;
Athirady Tamil News

சீன நிறுவனத்தின் சம்மன் சட்டா அதிபரின் ஆலோசனைக்கு…!!

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கரிம/ சேதன உரத்தை ஏற்றி வந்துள்ள கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் விடுத்துள்ள சம்மன் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்பட உள்ளது. குறித்த நிறுவனம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரி தேசிய தாவர…

இங்கிலாந்தில் 95 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு….!!!!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை…

வரவு செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும் முறை குறித்த அறிவிப்பு!!

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (13) ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 09.00 மணிக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான…

இலங்கையில் உயர்தர மருந்துகளை உற்பத்தி செய்ய செய்ய திட்டம்!!

மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதுடன், சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கையில் உயர்தர மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுடன் கைகோர்த்து தனியார்…

கோவேக்சின் தடுப்பூசிக்கு பஹ்ரைன் அரசு அவசரகால அனுமதி வழங்கியது…!!

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்தியாவில் கோவிஷீல்டுக்கு அடுத்தப்படியாக கோவேக்சின் தடுப்பூசி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கும் நட்பு முறையில் இந்தியா ஏற்றுமதி செய்தது.…

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகம் எடுக்கிறது: ஜெர்மனியில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு…

சீனாவில் உகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய், ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. இங்கு 55 சதவீதத்துக்கும் கூடுதலாக தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 20…

அதிபர்கள், ஆசியர்களின் சம்பளத்தை அதிகரிப்பு?

ஆசிரியர் சம்பள முரண்பாட்டை ஒரே நேரத்தில் தீர்ப்பதற்கு, 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையில்…

இன்றைய மழை நிலைமை – காற்று – கடல் நிலை!

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா…

நியூசிலாந்து பிரதமர், நாட்டுக்கு உரையாற்றிய போது திடீர் குறுக்கீடு: பின்னணி…

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்ற பெண் தலைவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் நேரலையில் காட்டியது. பிரதமர்…

மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றம்…!!

தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் மாநிலம் முழுவதும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஒரு…

மழையால் வாழ்வாதாரம் இழப்பு – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் தர…

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகரின் பல பகுதிகள் 2015-ம் ஆண்டில் சந்தித்ததை விட மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. வட சென்னை, தென்சென்னை என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துப்…

சேந்தமங்கலம் அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை…!!

சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாபட்டி கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி கோமதி. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் இருந்தனர். மூத்தமகன் கவுதம் (வயது 24). பட்டதாரியான இவர் கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு சென்றார். பின்னர் அவர்…

எருமப்பட்டி அருகே வாலிபரை தாக்கியவர் கைது…!!

எருமப்பட்டி 5 ரோட்டை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 25). இவரை சம்பவத்தன்று அம்பேத்கர் நகரை சேர்ந்த நந்தகுமார், பிரவீன், சரத்குமார், அரவிந்த் ஆகியோர் வழிமறித்து தாக்கினர். இதுகுறித்து வேல்முருகன் எருமப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.…

கோவை அருகே அடிதடி வழக்கில் மகன் சிறைக்கு சென்றதால் தொழிலாளி தற்கொலை…!!!

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள கோவிந்த நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). கட்டிட தொழிலாளி. கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவரது மகன் சந்தோஷ் அந்த பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார்.…

சோளிங்கர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஐபேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (வயது 56), சோளிங்கரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவந்தார். இவரது மருமகன் குணசேகர் (36) என்பவருக்கு உடல் நலம் சரி இல்லாததால் அவரை, வேலு மோட்டார் சைக்கிளில் சோளிங்கர் அழைத்து…

ராணிப்பேட்டையில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது…!!

ராணிப்பேட்டை, காரை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38) கூலித்தொழிலாளி. இவர் காய் கறி வாங்குவதற்காக சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த அஜீத்குமார் (24) என்பவர் முன்விரோதம் காரணமாக முத்துக்குமாரை மடக்கி, ஆபாசமாக திட்டி, கொலை…

அதிக வேகம் காரணமாக இடம்பெற்ற பாரிய விபத்து!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று இரவு (12) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பாலாவி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த முச்சக்கர வண்டியொன்று,…

வவுனியா பண்டாரிக்குளத்தில் இரானுவ வாகனம் பொது மக்களினால் முற்றுகை!! (படங்கள்)

இரானுவத்தினர் பொதுமகன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து இரானுவ வாகனம் வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (12.11.2021) இரவு 7.30 மணியளவில் பொதுமக்களினால் முற்றுகையிடப்பட்டது. வவுனியா புகையிரத வீதியூடாக…

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ கவனத்தை திசைதிருப்பும் செயலணி !! (கட்டுரை)

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கிறது. இன்றைய வேகத்தில், விலைவாசி ஏறிய ஒரு காலம், இதற்கு முன்னர் வரலாற்றில் ஒருபோதும் இருந்ததா என்பது சந்தேகமே. இருந்தால், அது 1972- 1974 கால கட்டத்தில் மட்டுமே! தற்போது, இலங்கையில்…

கள்ளக்காதலியை அடித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை – விழுப்புரம் மகளிர்…

கர்நாடக மாநிலம் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுவேதா (வயது 36). விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த கல்லந்தல் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் என்கிற சுப்பிரமணி (52). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

FRESH DATES!! (மருத்துவம்)

கறுப்பு, சிவப்பு நிறத்தில் மேலே சுருக்கங்களுடன் பேரீச்சம் பழங்களைப் பார்த்துப் பழகிய நமக்கு மஞ்சள் நிறத்தில் விற்கப்படும் ஃப்ரஷ்ஷான பேரீச்சம் பழங்களைப் பார்த்தால் சற்று வியப்பு ஏற்படுவது இயல்புதான். தற்போது ஆங்காங்கே தள்ளு…

வடக்கு – கிழக்கில் 11 தமிழ் பேசும் சட்டத்தரணிகள் நீதித்துறை அலுவலகர்களாக நியமனம்!!

வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ் பேசும் 11 சட்டத்தரணிகள் நீதித் துறை அலுவலகர் வகுப்பு ii தரம் i பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த கே.எல்.எம். சாஜித் (வயது -31) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணி…

அனைவருக்கும் சுத்தமான குடிநீர்…!!

24 மணித்தியாலங்கள் முழுவதும் சுத்தமான நீரை தொடர்ச்சியாக வழங்குவதனை உறுதிப்படுத்துவதன் பொருட்டு பிரதான நீர் வழங்கல் திட்டங்களை துரிதப்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் ரூபா 33,963 மில்லியன் ஏற்பாட்டுக்கு…

கொவிட் 19 – இன்றைய பாதிப்பு, உயிரிழப்பு குறித்த அறிவிப்பு!!

நாட்டில் மேலும் 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய,…

புற்றுநோய் இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான பதிவாளர்களுக்கான செயலமர்வு !! (படங்கள்)

புற்றுநோய் இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான பதிவாளர்களுக்கான செயலமர்வு யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (12.11.2021) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.…

வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூகப் பொலிஸ் பிரிவுகள் நிறுவப்படும் –…

வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூகப் பொலிஸ் பிரிவுகள் நிறுவப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூகப் பொலிஸ் பிரிவுகள் நிறுவப்படும் எனவும் வடக்கில் இளைஞர்கள்…

அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களது திவச தினம் தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள்,…

அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களது திவச தினம் தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ) ############################ நெடுந்தீவைச் சேர்ந்தவரும், வவுனியாவில் வாழ்ந்தவருமான அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களது சிரார்த்த திவச…

வரி தொடர்பான அதிரடி அறிவிப்பு…!!

விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். இதன்மூலம் 50 ஆயிரம் மில்லியன் ரூபாய் வருவாய் எதிர்ப்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சர்…

அரச ஊழியர்களின் ஒய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு!!

அரச ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்க பரிந்துரைப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையில் கலந்து…

அரச ஊழியர்களுக்கு புதிய சம்பள முறைமை!

(1.54 pm) 2022 ஆம் நிதி ஆண்டுக்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்துவதற்காக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். (2.02 pm) 2022 ஆம் நிதி ஆண்டுக்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட…

இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு!!

இளைஞர்களை தொழில் வழங்குனர்களாக மாற்றும் திட்டத்தை உருவாக்கி வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு பயிரிடப்படாத நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு விவசாயிகள் உருவாக்கப்படுவார்கள் எனவும், இறப்பர்…

நாளை வடக்கில் பாடசாலைகள் இயங்கும்!!!

நாளை சனிக்கிழமை வடக்கு மாகாணத்தில் பாடசாலை இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார் ஏற்கனவே தீபாவளி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்பட்டதற்கான பதில் பாடசாலை நாளைய தினம் இடம்பெறும் என வடக்கு மாகாண கல்வி…

வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 550 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்…!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களின் தாகத்தை…