல்லி மேல்சபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- புதிய பிரச்சினைகள் குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைவரும் விவாதிக்க உள்ளோம். கடந்த மழை கால கூட்டத்தொடர் பெகாசஸ்…

தோல் வியாதிகளுக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)

சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை.…

இந்த அரசின் நோக்க பற்றி கருத்து வௌியிட்ட ஜி.எல். பீரிஸ் !!

உள்நாட்டு பொறிமுறை மூலம் பிரச்சனையை தீர்ப்பதே இந்த அரசின் நோக்க என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். இம்முறை ஐ.நா சபையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர்கள் வினவிய போதுமேற்கண்டவாறு தெரிவித்தார்.…

1,000 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!!

உலகம் முழுவதும் 1,000 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுக்க இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37.43 கோடியாக உயர்ந்திருக்கிற நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தீவிரமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.…

பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!! (படங்கள்)

அண்மையில் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண மருத்துவர் மன்றத்தின் ஏற்பாட்டில் 30.01.2022 அன்று சிறப்புற இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்கள் பிரதம…

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடனான சந்திப்பு குறித்து கஜேந்திரகுமார்…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்…

குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கணேஷ் இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வு!!…

பாகிஸ்தானில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கணேஷ் இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள வைஎம்சிஏ மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள்…

சுவிஸ் சுதாகரன் அவர்களது பிறந்தநாள் நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்..…

சுவிஸ் சுதாகரன் அவர்களது பிறந்தநாள் நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) ################################# யாழ் புங்குடுதீவு மற்றும் வேலணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் நாட்டில் புரூக்டோர்பில் வசிப்பவருமான…

கட்டுப்பாட்டாளர்களுக்கு கொரோனா – புகையிரத சேவைகள் இரத்து!!

கட்டுப்பாட்டாளர்கள் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதனால் இன்று (31) புகையிரத சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு அமைவாக பிரதான புகையிரத பாதையில் 6 புகையிரத சேவைகளும் புத்தளம்…

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!! (படங்கள், வீடியோ)

அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடமராட்சி சுப்பமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் இந்திய மீனவர்களால் சேதமாக்கப்பட்டமைக்கு…

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!!

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் மேலதிக வகுப்பு நடத்தி வந்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாணந்துறையில் பயிற்சி வகுப்பு நடத்தி வரும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான…

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் விஷேட…

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் விஷேட சந்திப்பு. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு இன்றைய தினம் (31.01.2021) காலை விஜயம் செய்த இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பணிப்பாளர்…

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைத் இனங்காண விஷேட தேடுதல் நடவடிக்கை!!

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைத் தேடி இன்று (31) ஹொரணையில் விசேட ட்ரோன் மூலம் விஷேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி ஏர் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலகவின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை…

சதொச ஊடாக மற்றுமொரு சலுகை!!

சதொச நிறுவனத்தின் ஊடாக இன்று (31) முதல் ஒரு பெரிய தேங்காய் அதிகபட்ச விலையாக 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையுடன் ஒப்பந்தமும்…

சுகாதார பிரிவினர் விடுத்துள்ள விஷேட கோரிக்கை!!

எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையில் பொது இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது உரிய சுகாதார நடைமுறைகளை…

வவுனியாவில் 30 வயதுடைய இளைஞர் மாயம் – உதவிகோரும் குடும்பத்தினர்…!! (படங்கள்)

வவுனியா - தேக்கவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 4 நாட்களாக காணவில்லை இந்நிலையில், கடந்த 27 ஆம் திகதி வவுனியா குருமன்காடு பகுதிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். எனினும் அதன்…

கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

பொரளையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொரளை லேக் டிரைவ் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றினுள் இருந்து குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இத்தாலி அதிபர் தேர்தல் – நீண்ட இழுபறிக்கு பிறகு செர்ஜியோ மெட்டரெலா 2வது முறையாக…

இத்தாலி அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது. அரசியல் நெருக்கடிகளின் போது அரச தலைவர் கணிசமான அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைப்பது முதல் புதிய பிரதமர்களைத் தேர்ந்தெடுப்பது…

பாடசாலை மாணவி கொரோனாவுக்கு பலி!!

கொவிட் தொற்று காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய, சிறுமி கொவிட் நிமோனியா நோயினால்…

யாழ்ப்பாணம் நகரில் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் இன்றையதினம்…