;
Athirady Tamil News

திருவனந்தபுரம் அருகே விபத்து- சாலையில் வைத்த அலங்கார வளைவு சரிந்து விழுந்ததில் தாய்-மகள்…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரை பகுதியில் ஓணப்பண்டிகையையொட்டி சாலையில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஓணப்பண்டிகை முடிந்த பின்பும் இதில் சில அலங்கார வளைவுகள் அகற்றப்படவில்லை. இந்த நிலையில் நேற்று அப்பகுதியை…

இங்கிலாந்து ராணி உடலுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி..!!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96வது வயதில் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக…

பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு பயிற்சி- பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 4…

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு எதிரான வழக்கு தொடர்பாக தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் தேசிய புலனாய்வு…

ராணி எலிசபெத் உடல் நாளை அடக்கம்- உலக தலைவர்கள் லண்டன் சென்றடைந்தனர்..!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் அடங்கிய சவப்பெட்டி கடந்த 14-ந்தேதி முதல் லண்டனில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. பல மணி நேரம்…

வயிற்றில் காலால் மிதித்து கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த அவலம்- பெண் பலி..!!

ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டம் கத்தம்கூரு பகுதியை சேர்ந்தவர் சிரசு அகிலா (வயது 21). நிறைமாத கர்ப்பிணியான சிரசு அகிலாவுக்கு கடந்த 12-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது மாமியார் பூவுலம்மா, மருமகளை நலகொண்டா அரசு ஆஸ்பத்திரியில்…

சீனாவில் பயங்கர விபத்து- பேருந்து கவிழ்ந்து 27 பேர் பலி..!!

தென்மேற்கு சீனா கிராமப்புற குய்சோ மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் 47 பேரை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 27 பேர் உடல் நசுங்கி…

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக ராஜஸ்தான் காங்கிரஸ் தீர்மானம்- அசோக்கெலாட் முன்…

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் நிராகரித்தார். இதை தொடர்ந்து சோனியா காந்தி இடைக்கால தலைவராக…

தைவானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடுத்தது ஜப்பான்..!!

தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது…

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு சிறை- போக்சோ கோர்ட்டு தீர்ப்பு..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் உறவினரான 55 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு,…

பணத்துக்காக மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிவிட்ட சக…

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் விடுதி மாணவிகள் 60 பேரின் குளியல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மாணவிகள் குளிப்பதை ரகசியமாக கேமரா வைத்து வீடியோ…

ஒடிசாவில் ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு..!!

மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நோக்கி ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. ஒடிசாவின் பட்நாக் ரெயில் நிலையம் அருகே உள்ள லெவல் கிராசில் அந்த ரெயில் தடம் புரண்டது. ரெயிலின் குறுக்கே காளை மாடு…

7-வது நாளாக ராகுல் காந்தி பாதயாத்திரை: இளைஞர்கள், பெண்கள் பங்கேற்பு..!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய பாதயாத்திரை கேரளா மாநிலத்திற்குள் கடந்த 11-ந் தேதி நுழைந்தது. 15-ந் தேதி அவரது…

தினசரி பாதிப்பு சற்று குறைவு- இந்தியாவில் ஒரே நாளில் 5,664 பேருக்கு கொரோனா..!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,664 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 5,747 ஆக இருந்த நிலையில் இன்று சற்று…

புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள்…

புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏழுமலையானுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் இன்று பிறந்தது. புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் புண்ணியம் தரும். நினைத்த…

குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.1½ கோடி காணிக்கை..!!

இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்துடன் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர். பின்னர் அவர் கோவில்…

போக்குவரத்து செலவை குறைக்கும் தேசிய தளவாடக்கொள்கை; பிரதமர் மோடி வெளியிட்டார்..!!

போக்குவரத்து செலவை குறைக்கும் நோக்கத்துடன் கூடிய தேசிய தளவாடக்கொள்கையை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.போக்குவரத்துக்கான செலவினை குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள தேசிய தளவாட கொள்கையை டெல்லியில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் மோடி…

தமிழகத்தில் இன்று 37-வது கொரோனா தடுப்பூசி முகாம்..!!

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திக் இதுவரை 36 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார…

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் ரத்து – தெற்கு ரெயில்வே..!!

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட 2 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதன்படி சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார…

நள்ளிரவில் பயங்கர விபத்து.. சேலம் அருகே ஆம்னி பஸ் மீது டிப்பர் லாரி மோதியதில் 5 பேர்…

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 65), ரவிக்குமார் (41), செந்தில்வேலன் (40), சுப்பிரமணி (40) உள்பட அவர்களது குடும்பத்தினர் 7 பேர் சென்னையில் நடைபெறும் உறவினர் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவுக்கு செல்ல ஒரு ஆம்னி…

அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் ‘மிட்ஜெட்’ சென்னைக்கு வருகை..!!

அமெரிக்க கடலோர காவல்படைக்கு சொந்தமான 'யூ.எஸ்.சி.ஜி.சி. மிட்ஜெட்' என்ற கப்பல், 4 நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்த கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குவாட் நாடுகள்…

நீலகிரியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்..!!

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் சமீப காலமாக வெறி நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருவில் சென்று கொண்டிருக்கும் நபர்களை வெறி நாய்கள் விரட்டி, விரட்டி கடிக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை…

வேளச்சேரி, பெருங்களத்தூர் புதிய மேம்பாலங்களை திறந்து வைத்தார் முதல் அமைச்சர்…

நெடுஞ்சாலைத்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, வேளச்சேரியில் ரூ.78.49 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேளச்சேரி மேம்பாலத்தின் வேளச்சேரி புறவழிச்சாலை-வேளச்சேரி-தாம்பரம் சாலை பாலப்பகுதியையும், செங்கல்பட்டு…

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள லண்டன் சென்றடைந்தார் அதிபர் ஜோ பைடன்..!!

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள்…

அமெரிக்காவில் அறிமுகமாகிறது உலகின் முதல் பறக்கும் பைக்..!!

எரிபொருள் தேவையை மிச்சப்படுத்தும் வகையில் சூரிய சக்தி, மின்சக்தியில் ஓடும் வாகனங்கள், விபத்துக்களை தடுக்கும் வகையில் அதிநவீன சென்சார்கள், கேரமாக்களை கொண்ட தானியங்கி வாகனங்கள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது…

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க லண்டன் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி…

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள்…

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்து சாதனை..!!

விடுதலை அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மந்திரி மன்சுக் மாண்டவியா ரத்த தானம் செய்தார். அப்போது பேசிய…

தமிழகம் மீது பிரதமருக்கு தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் இருக்கிறது – நிர்மலா…

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமருக்கு நல்ல ஆயுளை வழங்க வேண்டும் என்று…

ஜார்க்கண்டில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் 50 பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிரிதி மாவட்டத்தில் இருந்து ராஞ்சி நோக்கிச் சென்ற பஸ், தடிஜாரியா காவல்…

பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் நாளை மறுநாள் எகிப்து பயணம்..!!

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை மறுநாள் 19ந் தேதி எகிப்து நாட்டிற்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் முகமது சாக்கியுடன் இருதரப்பு உறவுகள் பேச்சுவார்த்தை…

சிறுத்தைகள் வந்தன, வேலை வாய்ப்புகள் ஏன் வரவில்லை: பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி..!!

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நமீபியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சிறுத்தை இன்று இந்திய…

அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் குரங்கு..!!

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனிக்கும் குரங்கு குறித்து வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாக…

மகள் என்றும் பாராமல் தந்தை செய்த செயல்… சாகும் வரை சிறை தண்டனையை உறுதி செய்தது கேரள…

கேரளாவில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்த திருவனந்தபுரம் நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு நபர், 13 வயது நிரம்பிய தனது மகளை 2 வருடமாக…

மனைவியின் கிட்னியை திருடிய கணவன்… 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த…

வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோத அகதியாக ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டம் கொடமேட்டா கிராமத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்தவர் பிரசாந்த் (வயது 34). இவர் அந்த கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதாவை காதலித்து கடந்த 12 வருடங்களுக்கு முன்…

பஞ்சாயத்து பவனில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை பெண் சக்தியின் கொடி- பிரதமர் மோடி பேச்சு..!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஷியோபூர் பகுதியில் இன்று சுய உதவிக் குழுக்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி மற்றும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதற்கு முன்பாக, ஷியோபூரில் உள்ள கரஹாலில் சுய உதவிக்…