;
Athirady Tamil News

காஷ்மீரில் இதுவரை 30 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது- பிரதமர் மோடி..!!

காஷ்மீரில் மத்திய அரசு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- 2019ம் ஆண்டு முதல் இதுவரை ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் அரசு பணியிடங்கள்…

சோலார் பம்ப்செட் அமைத்த காஞ்சிபுர விவசாயி – மன் கி பாத்தில் பாராட்டிய பிரதமர்…

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிவருகிறார். இந்நிலையில், இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: சூரிய சக்தியில் உலகளவில் இந்தியா…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்குகிறேன்- பிரதமர் மோடி டுவிட்..!!

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு என தேசத்திற்கு தேவர்…

காஷ்மீரில் மின்திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு- 4 பேர் பலி..!!

ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்வாரில் மின் திட்ட சுரங்கப்பாதை பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கபாதையில் மின்திட்ட பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர். இந்த தகவல்…

தீபத்திருவிழா அன்று திருப்பதி தேவஸ்தான கோவில்களில் லட்டு வினியோகம் செய்ய ஏற்பாடு..!!

திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்தில் நேற்று தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி தலைமை தாங்கி பேசியதாவது:- திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் தீபத் திருவிழா…

இந்தியாவில் புதிதாக 1,604 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 1,574 ஆக இருந்த நிலையில், இன்று 1,604 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 52 ஆயிரத்து 266 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,081 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம்…

கோழிக்கோடு பகுதியில் கடல் நீர் திடீரென 50 மீட்டர் உள்வாங்கியதால் சுனாமி அச்சம்..!!

சுனாமி காலத்திற்கு பிறகு அடிக்கடி கடல் நீர் உள் வாங்குவதும், சீற்றம் அதிகரிப்பதும் நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு நைனாம் வலப்பு அருகே உள்ளது கோத்தி கடற்கரை. இங்கு பலரும் சுற்றுலாவாக வந்து செல்வதுண்டு. நேற்று மாலை இந்த…

மிசோரத்தில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து 4 பேர் உடல் கருகி பலி..!!

மிசோரம் மாநிலம் அங்காவர்மா மாவட்டம் துங்கிலா கிராமத்தில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது டேங்கரில் இருந்து திடீரென பெட்ரோல் கசிந்து ஒழுகியது. இதை பார்த்ததும் டிரைவர் லாரியை நிறுத்தினார். இந்த நிலையில் லாரி…

ஹாலோவீன் திருவிழா நெரிசலில் சிக்கி இளைஞர்கள் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது –…

தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நடந்த நிலையில் பேய் வேடமணிந்த மக்கள் இதில் பங்கேற்றனர். ஒரு குறுகிய தெருவில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால்…

தீபாவளி பட்டாசு வெடித்த சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி- வாலிபருக்கு அடி-உதை..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் மல்காபுரம் பகுதியில் கடந்த 24-ந் தேதி மற்ற பகுதிகளை போலவே தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டியிருந்தது. குடியிருப்பு பகுதியில் வழக்கம்போல மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வந்தனர். அந்த பகுதியை சேர்ந்த 5…

சாத் பூஜை – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

சூரியனைப் போற்றி வணங்கும் மாபெரும் பண்டிகையாக சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. இன்று மாலை மறையும் சூரியனையும், நாளை காலை உதயசூரியனையும் கோடிக்கணக்கான பக்தர்கள் வழிபடுவார்கள். சாத் பண்டிகை பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில்…

வேலையில்லா திண்டாட்டத்துக்கு மத்திய அரசே காரணம்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..!!

நாட்டின் வேலையில்லா திண்டாட்ட பிரச்சினைக்கு மத்திய பா.ஜ.க. அரசையும், அதன் கொள்கைகளையும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து சாடி வருகிறது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் இது தொடர்பாக…

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகை கங்கணா ரனாவத் அறிவிப்பு..!!

பிரபல இந்தி நடிகை கங்கணா ரனாவத் (வயது 35), இமாசல பிரதேச மாநிலத்தின் மணாலியைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், பா.ஜ.க. ஆதரவு முகம் காட்டி வருகிற நடிகை கங்கணா ரனாவத்,…

கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்..!!

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இந்த…

மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு தமிழில் மருத்துவ படிப்பு பாடப்புத்தகங்கள்..!!

தமிழில் மொழிபெயர்ப்பு இந்தியாவில் முதல் முறையாக மத்தியபிரதேச மாநிலத்தில் இந்தியில் 3 மருத்துவ படிப்பு பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அதேபோல் உத்தரபிரதேசத்திலும் மருத்துவம், என்ஜினீயரிங் பாடப்புத்தகங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக…

திருப்பதியில் இலவச தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நாளை மறு நாள் முதல் நேரம் ஒதுக்கீடு-…

திருப்பதியில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி முதல் இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்கும் முறை நிறுத்தப்பட்டது. இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல்…

குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக அரசு முடிவு- காங்கிரஸ் கண்டனம்..!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கு ஒரே மாதிரியான உரிமைகளை அளிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் குஜராத்…

வரும் மாதங்களில் மாநில அளவில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்- பிரதமர் மோடி..!!

விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள குஜராத் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்றினார். பல்வேறு நிலைகளில் வெவ்வேறு பணியிடங்களுக்கு நியமன கடிதங்களைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அப்போது அவர்…

இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் இரண்டு நாள் சர்வதேச மாநாடு- டெல்லியில் நாளை தொடக்கம்..!!

தேர்தல் மேலாண்மை அமைப்பின் பங்கு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. டெல்லியில் நாளை தொடங்கும் இந்த மாநாட்டை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்த மாநாட்டின் நிறைவு…

வெறுப்பை பா.ஜ.க பரப்புகிறது: யாரையும் வெறுக்காமல் எனது நடைபயணம் நதி போல் நடக்கிறது-…

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது பாத யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை கடந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று…

தீபாவளி வாழ்த்துக்கு நன்றி – கத்தார் மன்னரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு..!!

பிரதமர் நரேந்திர மோடி கத்தார் நாட்டின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தனி உடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அவரது அன்பான தீபவாளி வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தேன். கத்தாரில் பிஃபா…

ஈரான் வழிபாட்டு தலம் துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி – இந்தியா கடும் கண்டனம்..!!

ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17-ம் தேதி போலீஸ் விசாரணையின்போது மாஷா அமினி (22) என்ற இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிரான இந்தப்…

கேரளாவில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து- தொழிலாளி படுகாயம்..!!

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெரிய நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மேம்பாலத்தின் ஒரு பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் மேம்பாலம் இடிந்து…

கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறை- மாடு மீது மோதி மீண்டும் சேதமடைந்த வந்தே பாரத்…

குஜராத் மாநிலம் காந்திநகர்- மும்பை வழித்தடத்தில் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நேற்று காலை 8 மணியளவில் மாடு மீது மோதியது. அதுல் ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் ரெயிலின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் இந்த விபத்து கடந்த ஒரு…

குஜராத் சட்டசபை தேர்தல்- ‘உங்கள் முதலமைச்சரை தேர்ந்தெடுங்கள்’ பிரச்சாரத்தை…

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜகவை வீழ்த்தும் முயற்சியில் ஆம் ஆத்மியும் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து,…

இந்தியாவில் தாக்குதல் அதிகரிக்கலாம்- மத்திய உளவுத்துறை எச்சரிக்கை..!!

சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக சர்வதேச அளவில் கண்காணிப்பு பணிகளை எப்.ஏ.டி.எப். எனப்படும் சர்வதேச பண பரிவர்த்தனை கண்காணிப்பு அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு சேகரிக்கும்…

பெங்களூருக்கு புறப்பட்ட தனியார் விமானத்தின் என்ஜின் தீப்பிடித்தது- அதிர்ஷ்டவசமாக உயிர்…

டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு தனியார் விமானம் நேற்று புறப்பட்டது. விமானத்தில் 184 பயணிகளும், ஊழியர்களும் ஏறிய பின்பு விமானம் பறக்க தொடங்கியது. விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விமானத்தின் என்ஜினில் இருந்து கரும்புகை வந்தது.…

வயலில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி விவசாயிகள் 3 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம் ராப்பாடு மண்டலம், சீயப்பாடு பகுதியை சேர்ந்தவர் பெத்த ஓபுல ரெட்டி ( வயது50). இவரது சகோதரர் பால ஓபுல ரெட்டி (48). இருவரும் சேர்ந்து விவசாயம் செய்து வந்தனர். விவசாய நிலத்தில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க அதே…

பறவை காய்ச்சல் பாதிப்பு- கேரளாவில் 20 ஆயிரம் வாத்து, கோழிகள் அழிப்பு..!!

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் ஏராளமான பறவை பண்ணைகள் உள்ளன. இதில் ஹரிப்பாடு பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் சில பறவைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கால்நடை துறை அதிகாரிகள் அங்கு சென்று பறவைகளின் மாதிரிகளை சேகரித்து…

திருப்பதியில் 1-ந்தேதியில் இருந்து மீண்டும் ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் வழங்க…

திருமலையில் உள்ள அன்னமய பவனில் நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 12-ந்தேதி…

நிலக்கரி உற்பத்தியில் புதிய சாதனை..!!

இந்தியா நிலக்கரி உற்பத்தியில் புதிய சாதனை படைத்திருப்பதாக ''கேர்எட்ஜ்'' ஆய்வு நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது. 2023-ம் நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 35 கோடி டன்னை தாண்டும் என அது ஏற்கனவே கூறியிருந்தது. அதன்படி…

சத் பூஜையில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து: 30 பேர் காயம்- பலர் கவலைக்கிடம்..!!

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் இன்று சத் பூஜை நடைபெற இருந்தது. இதற்காக இன்று அதிகாலை 2.30 மணியளவில் சமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து…

வெப் சீரியல் படப்பிடிப்பு என்ற பெயரில் மறைமுகமாக நடக்கும் பாலியல் தொழில்: கேரள ஐகோர்ட்டில்…

கேரளாவில் வெப் சீரியலில் கதாநாயகன் வாய்ப்பு தருவதாக கூறி வாலிபர் ஒருவரை ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக திருவனந்தபுரம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அந்த வாலிபர் கேரள…