;
Athirady Tamil News

முருக அவதாரத்தின் மகிமை..!!

முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு. முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது. தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் கண்களாகவும், வல்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் எழுத்துக்கள் ஆறு திருமுகங்களாகவும், அகர…

2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகளை அமைக்க முடிவு – உள்துறை…

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: வரும் 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய குற்றங்களைத்…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு..!!

இங்கிலாந்தின் 57-வது பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மூன்றாம் சார்லஸ் அரசரால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக்கிற்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து…

கோவை சம்பவம்- தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு..!!

கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர்…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக கறுப்பு கொடி போராட்டம்..!!

டெல்லியில் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநகராட்சி தேர்தல் நடை பெற உள்ளது. இதனால் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும். பாரதீய ஜனதா கட்சியும் தலைநகரில் எப்படியும் வெற்றி வாய்ப்பை பெற வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டு உள்ளனர்.…

மகாராஷ்டிரத்தில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து- 3 தொழிலாளர்கள் பலி..!!

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் போய்சர் நகரில் ஒரு ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஜவுளித்தொழிலில் பயன்படுத்தப்படும் காமாஅமிலம் தயாரிக்கும் பிரிவில் நேற்று மாலை 4.20 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால்…

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நிகழ்வுகள்..!!

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கந்தசஷ்டி திருவிழா. கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி…

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் தொடக்கம்..!!

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஒரு மாதம் ஹோம மஹோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கணபதி ஹோமத்துடன் ஹோம மஹோற்சவம் தொடங்கியது. அதையொட்டி நேற்று காலை பஞ்சமூர்த்திகளுக்கு மஞ்சள்,…

பாகிஸ்தான் கொடியை வீட்டில் ஏற்றிய வியாபாரி கைது..!!

சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டம் அடல் சவுக் பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக் கான். இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் முஸ்தாக் கான் தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றி உள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு புகார்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ந்தேதி நாகுலசவிதி உற்சவம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ந்தேதி நாகுலசவிதி உற்சவம் நடக்கிறது. அதையொட்டி அன்று உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியோடு சிறப்பு அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை கோவிலின் நான்கு…

சமூக ஆர்வலர் ரெகானா பாத்திமா சித்ரவதையால் வீட்டை விட்டு வெளியேறிய தாயார்- போலீசில்…

கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ரெகானா பாத்திமா. சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கக்கூடாது என பக்தர்கள் போராட்டம் நடத்தியபோது கோவிலுக்கு சென்று சர்ச்சையில் சிக்கியவர். அதன்பின்பு மாட்டு இறைச்சி குறித்து சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு…

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- இந்தியாவில் புதிதாக 1,112 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் புதிதாக 1,112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 862, நேற்று 830 ஆக இருந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் ஆயிரத்தை…

“நீங்கள் அன்புக்காக எல்லாவற்றையும் செய்தீர்கள்” – சோனியா பற்றி பிரியங்கா…

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றுள்ள சோனியா காந்தி பற்றி அவரது மகள் பிரியங்கா, "நீங்கள் அன்புக்காக எல்லாவற்றையும் செய்தீர்கள்" என உருக்கமுடன் கூறி உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி…

ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று மீண்டும் தொடங்குகிறது: தெலுங்கானாவில் பயணம்..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பிரிவினை அரசியல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக 'இந்திய ஒற்றமை பயணம்' என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார்.…

இந்தியாவில் வறுமை, பருவநிலையால் பாதிக்கப்படும் 22 கோடி குழந்தைகள்..!!

'சேவ் தி சில்ட்ரன்' என்ற குழந்தைகள் உரிமை அமைப்பும், பிரசல்ஸ் நகரில் உள்ள விரிஜே பல்கலைக்கழகமும் இணைந்து குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், உலகம் முழுவதும் 77 கோடியே 40 லட்சம்…

சூரிய கிரகணத்தன்று திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்தது..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 3 மணியில் இருந்து இரவு நடக்கும் ஏகாந்த சேவை வரை வழக்கமாக ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று முன்தினம் சூரிய கிரகணத்தன்று 25 ஆயிரத்து 549 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இது தேவஸ்தான…

காங்கிரசில் வழிகாட்டு குழு அமைப்பு: தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இடம் பெற்றனர்..!!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே நேற்று காலையில் பதவி ஏற்றார். இதற்கான ஒப்புதல், வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடக்கிற கட்சி மாநாட்டில் அளிக்கப்படும்; அதன்பின்னரே கட்சியின் காரியக்கமிட்டி அமைக்கப்படும் எனவும்,…

திருப்பதி: முக கவசத்தில் பதுக்கி ரூ.94 ஆயிரத்தை திருடிய வங்கி ஊழியர் கைது..!!

திருப்பதி மாவட்டம் சந்திரகிரியைச் சேர்ந்தவர் ஏ.திலீப். இவர், அங்குள்ள ஒரு வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், ஒரு வருடமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணும் பரகாமணி சேவையில் பணியாற்றி வந்தார்.…

‘பிரதமர் மோடி, கடவுளின் அவதாரம்’ – உத்தரபிரதேச பெண் மந்திரி..!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்று உள்ளார். இதைப்போல இந்தியாவிலும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்த கருத்து குறித்து உத்தரபிரதேச…

இமாசலபிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் – ரிக்டர் 3.5 ஆக பதிவு..!!

இமாசலபிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் நேற்று திடீர் நிலநடுக்கம் பதிவானது. இது ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவானது. காலை 5.40 மணிக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியானது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம்…

அசாமில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது..!!

அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் இந்திய அல்கொய்தா, அன்சருல் பங்களா டீம் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அசாம் மியா பரிஷத் என்ற அமைப்பின் தலைவர் மொகர் அலி, பொதுச்செயலாளர் அப்துல் படேன் ஷேக், தனு…

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை..!!

காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், சுத்போரா கிராமத்தையொட்டிய எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தனர். பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதால், ராணுவத்தினரும்…

இல.கணேசன் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வருகிறார் மம்தா பானர்ஜி..!!

மணிப்பூர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் கவர்னர் இல.கணேசனின் மூத்த சகோதரர் பிறந்தநாள், நவம்பர் 3-ந் தேதி வருகிறது. இல.கணேசனின் சென்னை இல்லத்தில், இந்த பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதில் பங்கேற்க வருமாறு மேற்கு வங்காள மாநில…

நோயாளிக்கு செலுத்தியது சாத்துக்குடி ஜூஸ் அல்ல… உ.பி. அதிகாரி விளக்கம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு தனியார் மருத்துவமனையில் ரத்த பிளேட்லெட்டுக்குப் பதில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை…

நோயாளிக்கு சாத்துக்குடி ஜூஸ் ஏற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட மருத்துவமனையை இடிக்க உத்தரவு..!!

டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்கள் எண்ணிக்கை குறைவதன் காரணமாக, நோயாளிகளுக்கு ரத்தம் மூலமாக பிளேட்லெட்கள் ஏற்றப்படும். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளி…

ஆர்டர் செய்தது லேப்டாப்.. வந்ததோ..? தொடரும் ஆன்லைன் ஷாப்பிங் மோசடி..!!

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், தீபாவளிக்கு பல கவர்ச்சி ஆஃபர்களை அறிவித்து வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்தது. ஏராளமான வாடிக்கையாளர்கள் சிறப்பு தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கினர். அப்படி ஒருவர் பிளிப்கார்ட் தளத்தில்…

பாலியல் புகார் கொடுத்த ஆசிரியையை தாக்கியதாக எல்தோஸ் எம்.எல்.ஏ. மீது மேலும் ஒரு வழக்கு..!!

கேரள மாநிலம் பெரும்பாவூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எல்தோஸ் குன்னப்பிள்ளை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் மீது ஆசிரியை ஒருவர் பாலியல் புகார் கூறியது கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரின் பேரில் கடந்த 22-ந் தேதி எல்தோஸ்…

கடலில் தத்தளித்த 20 வங்கதேச மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படை..!!

சிட்ரங் சூறாவளி தாக்குதலால் வங்காளதேச மீனவர்கள் சென்ற மீன்பிடி படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 20 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். இதன்பின்னர், கடலில் மிதந்த பெரிய பொருள் ஒன்றை பிடித்து கொண்டு…

ராகுலின் பாத யாத்திரை நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கிறது- மல்லிகார்ஜுன கார்கே..!!

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:- இது எனக்கு உணர்ச்சிகரமான தருமணமாகும். தொழிலாளியின் மகனாக, சாதாரண தொழிலாளியான என்னை கட்சியின் தலைவராக்கியதற்காக காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றியை கூறி கொள்கிறேன். நாடு…

கொச்சியில் பெண்ணை கொலை செய்து பிளாஸ்டிக் கவரில் உடலை சுற்றி வீட்டில் மறைத்த வாலிபர்..!!

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள இளங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதியர் வாடகைக்கு குடி வந்தனர். அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராம்பகதூர்-லட்சுமி என வீட்டு உரிமையாளரிடம் கூறி உள்ளனர். ஆனால்…

பொருளாதாரம் மேம்பட ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படம்… கெஜ்ரிவால்…

டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் இந்து கடவுள்களான லட்சுமி…

கார்கே தலைமையில் காங்கிரஸ் வலுப்பெறும்- சோனியா காந்தி நம்பிக்கை..!!

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்றார். இதன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனியா காந்தி பின்னர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே…

நவம்பர் மாதம் ஏழுமலையானை தரிசிக்க முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் இன்று…

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடுத்த மாதம் (நவம்பர்) திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் இன்று…

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார் மல்லிகார்ஜூன கார்கே- மூத்த தலைவர்கள் வாழ்த்து..!!

அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் கடந்த 17-ந் தேதி நடந்தது. இந்த பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே- திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில்…