;
Athirady Tamil News

5ஜி மொபைல் சேவைகள், டிஜிட்டல் கரன்சிகள் கொண்டு வரப்படும்- மத்திய பட்ஜெட்டில்…

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசி வருவதாவது:- 5ஜி மொபைல் சேவைகள் வரும் நிதியாண்டில் கொண்டுவரப்படும். தொலைத்தொடர்பு துறையில் 5ஜி அடிப்படையில் சேவை வழங்க இந்த ஆண்டு அலைக்கற்றை…

மியான்மரில் ராணுவ ஆட்சி ஓராண்டு நிறைவு – போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர்…

மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த நாட்டின் பாராளுமன்றம் கூடவிருந்த நிலையில், ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, மியான்மர் மக்கள்…

நாட்டின் பல பகுதிகளில் மின் வெட்டு!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் அண்மையில் திருத்தம் செய்யப்பட்ட ஜெனரேட்டர் மீண்டும் பழுதடைந்துள்ளது. . தொழில்நுட்பக் கோளாறினால் இயந்திரம்…

வவுனியாவில் இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து : ஒருவர் படுகாயம்!!…

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியில் இன்று (01.02.2022) மாலை 4.30 மணியளவில் இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஹோரவப்போத்தானை…

நிதி அமைச்சரின் கருத்து – விசாரணை வேண்டும்!!

நிதி அமைச்சர் வடகொரியாவில் இருந்து கறுப்பு டொலர் மூலம் ஆயுதம் வாங்கியதாகச் சொல்லுகின்றார். இந்த கருத்தைக் கொண்டு கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில் அவரை முதலில் விசாரணை செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு…

வரி மூலம் ஒரு பைசா கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை- நிர்மலா சீதாராமன்….!!

இந்த வருடம் வரியை உயர்த்தி ஒரு பைசா கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தில் 2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு…!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை இன்று வெளியிட்டுள்ள அவர், தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை, நலமாக இருப்பதாகவும், வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக தனது பணிகளை கவனிப்பதாகவும் கூறி உள்ளார். மக்கள்…

நாட்டிற்கு வளர்ச்சியை கொண்டு வரும் பட்ஜெட்- பிரதமர் மோடி பாராட்டு…!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே…

பராமரிப்பாளரை கொன்றுவிட்டு உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிய சிங்கங்கள்…!!

ஈரான் நாட்டில் உயிரியல் பூங்காவில் உள்ள பெண் சிங்கம், பராமரிப்பாளரை கொன்றுவிட்டு, உடனிருந்த மற்றொரு சிங்கத்துடன் தப்பிச் சென்றதால் பீதி ஏற்பட்டது. மர்காசி மாகாணம் அராக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள பல ஆண்டுளாக வளர்க்கப்பட்டு…

கொரோனா விடுமுறையில் 1 செ.மீ. விட்டம் கொண்ட பாட்டிலில் இசைகருவிகளை உருவாக்கிய…

கேரள மாநிலம், தொடுபுழாவின் கரிங்குன்றம், பாம்பாரையை சேர்ந்தவர் டிபின். ஓட்டல் உரிமையாளர். இவரது மனைவி ஸ்ருதி. பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கேரள மாநில கூடுதல் திறன் பெறுதல் திட்டத்தின் பயிற்றுனராக பணியாற்றி வருகிறார். சிவில்…

வித்தியாசமான முறையில் விண்ணப்பம் செய்து வேலை பெற்ற வாலிபர்…!!

இங்கிலாந்தின் யார்க்சையரில் உள்ள பிரபல நிறுவனம் இன்ஸ்டன்ட்பிரின்ட். இந்த நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்திருந்தது. 140-க்கும் மேற்பட்ட விண்ணப்பம் வந்த நிலையில், ஹெச்.ஆர். பிரிவு தகுதியான நபரை…

‘எச்-1 பி’ விசா முன்பதிவு மார்ச் 1-ந்தேதி தொடங்கும்: அமெரிக்கா அறிவிப்பு…!!

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி.…

5 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி- பிரிட்டன் அறிவிப்பு….!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளை உலக நாடுகள் அறிமுகம் செய்துள்ளன. முதலில் பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்பின் 15 முதல் 18 வயதுடைய…

கனடா அமரர் செந்தூரன் அவர்களின் 31 ஆம்நாள் அந்தியேட்டி நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

கனடா அமரர் செந்தூரன் அவர்களின் 31 ஆம்நாள் அந்தியேட்டி நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ###################### யாழ் அனலைதீவை பூர்வீகமாக கொண்டு கனடாவில் வசித்து வந்தவேளை அமரத்துவமடைந்த அமரர்.திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை அவர்களின் 31 ஆம் நாள்…

மீண்டும் செயலிழந்த நுரைச்சோலை !!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் அண்மையில் திருத்தம் செய்யப்பட்ட ஜெனரேட்டர் மீண்டும் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழில்நுட்பக் கோளாறினால் இயந்திரம் பழுதடைந்துள்ளதாகவும், இதனால் தேசிய மின்வட்டத்திற்கு 270 மெகாவாட் மின்சாரம்…

மீனவ சங்கங்களுக்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அழைப்பு!!

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, மீனவ சங்கங்களுக்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அழைப்பு விடுத்துள்ளார். அண்மைய நாட்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் வடக்கு மாகாணத்தில்…

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக மீனவர்கள் போராட்டம்!! (படங்கள்,…

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மீனவர்கள் இன்று காலை 7.30 மணியளவில் முற்றுகைப் போராட்டமொன்றை மேற்கொண்டனர். அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின்…

பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங்குக்கு கொரோனா…!!

மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர். அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பிரக்யா சிங் வெளியிட்ட தகவலில், ‘எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவ…

துபாயில் அறிமுகமாகும் ‘பறக்கும் படகு’- பொதுமக்கள் பயணிக்க ஆர்வம்…!!

ஸ்விட்சர்லாந்து மற்றும் அரபு அமீரக நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் படகு துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ‘தி ஜெட்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. சொகுசு படகாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பறக்கும்…

ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் கோடி…!!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைகள் வரி வசூல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 7-வது மாதமாக ஜனவரியிலும் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ஜனவரி மாத வசூலை விட 15…

அமெரிக்க அழகி பட்டம் வென்றவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு..!!

கடந்த 2019 ஆம் ஆண்டு நார்த் கரோலினா பகுதியில் நடைபெற்ற அமெரிக்க அழகி போட்டியில் பட்டம் வென்றவர் செஸ்லி கிரிஸ்ட் (வயது30). நியூயார்க் நகரில் உள்ள 60 மாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 9வது மாடியில்…

50 சதவீத மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிசெய்வதற்கான அனுமதி பிப்ரவரி 15 வரை…

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதை தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் ஜனவரி மாதம் 3-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, செயலாளருக்கு குறைந்த அதிகாரிகள்…

வழக்கு ஒன்றில் இருந்து பசில் விடுதலை!!

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 200 மில்லியன் ரூபா நிதியைச் செலவிட்டு 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம்…

IOC யிடமிருந்து 40,000 மெற்றிக்தொன் டீசல் தொகையை கொள்வனவு செய்ய அனுமதி!!

இந்தியன் ஒயில் கம்பனியிடமிருந்து 40,000 மெற்றிக்தொன் டீசல் மற்றும் 40,000 மெற்றிக்தொன் பெற்றோல் தொகைளை கொள்வனவு செய்வது தொடர்பாக எரிசக்தி அமைச்சு குறித்த கம்பனியுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளது. அதற்கமைய, 40,000 மெற்றிக்தொன் டீசல் தொகையை…

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ் – சுப்பர்மடம் மீனவர்கள் போராட்டம்!!…

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. வீதியில் கூடாரங்களை அமைத்து படகுகள் மற்றும் வலைகளை வைத்து போராட்டத்தில்…

பிரேசில் நாட்டில் கனமழை: வெள்ளம்- நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலி…!!

பிரேசில் நாட்டில் தென்கிழக்கு மாநிலமான சாவ் பாவ்லாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. சாவ்பாவ்லா மாநிலத்தில் மழையினால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 பேர் காயம் அடைந்துள்ளனர். 5 பேர் மாயமாகி உள்ளனர்.…

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ் – பொலிகண்டி மீனவர்கள் போராட்டம்!!…

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ்ப்பாணம் - பொலிகண்டி மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக யாழில்…

தாளையடி வீதியை மறித்துள்ள அப்பகுதி மீனவர்கள் போராட்டம்!! (படங்கள், வீடியோ)

மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாகவுள்ள தாளையடி வீதியை மறித்துள்ள அப்பகுதி மீனவர்களும் உயிரிழந்த மீனவர்களின் உறவுகளும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்குள் நுழைய…

வவுனியா பண்டாரிக்குளத்தில் பசுமையான இலங்கை தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு!! (படங்கள்)

பசுமையான இலங்கை ''' ஒரு மரம் - ஒரு மனிதம்'' தேசிய வேலைத்திட்டம் வவுனியா பண்டாரிக்குளம் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு முன்பாகவுள்ள குளத்தின் கீழ் இன்று (01.02.2022) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. பண்டாரிக்குளம் காவல் அரண்…

சூப்பா் மார்க்கெட்டில் ஒயின் விற்க முடிவு – மகாராஷ்டிரா அரசுக்கு அன்னா ஹசாரே…

மகாராஷ்டிராவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம்.…

அமெரிக்காவில் பனிப்புயல்- 1,400 விமானங்கள் ரத்து…!!

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. தலைநகர் வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட பல மாகாணங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது பனி கொட்டி வருகிறது. இந்தநிலையில் நியூயார்க் நகரம் உள்பட அமெரிக்காவின்…

இந்திய மீனவர்கள் 43 பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணம் சிறையிலிருந்த இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டபோதும் கொரோனா காரணமாக தாயகம் திரும்புவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 மற்றும் 21ஆம் திகதிகளில் 8 படகுகளுடன்…

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ் – பலாலி, வழளாய் மீனவர்கள் வீதி மறியல்…

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ்ப்பாணம் - பலாலி, வழளாய் மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுத்துள்ள…

இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 தமிழக மீனவர்கள் கைது!!

இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை நாகை மாவட்டம் வேதாரண்யம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள்…