;
Athirady Tamil News

சபரிமலையில் 41 நாட்களில் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம்..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. மண்டல பூஜையில் பங்கேற்க பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை வந்தனர். நேற்று மண்டல பூஜை விழா நடந்தது. இதையொட்டி…

காஷ்மீரில் பயங்கர துப்பாக்கி சண்டை- 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!

காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 15 கிலோ கண்ணிவெடி குவியலை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து அழித்தனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் மிகப்பெரிய நாசவேலைக்கு முயற்சி செய்தது. இதன் மூலம் தெரியவந்தது. இதையடுத்து…

இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ஏர்இந்தியா விமான…

சீனாவில் ஒமைக்ரானின் புதிய திரிபான பி.எப்.7 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, ஆங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.…

யாரெல்லாம் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்தை செலுத்த வேண்டும்- மருத்துவ நிபுணர்…

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய தடுப்பூசிகளில் ஒன்றான கோவேக்சினை தயாரித்து வழங்கும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தார், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் கூட்டு சேர்ந்து 'பிபிவி 154' என்ற பெயரில் மூக்கு…

அசாமில் திடீர் ஆலங்கட்டி மழை: வீடுகள், விளைநிலங்கள் சேதம்..!!

அசாம் மாநிலம் திப்ருகர், சிவசாகர், தின்சுகிகா உள்பட பல மாவட்டங்களில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. 4,500 வீடுகள் சேதமடைந்தன. மேலும் பள்ளி கட்டிடங்கள், விளை நிலங்கள் சேதமடைந்தன. வீடுகளை இழந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…

சபரிமலையில் அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை: 30-ந்தேதி மீண்டும் நடை…

சபரிமலையில் அய்யப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின் தங்க அங்கி அணிவித்து மண்டலபூஜை நடந்தது. பூஜை மற்றும் வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை கோவில் மண்டல,…

உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு ரத்து: அலகாபாத் ஐகோர்ட்டு…

உத்தரபிரதேசத்தில் 17 மாநகராட்சிகள், 200 நகராட்சிகள், 545 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அவற்றில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓ.பி.சி.) இடஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பாணையை கடந்த 5-ந் தேதி…

நல்ல நிர்வாக வாரம்: 53 லட்சம் பொதுமக்கள் குறைகளுக்கு தீர்வு..!!

மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும், 'சுஷாசன் சப்தா' எனப்படும் 'நல்ல நிர்வாக வாரம்' கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் குறைதீர்ப்பு, அரசு சேவைகள் மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. அதன்படி, 2-வது நல்ல நிர்வாக வாரம் கடந்த…

‘ரெடிமேடு’ ஆடைகள் வரவு அதிகரிப்பு; தையல் தொழில் நலிவடைகிறதா..!!

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், பெருநாள் போன்ற பண்டிகை காலங்களில் தையல் கடைகளில் துணிமணிகள் மலைபோல் குவிந்து கிடக்கும். தையல் கலைஞர்கள் இரவு, பகலாக துணிகளை தைப்பார்கள். காலப்போக்கில் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப 'ரெடிமேடு' என்று சொல்லப்படும்…

கடந்த 3 நாட்களில் இந்தியா வந்த 39 விமான பயணிகளுக்கு கொரோனா உறுதி..!!

சீனா உள்பட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த 24-ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி டிசம்பர் 24,25 மற்றும் 26 ந் தேதிகளில்…

மூக்கு வழி கொரோனா தடுப்புமருந்து அடுத்த மாதம் அறிமுகம்..!!

கொரோனா தோன்றிய சீனா உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய புதுவகை கொரோனா (பிஎப்.7) அலை வீசி வருகிறது. இந்தியாவில் தற்போது தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், உலகின் முதல் மூக்கு…

உத்தர்காசியில் லேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு..!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இன்று அதிகாலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 2.19 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.…

கடந்த 3 நாட்களில் மட்டும் இந்தியா வந்த 39 விமான பயணிகளுக்கு கொரோனா உறுதியானது..!!

சீனா உள்பட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த 24-ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி டிசம்பர் 24,25 மற்றும் 26 ந் தேதிகளில்…

மத்தியில் நிலையற்ற கூட்டணி அரசு அமைந்தால் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படும்- மத்திய…

உத்தரப்பிரதேச மாநிலம் கஜ்ரவுலா நகரில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் புதிய இளம் வாக்காளர்களுடன் ஒரு கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி…

ரெயில் நிலையங்களை நவீனமயமாக்க புதிய திட்டம்- ரெயில்வே அமைச்சகம் தகவல்..!!

நாடு முழுவது ரெயில் நிலையங்களை நவீனமயமாக்க அமிர்த பாரத் ரெயில் நிலைய திட்டம் என்ற புதிய திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் வகுத்துள்ளது. தொலைநோக்குப் பார்வையுடன் ரெயில் நிலையங்களை தொடர்ந்து மேம்படுத்த இத்திட்டம் வகை செய்யும். ரெயில் நிலையத்திற்கு…

கிராமவாசிகளை உள்ளூர் காவல் நிலையங்கள் கருணையுடன் அணுக வேண்டும்- குடியரசு தலைவர்..!!

தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஐதராபாதில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய அகாடமியில், காவல்பணி பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: உலகின் மிகப்…

கொரோனா பரவல் எதிரொலி – புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்..!!

பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதைப்போல பிற வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும்…

இந்திய எல்லையில் அத்துமீறி நுழையும் பாகிஸ்தான் டிரோன்களின் எண்ணிக்கை மும்மடங்காக…

பஞ்சாப் எல்லையில் அனுமதியின்றி பறந்த ஆளில்லா விமானத்தை(டிரோன்) எல்லை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர். மேலும் கைப்பற்றப்பட்ட டிரோனில் பதிவான விவரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் எல்லையில்…

புல்லட் ரெயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி 98 சதவீதம் நிறைவு: அதிகாரி…

நாட்டிலேயே அதிவிரைவு ரெயிலான புல்லட் ரெயில் அமைக்கும் திட்டம் மும்பை முதல் ஆமதாபாத் வரையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ராட்சத தூண்கள் அமைக்கும் பணி ஒரிரு இடங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் புல்லட் ரெயில் திட்டத்திற்கான தேவையான…

திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிப்பு..!!

சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. இந்த வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக மேற்படி நாடுகளில் இருந்து…

சாலைத் தடுப்பில் மோதி கார் விபத்து – பிரதமர் மோடியின் சகோதரர் காயம்..!!

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள பந்திபுராவில் சென்றபோது சாலை பிரகலாத் மோடியின் கார் விபத்தில் சிக்கியது. சாலை தடுப்பின் மீது மோதி…

பிரதமர் மோடியுடன் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் சந்திப்பு..!!

பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கேரளாவில் வனப்பகுதியை ஒட்டிய பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக…

கொரோனாவை தடுப்பதற்கு மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து விலை ரூ.800..!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. 2 தவணைகளாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. பின்னர் பூஸ்டர் அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை…

சபரிமலையில் இன்று சரணகோஷம் முழங்க மண்டல பூஜை வழிபாடு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை களுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு போன்றவற்றின் மூலம்…

உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள ராகுலின் ஒற்றுமை யாத்திரையை அகிலேஷ், மாயாவதி…

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டு உள்ளார். இதுவரை அவர் 9 மாநிலங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டு கடந்த வாரம் டெல்லியை சென்றடைந்தார். சுமார் 3000 கி.மீ. தூரம்…

மகளின் ஆபாச வீடியோ வெளியானதை தட்டி கேட்ட ராணுவ வீரர் அடித்துக்கொலை- 7 பேர் கைது..!!

குஜராத் மாநிலம் நாடியாட் மாவட்டத்தில் உள்ள சக்லசி கிராமத்தை சேர்ந்தவர் மெல்ஜிபாய் வகேலா. இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். குடும்பத்தை பார்ப்பதற்காக அவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது மகளின் ஆபாச…

ஆந்திராவில் மருந்து தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து- ஊழியர்கள் 4 பேர் பலி..!!

ஆந்திரா மாநிலம், அனக்கா பள்ளி மாவட்டம், பரவாடா பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று மாலை தொழிற்சாலையில் உள்ள 3-வது யூனிட்டில், பிரிவு 6-ல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென…

திருப்பதி: தரிசன டிக்கெட், டோக்கன் பெற்ற பக்தர்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாக அனுமதி..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியையொட்டி 2-ந் தேதி முதல் 11 ம்தேதி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர்…

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா: 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு இந்திய மருத்துவ சங்கம்…

சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பிஎப்.-7 என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வகை தொற்றுகள் பரவ தொடங்கி உள்ளன. எனினும் புதிய வகை தொற்றால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு…

எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடருவேன்- ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை..!!

அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம்…

திருப்பதி கோவிலுக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான வீட்டை தானமாக வழங்கிய தமிழக பெண் பக்தர்..!!

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலசை கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நர்சு என்.கே.நேமாவதி. இவர் சமீபத்தில் சொந்தமாக 2 தளங்களை கொண்ட புதிய மாடி வீட்டை கட்டினார். அந்த வீட்டின் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். அவர் தனது…

தகுதித்தேர்வு எழுதாமல் மருத்துவப்பணி: வெளிநாடுகளில் படித்த 73 டாக்டர்கள் மீது வழக்கு..!!

வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் மருத்துவ பணியை மேற்கொள்வதற்கு தகுதித்தேர்வு ஒன்றை எழுத வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால் ரஷியா, சீனா, உக்ரைன், நைஜீரியா போன்ற வெளிநாடுகளில் கடந்த 2011-22-ம் ஆண்டுகளுக்கு…

கேரள விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்தல்..!!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே கரிப்பூர் சர்வதேச விமானநிலையம் செயல்படுகிறது. இங்கு நேற்று ஒரு இளம்பெண் தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். காசர்கோடு பகுதியை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் ஷாலா என்றும், 19 வயதான அவர் துபாயில் இருந்து இந்த…

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா: நாடு முழுவதும் இன்று நோய் தடுப்பு ஒத்திகை..!!

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை பீதியிலேயே வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்களை பாதித்த இந்த வைரஸ், லட்சக்கணக்கான மக்களின் உயிரையும் காவு வாங்கி விட்டது. இந்த எண்ணிக்கை…