;
Athirady Tamil News

லவ் ஜிகாத்திற்கு எதிராக நாட்டில் கடுமையான சட்டம் அவசியம்- அசாம் முதல்வர் வலியுறுத்தல்..!!

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரவு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தனசுரா மற்றும் கட்ச் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது…

கலை நிகழ்ச்சிக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் கைது..!!

கேரள மாநிலத்தில் கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கலோல்சவம் என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் அழைத்து சென்றனர். இதில் எர்ணாகுளம்…

எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்தவர் சுட்டுக்கொலை..!!

காஷ்மீரில் உள்ள ஜம்மு மாவட்டம் அரினா செக்டர் பகுதி வழியாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ஊடுருவ முயன்றார். காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற அவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரித்தனர். ஆனால் அவர் தொடர்ந்து வந்ததால் துப்பாக்கியால் சுட்டனர்.…

ஆப்பிரிக்க புளூ காய்ச்சல் பாதித்த பன்றிகள் அழிப்பு- சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி..!!

கேரளாவில் மலையோர மாவட்டங்களில் அடிக்கடி பறவை காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது. இந்த நிலையில் இடுக்கி மாவட்டம் கரிமன்னூர், வண்ணப்புரம் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க புளூ…

வாக்கு வங்கி அரசியலுக்காக ராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கிறது காங்கிரஸ்- உள்துறை மந்திரி…

குஜராத் சட்டசபைத் தேர்தலையொட்டி ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையும், முத்தலாக் தடைச்…

‘வாட்ஸ்அப்’-பில் சிவன் படம் வைத்திருந்த ஷாரிக்- பிரேம்ராஜ் என்ற பெயரில்…

கர்நாடக போலீசாரால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஷாரிக், தமிழகத்துக்கு தப்பி வந்துள்ளார். இங்கு கோவையில் 3 நாட்கள் தங்கியிருந்தார். பின்னர் மதுரை, நாகர்கோவில், கேரளா போன்ற இடங்களுக்கு சென்று விட்டு செப்டம்பர் மாத இறுதியில் தான் மீண்டும்…

கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் மோதல்- 22 பேர் கைது..!!

உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் அணிகளுக்கு இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். உலக கால்பந்து போட்டி தொடங்கிய நாளன்று தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள…

ராகுல் காந்தி பாதயாத்திரையில் இணையும் பிரியங்கா காந்தி- 4 நாட்களுக்கு பங்கேற்கிறார்..!!

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என…

கே.எஸ்.அழகிரியை மாற்ற கார்கே அதிரடியாக மறுப்பு- எதிர்ப்பாளர்கள் 4 பேரும் கடும்…

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னாள் மாநில தலைவர்கள் தங்க பாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கிருஷ்ணசாமி, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு முகாமிட்டு…

மங்களூரு குண்டுவெடிப்பு: புதிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது..!!

மங்களூரு வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில போலீசார் மற்றும் என்.ஜ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தீவிரவாத தாக்குதல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு காயம் அடைந்து உள்ள…

திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்..!!

வடகிழக்கு பருவழை தொடங்கி பெய்து வரும் நிலையில் கடந்த 17-ந்தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இது இந்த பருவமழை காலத்தில் 3-வது மழைப்பொழிவாகும். இந்த…

இன்று வேலைவாய்ப்பு கண்காட்சி: 71 ஆயிரம் பேருக்கு நியமன கடிதம் வழங்குகிறார் பிரதமர்…

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து மத்திய அரசு துறைகளையும் பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு…

டிசம்பர் 1-ந் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி..!!

ஜனாதிபதி மாளிகை, டிசம்பர் 1-ந் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படுகிறது. இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5…

மதம், சமூகத்தின் அடிப்படையில் வாக்காளர்களின் பெயர்களை நீக்கவில்லை; தலைமை தேர்தல் அதிகாரி…

6 லட்சம் பேர் பெயர் நீக்கம் பெங்களூருவில் 6 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக முஸ்லிம்களின் பெயர்கள் தான் வாக்காளர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர்கள்…

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: 30-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவு..!!

அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து…

வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள் கர்நாடகத்துக்கு பலனா? பாதிப்பா? ; தொழில் முனைவோர்,…

விண்ணை முட்டும் கட்டிடங்கள் பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப மக்கள் தொகையும் 1 கோடியை தாண்டி உள்ளது. பெங்களூருவுக்கு வேலைத்தேடி மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வேலைத்தேடி வருபவர்களும் அதிகரித்து வருகின்றனர். பெங்களூருவில் புதிதாக…

பால் விலையை உயர்த்தும் விவகாரத்தில் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்காமல் முடிவு;…

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:- மாநிலத்தில் பால் விலையை உயர்த்தும் விவகாரம் குறித்து பால் கூட்டமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பால் விலையை உயர்த்தும்படி…

ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த மைசூரு வாலிபர் கைது..!!

மங்களூரில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டை எடுத்து சென்ற ஷாரிக் என்பவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் ஆவார். இந்த நிலையில்…

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு?; பரபரப்பு…

என்.ஐ.ஏ. அதிகாரிகள் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி அன்று மாலையில் ஒரு ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பயங்கரவாதி ஷாரிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.…

ஷாரிக்கின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் எவை..!!

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பம்ப்வெல் அருகே நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் வெடி குண்டு வெடித்தது. பின்னர் அது டைமர் வெடிகுண்டு என்பதை போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக பயங்கரவாதி…

ஒடிசாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து – 19 ரெயில்களை ரத்துசெய்தது இந்தியன்…

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் உள்ள கோரே ரெயில் நிலையத்தில் நேற்று காலை 6.44 மணிக்கு சரக்கு ரெயில் ஒன்று சென்றது. ரெயில் நிலையத்தில் இந்த சரக்கு ரெயில் மிக வேகமாக சென்றபோது திடீரென தடம் புரண்டது. ரெயில் நிலைய தண்டவாளத்தை இடித்து தள்ளி…

ஆதிவாசிகள் முன்னேறுவதை பா.ஜ.க. விரும்பவில்லை – ராகுல் காந்தி தாக்கு..!!

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். இந்நிலையில், ராகுல் காந்தியின் பாதயாத்திரை குஜராத்தின் சூரத் நகரை நேற்று…

ஜாவா நிலநடுக்கத்தில் 162 பேர் பலி – வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்..!!

இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும்…

மதுபான ஊழல் வழக்கில் சந்திரசேகர ராவின் மகளிடம் மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க முடிவு..!!

தெலுங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சியான சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ். கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில் பா.ஜ.க. ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே பா.ஜ.க.…

டெல்லியை போன்று உ.பி.யில் சம்பவம்- முன்னாள் காதலியை கொன்று உடலை 6 துண்டாக வெட்டிய…

மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொன்று உடலை 35 துண்டுகளாக வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. டெல்லியை போன்றே உத்தரபிரதேச…

ஒடிசாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு 3 பயணிகள் பலி..!!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் உள்ள கோரே ரெயில் நிலையத்தில் இன்று காலை 6.44 மணிக்கு சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பொதுவாக ரெயில் நிலையங்களில் சரக்கு ரெயில்கள் வரும்போது மிக மெதுவாகவே இயக்கப்படும். ஆனால் இந்த சரக்கு ரெயில்…

சட்டசபை தேர்தலில் அனல் பறக்கிறது- மோடி, ராகுல் இன்று குஜராத்தில் போட்டி பிரசாரம்..!!

182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் வருகிற 1, 5-ந் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில்…

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெறும்- அசோக் கெலாட் நம்பிக்கை..!!

குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். மூன்றாவது நாளாக இன்று குஜராத்தில் மூன்று பொதுக்கூட்டங்களில் பிரதமர்…

குழாயில் தலித் பெண் தண்ணீர் குடித்ததால் தொட்டியை சுத்தப்படுத்திய உயர் சாதியினர்..!!

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த தலித் பெண் ஒருவர், உயர் சாதியினர் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள குழாயை பயன்படுத்தி தண்ணீர் குடித்தார்.…

கேரளாவில் பணிசுமை காரணமாக பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை..!!

கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீஜா (வயது 48). இவருக்கு கடந்த ஜூன் மாதம் அங்குள்ள தொடக்க பள்ளி தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்பின் அவருக்கு பணிசுமை கூடியது. எனவே…

48 கார்கள் ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து மோதி நொறுங்கின..!!

மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புனே நகரில் நவல் மேம்பாலம் உள்ளது. நேற்று இரவு 9 மணிக்கு இந்த பாலத்தில் புனேயை நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. வேகமாக சென்று கொண்டிருந்த அந்த லாரியின் டிரைவர் பிரேக் பிடித்து நிறுத்த…

காதலியை கொல்வதற்கு முன்பு மகாராஷ்டிராவில் இருந்து டெல்லிக்கு வீட்டை மாற்றிய அப்தாப்..!!

டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சாட்சியங்களைத் தேடுவதற்காக…

மங்களூரு குண்டு வெடிப்பில் மேலும் 2 பேருக்கு தொடர்பு?- அதிர்ச்சி தகவல்கள்..!!

மங்களூர் குண்டுவெடிப்புக்கு காரணமான ஷாரிக்கும், சிவமொக்கா டவுன் சித்தேஷ்வர் நகரைச் சேர்ந்த சையது யாசின், மங்களூருவைச் சேர்ந்த மாஸ்முனீர் ஆகியோரும் கூட்டாளிகள் ஆவார்கள். இதில் சையது யாசினும், மாஸ் முனீரும் பி.யூ. கல்லூரியில் படித்தபோது…

ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள் விழாவில் நடனமாடி அசத்திய அமைச்சர் ரோஜா..!!

ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டியின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கில் 3 நாட்கள் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி நாராயணசாமி பங்கேற்று…