;
Athirady Tamil News

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 183 நாட்களாக சென்னையில்…

‘இந்தியாவை படேல் ஒன்றுபடுத்தினாலும், அதன் பெருமை ஆதிசங்கரருக்குத்தான்’ –…

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் அரசுக்கு பெருத்த தலைவலியாக திகழ்ந்து கொண்டிருப்பவர், அந்த மாநில கவர்னர் ஆரிப் முகமது கான். அங்கு பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிப்பது தொடங்கி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது வரை அரசுக்கும்,…

‘பழங்குடியினருக்கு ஆதரவான சட்டங்களை பலவீனப்படுத்துகிறது’ – மத்திய அரசு…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை நடத்துகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி இந்த யாத்திரையை அவர் கன்னியாகுமரியில் தொடங்கினார்.…

கோவாவில் சர்வதேச திரைப்பட விழா: 79 நாடுகளில் இருந்து 280 படங்கள் திரையிடப்படுகின்றன..!!

கோவாவின் தலைநகர் பனாஜியில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவினை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நடத்துகிறது. இது 9 நாள் நடைபெறுகிற திரைப்பட திருவிழா ஆகும். இந்த திருவிழாவை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர்…

பெண் தற்கொலை வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு..!!

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் மல்லையா. இவரது மனைவி லட்சுமி. இந்த நிலையில் குடிபோதையில் மல்லையா தினமும் தொல்லை கொடுத்ததால் மனம் உடைந்த லட்சுமி கடந்த 2008-ம் ஆண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார். இந்த நிலையில் லட்சுமியை…

பெங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்..!!

பெஸ்காம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெங்களூரு கேட்டலஹள்ளி பகுதியில் மின்பாதையில் சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் 21-ந் தேதி (அதாவது இன்று) சிக்கபைரதி, படேல் ராமய்யா லே-அவுட், குப்பி கிராஸ், தா.ரா.பென்ட்ரே லே-அவுட்,…

தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?- சமூக ஆர்வலர்கள் கருத்து..!!

தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம். பொறுமை இல்லை சிலைகள் என்று சொன்னாலும் அச்சிலைகளுக்கு எவரேனும் இழுக்கு ஏற்படுத்துவார் என்றால் யாரும்…

‘காசி தமிழ் சங்கமம்’ ஒரு தனித்துவமான முயற்சி: வாரணாசி வாழ் தமிழர்கள்…

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசி என்னும் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 'காசி தமிழ் சங்கமம்' என்ற ஒரு மாத கால கலாசார கொண்டாட்டம் நேற்று முன்தினம் தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ள இந்த கொண்டாட்டம், வடக்கே உள்ள…

அதிபர் ஜோ பைடன் பேத்தி திருமணம் வெள்ளை மாளிகையில் எளிமையாக நடந்தது..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடன். இவர் வாஷிங்டனில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி கேத்தலின் பூலேவுக்கு பிறந்தவர். 28 வயதான நவோமி பைடனும், சட்டக்கல்லூரி…

கர்நாடகத்தில் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும்- கட்சியின் தேசிய தலைவர்…

அனைத்து வசதிகள் கர்நாடக பா.ஜனதாவினர் பழங்குடியினர் அணி மாநாடு பல்லாரியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:- தலித், பழங்குடியின மக்களுக்கு அனைத்து வசதிகளையும்…

அமெரிக்கா நைட் கிளப்பில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பரிதாப பலி..!!

டிரான்ஸ்போபியா என்று சொல்லப்படும் பாலியல் அடையாளம் காரணமாக கொல்லப்படுபவர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 20-ம் தேதி மூன்றாம் பாலினத்தவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கொலோரடா மாகாணத்தில்…

சித்தராமையா-டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர்- காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி…

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர் ஏற்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023)…

பீகார் சாலை விபத்து – ஜனாதிபதி, பிரதமர், முதல் மந்திரி இரங்கல்..!!

பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில் சாலையோர கோயிலில் பக்தர்கள் கூட்டம் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். விசாரணையில், கிராம மக்கள் அப்பகுதி கோவிலில் திரண்டிருந்தபோது ​அதிவேகமாக…

ஒற்றுமை யாத்திரை மூலம் கிடைத்த நம்பிக்கையை சிதைத்துவிட்டார் – ராகுல் காந்தி மீது…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வரும் அவர் கடந்த 7-ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்…

பீகாரில் சோகம் – சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலி..!!

பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டம் சுல்தான்பூர் கிராமத்தில் இன்று சாலையோரம் சென்று கொண்டிருந்தவர்கள் மீது லாரி வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர்…

வளர்ச்சிக்கான திட்டம் இல்லாத காங்கிரசுக்காக வாக்குகளை ஏன் வீணாக்குகிறீர்கள்?- பிரதமர்…

குஜராத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அம்ரேலி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குஜராத்தை வலுப்படுத்த பாஜக அரசு பல பணிகளை செய்துள்ளது. இப்போது ​​மாபெரும்…

ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம்- தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக…

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று ஆட்டோவில் இருந்து மர்ம பொருள் வெடித்து சிதறிய சம்பவத்தில் காயமடைந்த பயணி மற்றும் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில வெடிகுண்டை வெடிக்க செய்ய…

பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் நாளை மறுநாள் கம்போடியா பயணம்..!!

ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9வது வருடாந்திர கூட்டத்தை கம்போடியாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு கம்போடியா துணைப் பிரதமரும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சருமான சாம்டெக் பிச்சே சேனா டிபான் அழைப்பின்…

பழங்குடியினர் நலச்சட்டங்களை மோடி அரசு பலவீனப்படுத்துகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜல்கான்-ஜமோத்தில் இன்று ஆதிவாசி மகளிர் தொழிலாளர்களிடையே உரையாற்றினார். அப்போது, பழங்குடியினர் நலன் மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக ஐக்கிய…

குஜராத் தேர்தல் களத்தில் காங்கிரசை காணவில்லை- குஷ்பு பேட்டி..!!

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும் தமிழில் முன்னணி நடிகையுமான குஷ்புவை குஜராத் தேர்தல் களத்தில் பா.ஜனதா இறக்கி உள்ளது. நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். நேற்று ராஜ்கோட் தொகுதியில்…

விசாகப்பட்டினத்தில் இரும்பு உருக்காலையில் தீ விபத்து..!!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் சார்பில் விசாகா இரும்பு உருக்காலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு கம்பிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலையை தனியாருக்கு விற்க மத்திய…

அனைத்து வாக்குசாவடியிலும் பா.ஜனதா வெற்றியை உறுதி செய்ய வேண்டும்- பிரதமர் மோடி பிரசாரம்..!!

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பா.ஜனதா தலைவர்கள் அங்கு தீவிர…

இப்படியா எங்களை அலையவிடுவது..? நாய் போன்று குரைத்து அதிகாரியிடம் மனு அளித்த மேற்கு வங்காள…

நாட்டில் அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் ஆவணங்களில் எழுத்துப்பிழை வருவது சகஜம். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு, தவறை சரிசெய்து கொள்ள முடியும். ஆனால், சில நேரங்களில் சிறிய எழுத்துப்பிழைகூட மக்களின் கோபத்தையும்,…

ஜார்க்கண்டில் நிலக்கரி திருட்டை தடுத்தபோது தாக்குதல்… 4 பேரை சுட்டுக்கொன்றது…

ஜார்க்கண்ட் மாநிலம் தான்பத் மாவட்டத்தில் நிலக்கரி திருடும் கும்பலை தடுத்தபோது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர். பாக்மரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெனிதிஹ் நிலக்கரி சேமிப்பு பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர்…

இந்தியாவில் புதிதாக 492 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் புதிதாக 492 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 556 ஆக இருந்த நிலையில் இன்று 500-க்கும் கீழ் சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின்…

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு விபத்து அல்ல- ரெயில் நிலையத்தை தகர்க்க சதியா..!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த ஆட்டோ 'டமார்' என்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஆட்டோவில் மளமளவென தீப்பிடித்தது. இதனை…

ஆட்டோவில் வெடித்த மர்ம பொருள்… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கர்நாடக டிஜிபி..!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று மாலை சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இதில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும்…

உக்ரைன் போரால் உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடி- ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்…

ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத்துறையின் வருடாந்திர ஆய்வு மாநாடு ஐதராபாத்தில் நடக்கிறது. இதை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்று பெரிய…

இந்திய மாலுமிகள் விவகாரத்தில் உதவ தயார் – நைஜீரியா அரசு தகவல்..!!

மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியா கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 6-ம் தேதி இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்குச் சென்றது. அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர்…

சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு – நிதின் கட்கரி..!!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒரு முறை சிறிய அளவு கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்பதை வலியுத்தி தி.மு.க. எம்.பி பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில்,…

கர்நாடகாவில் பரபரப்பு – மங்களூருவில் ஓடும் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து…

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இதனை பார்த்த அந்தப்பகுதியில்…

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் – வெண்கலம் வென்ற மணிகா பத்ராவுக்கு பிரதமர் மோடி…

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்றது. இத்தொடரில் முதல்முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, தர வரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள ஜப்பான் வீராங்கனை…

சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சகல வசதிகளா? – மணீஷ் சிசோடியா விளக்கம்..!!

பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இதற்கிடையே, திகார் சிறையில் சொகுசு வசதிகளுடன் சத்யேந்திர ஜெயின் இருப்பதாக…

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம்..!!

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,575-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் கிலோவுக்கு 750 ரூபாய் விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பூ மார்க்கெட் சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ…