;
Athirady Tamil News

மும்பையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மத்திய மந்திரியின் பங்களாவை இடிக்க ஐகோர்ட்டு…

மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மந்திரியும், மகாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவருமான நாராயண் ரானேக்கு சொந்தமாக மும்பை ஜூகு கடற்கரை பகுதியில் 8 மாடி பங்களா வீடு உள்ளது. இந்த பங்களாவில் சட்டவிரோத கட்டுமான பணிகள்…

சாப்ட்வேர் இன்ஜினியர்கள் போன் செய்யவேண்டாம் – சர்ச்சையான மணமகன் தேவை விளம்பரம்..!!

மணமகன் தேவை என பெண் வீட்டார் தரப்பில் செய்தித்தாளில் வெளியிட்ட விளம்பரம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியது. பெண் வீட்டார் தரப்பில் மணப்பெண்ணுக்கு யார் மாப்பிள்ளையாக வரவேண்டும் என்பதை தெரிவித்ததே இதற்கு காரணம். செய்தித்தாளில் வெளியான…

கர்நாடகாவில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் கைது..!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சிலர் பதுங்கி இருப்பதாக கர்நாடக மாநில உளவுத்துறைக்கு தகவல் வந்தது. அவர்கள் சிவமொக்கா போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார்…

இந்திய ஒற்றுமை யாத்திரையால் போக்குவரத்து பாதிப்பு – கேரள ஐகோர்ட்டில் வழக்கு..!!

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடந்து வருகிறது. 13-வது நாளான நேற்று கேரளாவின் சேர்தலா பகுதியில் இருந்து யாத்திரை தொடங்கியது. கொச்சி மாவட்டத்தில் இரவு முகாமிடப்பட்டது. இந்நிலையில், கேரள ஐகோர்ட்டைச்…

மைசூரு தசரா விழா: தங்க, வைர நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் குறித்து சுவாரசிய தகவல்கள்..!!

உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவில் மன்னர் தனியார் தர்பார் நடத்துவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் மன்னர்…

புது போல்டபில் போன் டீசர் வெளியிட்ட விவோ..!!

விவோ நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே விவோ X போல்டு 5ஜி போல்டபில் ஸ்மார்ட்போனினை விவோ அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த நிலையில், விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனிற்கான…

குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட ஓநாய்க்கு ” மாயா” என பெயர் சூட்டிய சீனா..!!

சீனாவை சேர்ந்த சினோஜீன் பயோடெக்னாலஜி நிறுவனம், ஆர்க்டிக் ஓநாய் ஒன்றை குளோனிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த ஓநாய்க்கு மாயா என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகில் குளோனிங் முறையில் பிறந்த முதல் ஓநாய் இதுவே ஆகும்.…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்று வெளியீடு..!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்ய நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.…

கேரளாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் திரளாக பங்கேற்ற பெண்கள்-இளைஞர்கள்..!!

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய பாத யாத்திரை கடந்த 11-ந் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது. இன்று அதிகாலை…

லம்பி வைரசுக்கு 57,000 கால்நடைகள் பலி… ராஜஸ்தான் அரசுக்கு எதிராக பாஜக போராட்டம்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளுக்கு லம்பி ஸ்கின் நோய் எனப்படும் தோல் கட்டி நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த லம்பி ஸ்கின் நோயால் ௧௧ லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 57 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன.…

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கம்யூனிச சித்தாந்தத்துக்கு எதிரானவர்- பினராயி விஜயன்…

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நீடித்து வருகிறது. கேரள சட்டசபையில் சமீபத்தில் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதல்-மந்திரியே…

உத்தரபிரதேசத்தில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாற்றம்- வீடியோ வைரலானது..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 16-ந் தேதி ஷகாரன்பூரில் நடந்த 17 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான பெண்கள் கபடி…

தேர்தலை மையமாக வைத்து நகரங்களை மேம்படுத்த முடியாது- பிரதமர் மோடி உரை..!!

குஜராத் மாநிலம் காந்தி நகரில் இன்று நாடு முழுவதும் உள்ள பாஜக மேயர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்'…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59.72 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

திருப்பதியில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் "ஆலய சுத்தி" இன்று நடந்தது. ஆண்டுக்கு 4 முறை கோவிலை சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. யுகாதி பண்டிகை…

அமெரிக்காவில் இந்திய தூதருடன் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு..!!

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சென்று தூதர் தரண்ஜித் சிங்கை சந்தித்தார். தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை முதல் முறையாக இந்திய தூதரகத்துக்கு சென்றார். அங்கு இந்திய…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 4 ஆயிரமாக குறைந்தது..!!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,043 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 15-ந்தேதி பாதிப்பு 6,422 ஆக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து…

ராணுவ ஹெலிகாப்டர்கள் பள்ளியை குறிவைத்து தாக்குதல்- 7 குழந்தைகள் உட்பட 13 பேர்…

மியான்மரில் உள்ள பள்ளி ஒன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மத்திய சகாயிங் பிராந்தியத்தில் உள்ள லெட் யெட் கோன் என்கிற…

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு- கேரள வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில்..!!

கேரளாவில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு சென்ற வாலிபர்கள் சிலர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததை உளவு துறை கண்டுபிடித்தது. மேலும் கேரளாவை சேர்ந்த சிலர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் பணியில்…

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இளவரசர் ஹாரி அவமதிக்கும் வகையில் நடந்து…

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (வயது 96) கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு நேற்று ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் அரச குடும்பத்தினர் மற்றும் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர்.…

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் பலத்த பாதுகாப்புப் போடப்படுவதுடன், எந்தச் சூழலையும் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி பேசினார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து…

பருவகால மாற்ற விளைவால் பெரிய நிறுவனங்கள் ரூ.11.96 லட்சம் கோடி இழப்பை சந்திக்கும்: அறிக்கை…

சர்வதேச அளவில் பருவகால மாற்றத்தின் விளைவுகள் பற்றி பேசப்பட்டு வருகின்றன. உலக நாடுகளின் தலைவர்கள் இதற்கான முன்முயற்சிகளை எடுப்பதற்கான உறுதிமொழிகளை எடுத்து உள்ளனர். எனினும், இதற்கான நிதி ஆதாரத்திற்கு வழிவகுப்பதில் தீர்வு காணப்படாமல் உள்ளது.…

தெருவில் செல்பவர் மீது நாயை ஏவி விட்டு வேடிக்கை பார்க்கும் சைக்கோ வாலிபர்..!!

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் புச்சிரெட்டிப்பாளையம், ஜன்னலாடா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவர் தனது வீட்டில் செல்ல நாய் ஒன்று வளர்த்து வந்தார். அந்த நாய்க்கு தெருவில் செல்வோரை துரத்தி சென்று கடிப்பதற்கு பயிற்சி அளித்து…

மம்தா பானர்ஜியா இப்படி? ஆச்சரியமா இருக்கே… பிரதமர் குறித்து சட்டசபையில் நம்பிக்கை…

மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றன. இது தொடர்பாக மேற்கு வங்காள சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் கொண்டு…

கடன் தொல்லையால் 2 மகள்களை ஏரியில் தள்ளி கொன்று தந்தை தற்கொலை..!!

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திர வரம் அடுத்த ஈ.எல் புரத்தை சேர்ந்தவர் சத்தியேந்திர குமார் (வயது 40). இவரது மனைவி சுவாதி (35). இவர்களுக்கு ரிஷிதா (12), சித்விகா (7) என 2 மகள்கள் இருந்தனர். சத்தியேந்திர குமார் ஜி.எஸ்.டி.…

பைக்கில் லிப்ட் கேட்டு தொழிலாளியை விஷ ஊசி போட்டு கொன்ற மர்மநபர்..!!

தெலுங்கானா மாநிலம், கம்மம், பொப்பரானி கிராமத்தை சேர்ந்தவர் ஜமீல் (வயது 45). தொழிலாளி. இவரது பெண்ணை ஆந்திர மாநிலம், ஜக்கய்ய பேட்டை, வல்லபீ எனும் ஊரை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் முடித்து கொடுத்தார். ஜமீல் பைக்கில் அவரது மகள் வீடு…

8 ஐஐடிகளுக்கு இயக்குநர்களை நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்..!!

8 ஐஐடிகளுக்கு இயக்குநர்களை நியமிக்க இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என்று மத்தியகல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு ஐஐடிகளின் இயக்குநர்கள் வெவ்வேறு ஐஐடிகளில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐஐடி பிலாய்…

பழுதடைந்த சாலையை சீரமைக்காததை கண்டித்து நடுரோட்டில் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த…

கேரள மாநிலம் நிலம்பூர் அருகே பூக்கோட்டு பாலம் பகுதியை சேர்ந்தவர் சிஜீஷா (வயது 23). இவருக்கு நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. தொடர்ந்து அலங்காரம் செய்த பின்னர் வீட்டில் இருந்து திருமண மண்டபத்துக்கு மணப்பெண் காரில் சென்றார். அப்போது…

அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: கழிவறை கோப்பைக்குள் பதுங்கியிருந்த பாம்பு..!!

அமெரிக்காவின் அலபாமா மாகாணம் யூபாலா நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது. இதை கண்டு பதறிப்போன குடும்பத்தினர் பாம்பை அடித்து விரட்ட முயன்றனர். ஆனால் அந்த பாம்பு அவர்களிடம் சிக்காமல் மாயமாய் மறைந்தது.…

ராகுல் காந்தியின் பாதயாத்திரை காங்கிரசுக்கு பயனுள்ளது: சரத்பவார் கருத்து..!!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று சோலாப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரை குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்து கூறியதாவது:- ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரை வரும் நாட்களில்…

சஞ்சய் ராவத் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கடந்த மாதம் பத்ராசால் மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் பத்ராசால் மோசடியில் தொடர்புடைய பிரவின் ராவத்திடம் இருந்து பணப்பலன்கள் பெற்றதாக…

சுகேஷ் சந்திரசேகரை விட்டு விலகுமாறு நடிகர் சல்மான்கான் சொல்லியும் கேட்காத ஜாக்குலின்..!!

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரை விட்டு விலகுமாறு நடிகர் சல்மான்கான் சொல்லியும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ரூ.200 கோடி மோசடி வழக்கில் ஜாக்குலின் நேற்று மீண்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில்…

போலீஸ் தாக்குதலில் இளம்பெண் மரணம் – ஹிஜாப்பை எரித்து, தலைமுடியை வெட்டி ஈரான் பெண்கள்…

ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண்…

சேலையில் கால்பந்து ஆடிய மேற்கு வங்காள பெண் எம்.பி…!!

மேற்கு வங்காள மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவை தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி. மகுவா மொய்த்ரா. தங்கள் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளராக முன்பு இருந்துள்ள மகுவா மொய்த்ரா, அவ்வப்போது அதிரடி கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை…