;
Athirady Tamil News

ஆளுயர சிலையுடன் உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு கோவில்..!!

தாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் அரசியல் தலைவர், அபிமான நட்சத்திரத்துக்கு தொண்டரோ, ரசிகரோ கோவில் கட்டுவது நம் நாட்டில் வழக்கம்தான். அந்தவகையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அந்த ஊர்க்காரரான பிரபாகர் மவுரியா, முதல்-மந்திரி யோகி…

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் விவகாரம் – சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம்…

அரசியல் கட்சிகள் தற்போது 20 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக நன்கொடை பெறலாம். அதற்கு மேல் காசோலை அல்லது மின்னணு பரிமாற்றம் மூலமாக மட்டுமே நன்கொடை பெற முடியும். மேலும், ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெறப்பட்ட நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு…

இங்கிலாந்தில் இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் – இந்திய தூதரகம் கண்டனம்..!!

இங்கிலாந்து நாட்டின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இரு பிரிவினர் இடையே நேற்று வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த…

பா.ஜ.க. விடுவித்த 8 சிறுத்தைகள் எவை தெரியுமா? – மல்லிகார்ஜுன கார்கே தாக்கு..!!

ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து, நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேசத்தில் உள்ள குணோ தேசிய பூங்காவில் விடுவித்தார். இந்நிலையில்,…

பிரியாவிடை கொடுத்த மக்கள்… இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம்…

பிரிட்டனை நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் (வயது 97) உடல் நலக்குறைவு காரணமாகவும், வயது மூப்பினாலும் கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள்…

பா.ஜ.க.வின் அனைத்து மேயர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரை..!!

பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க.வை சேர்ந்த அனைத்து மேயர்களும் பங்கேற்க கூடிய கூட்டம் ஒன்றில் இன்று (செப்டம்பர் 20-ம் தேதி) காலை 10.30 மணியளவில் உரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக,…

பீகாரில் இடி, மின்னல் தாக்கி 11 பேர் பலி – தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் புர்னியா, அராரியா மாவட்டத்தில் தலா 4 பேரும், சோபால் மாவட்டத்தில் 3 பேர் என மொத்தம் 11 பேர் இடி, மின்னல் தாக்கி இறந்து விட்டனர் என முதல் மந்திரி அலுவலக்ம்…

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி..!!

தலைநகர் டெல்லியில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்தியாவில் இதுவரை குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆக…

ராஜஸ்தான் சட்டசபைக்கு பசு மாட்டை ஓட்டி வந்த பாஜக எம்.எல்.ஏ..!!

ராஜஸ்தான் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடருக்கு வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், ஒரு பசுவை தன்னுடன் அழைத்து வந்தார். இதுதொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, மாடுகள் லம்பி ஸ்கின் நோயால்…

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

மெக்சிகோவின் மத்திய பசிபிக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இதனால்…

நாடு முழுவதும் புதிதாக 4,858 பேருக்கு தொற்று- கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும்…

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,858 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 15-ந் தேதி பாதிப்பு 6,422 ஆக இருந்தது. மறுநாள் 6,298, 17-ந் தேதி 5,747, நேற்று 5,664 ஆக இருந்த நிலையில்,…

கேரளாவில் 12-வது நாளாக பாதயாத்திரை: ஆலப்புழாவில் மீனவர்களுடன் கலந்துரையாடிய ராகுல்…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை 11-ந் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது. நேற்று ஆலப்புழா…

காருக்கு வெளியே நாயை சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்ற மருத்துவர் மீது வழக்கு..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று காரில் நாய் ஒன்று சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நிலையில் அதை ஓட்டிச் சென்ற நபர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. காரை பின்தொடர்ந்து வந்த வாகனத்தில் இருந்தவர் இந்த வீடியோவை படம்…

குருவாயூர் கோவில் புதிய மேல்சாந்தியாக யூ டியூப்பில் பிரபலமான ஆயுர்வேத டாக்டர் நியமனம்..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று. இக்கோவிலின் புதிய மேல்சாந்தியாக கிரண் ஆனந்த் (வயது 34) சமீபத்தில் நியமிக்கப்பட்டார். கிரண் ஆனந்த் ஆயுர்வேத டாக்டர் ஆவார். இவரது மனைவி மானசி. இவர்கள்…

மின்சார ரெயிலில் 23 ஆண்டுகளாக ஓசிப்பயணம் செய்தவர் பிடிபட்டார்..!!

மும்பையில் மின்சார ரெயில் போக்குவரத்து மக்களின் உயிர் நாடியாக உள்ளது. தினந்தோறும் சுமார் 80 லட்சம் பேர் மின்சார ரெயிலில் பயணம் செய்கின்றனர். இதில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் நபர்களால் ரெயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு…

உலக மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு மோடி வாழ்த்து..!!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் பெல்கிரேடு நகரில் நடந்தன. இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனையான முறையே பஜ்ரங் பூனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்று உள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை…

சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகளை வீடியோ எடுத்த விவகாரம்- சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து…

பஞ்சாப் மாநிலம் மொகாலி நகரில் சண்டிகர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் படிக்கும் மாணவிகள், தங்களை ஆபாசமாக வீடியோ எடுத்தாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேரை…

ஓணம் லாட்டரி குலுக்கலில் ஆட்டோ டிரைவருக்கு ரூ.25 கோடி பரிசு..!!

கேரள அரசின் லாட்டரி இயக்குனரகம் சார்பில் ஓணத்தை முன்னிட்டு முதல் பரிசு ரூ.25 கோடிக்கான பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடந்தது.ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். 10 சீரியல்களில் மொத்தம் 67.50 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன. 90…

இந்திய விமானப்படையின் ‘சீட்டா’ திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறைக்கு நவீன…

இந்திய விமானப்படையின் புதிய அறிமுகமான சீட்டா திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள பாதுகாப்புத்துறை ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள், இஸ்ரேலின் நவீன ஆளில்லா விமானங்களை(டிரோன்கள்) தயாரித்து இந்திய ராணுவ முப்படைகளுக்கு ஆயுதமாக வழங்கும் என்று…

பா.ஜ.கவில் இன்று இணைகிறார் பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங்..!!

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் இன்று பாஜகவில் இணைகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அமரிந்தர் சிங் உட்கட்சி மோதலால் காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்று அவர் தனிக்கட்சி…

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு கல்வி-மருத்துவ உதவித்தொகை – முதல்-அமைச்சர்…

தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் ஏழை, எளிய நலிந்தோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2005-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.5 கோடியே 59 லட்சத்து…

கேரள விவசாயிகளுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி..!!

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கினார். 11-ந் தேதி, பாதயாத்திரை கேரளாவில் நுழைந்தது. இடையில் ஒரு நாள் ஓய்வு எடுத்த நிலையில், 11-வது நாள் பாதயாத்திரை நேற்று…

சினிமா நடிகை தூக்குப்போட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது..!!

'வாய்தா' என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (வயது 29). இவர், சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை…

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில்…

சீனப் படையெடுப்பு ஏற்பட்டால் தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் – அதிபர் ஜோ…

தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. சமீபத்தில் அமெரிக்க சபாநாயகர் தைவானுக்கு சென்றதால் ஆத்திரம் அடைந்த சீனா, தைவானை சுற்றி போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதால்…

ராணி எலிசபெத் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல்…

ராணி எலிசபெத் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் அதிபர் ஜோ பைடன்..!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96), கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள…

இந்தியா- ஜப்பான் இடையிலான ஆறாவது கடல்சார் பயிற்சி நிறைவு..!!

இந்தியக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜிமெக்ஸ் 22, கடல் சார் பயிற்சி வங்கக் கடலில் ஒரு வார காலம் நடைபெற்றது. இரு தரப்பும் மேம்பட்ட நிலையிலான நீர் மூழ்கி எதிர்ப்புப் போர், துப்பாக்கிச் சூடும் பயிற்சி மற்றும் வான் பாதுகாப்புப்…

சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம் – வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேர் கைது..!!

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்குச் சொந்தமான சண்டிகர் பல்கலைக்கழகம் உள்ளது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவை தாண்டிய பிறகு, மாணவிகள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். பல்கலைக்கழக மாணவிகளை ஆபாசமாக எடுக்கப்பட்ட…

கர்நாடகா முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மீது ஊழல் வழக்குப்பதிவு..!!

கர்நாடகாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு 2008 - 10ல் எடியூரப்பா முதல் மந்திரியாக இருந்தபோது, அவர்மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு ஒப்பந்தங்களை வழங்குவதிலும், பெங்களூரு நகர…

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கை 100 தியேட்டர்களில் திரையிட முடிவு..!!

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள்…

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஆம் ஆத்மியை நசுக்க முயற்சிக்கிறது பாஜக: கெஜ்ரிவால்…

டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி பிரதிநிதிகளின் தேசிய மாநாட்டில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகரித்து…

பீகாரில் போலீஸ் நிலையம் மீது தாக்குதல்- 9 போலீசார் காயம்..!!

பீகாரில் 40 வயதான பிரமோத் குமார் சிங் என்பவர் மது பாட்டில்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லபபட்ட அவர் காவல் நிலையத்தில் இறந்து கிடந்தார். இதைத்தொடர்ந்து பிரான்பூர் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள்…

உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம்- ரஷிய அதிபர் புதினுக்கு ஜோபைடன் எச்சரிக்கை..!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. சுமார் 7 மாதங்களாக போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வந்தன. உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி அமெரிக்கா, மேற்கத்திய நாடு விடுத்த…