;
Athirady Tamil News

ஜனாதிபதி தலைமையில் வரலாற்றில் முதன் முறையாக இடம்பெற்ற நிகழ்வு

வரலாற்றில் முதன் முறையாக இலங்கை விமானப்படை கெடட் அதிகாரிகளின் இரவு நேர சிறப்பு விடுகை அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது. அதிகாரிகளுக்கு பட்டம் இந்நிகழ்வு திருகோணமலை, சீனக்குடா விமானப்படை அக்கடமியில் நேற்று(29.02.2024)இடம்பெற்றது. ஜனாதிபதி…

முல்லைத்தீவில் தாக்கப்பட்ட நெக்டா நிறுவன ஊழியர்

முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இருவரை தடுக்க முற்பட்ட நெக்டா நிறுவன ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்றொழில் அமைச்சின் கீழ் நன்னீர்…

பரபர அரசியல் சூழல் – நெல்லையில் போட்டியிடுகிறாரா ராகுல் காந்தி..?

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தியிடம் வலியுறுத்தப்படுவதாக தகவல் வெளிவருகின்றன. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இருந்து கடந்த முறை…

வவுனியா – மகாறம்பைக்குளம் வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

வவுனியா - மகாறம்பைக்குளம், காளிகோவில் வீதி புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த புனரமைக்கும் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபனினால் நேற்று(29.02.2024) ஆம்பித்து…

அமெரிக்காவுடன் இலங்கை அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம்

சிறப்பு அணுசக்தி பொருட்கள் மற்றும் பிற கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலைக் கண்டறிந்து தடுக்க அமெரிக்காவுடன் இலங்கை அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து அதிகரித்து வரும் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்…

டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் எதிர்வரும் (04.03.2024) ஆம் திகதி முதல் டிஜிட்டல் முறையில் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…

தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்களின் உரிமையாளர்களின் கோரிக்கைக்கான தீர்வு குறித்து…

தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்களின் உரிமையாளர்களின் கோரிக்கைக்கான தீர்வு குறித்து ஆராய்வதற்கான குழு இன்று  நியமிக்கப்படும் . யாழ்ப்பாணத்திலிருந்து தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைய, உரிய தீர்வுகளை…

வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்ட அவுஸ்திரேலிய அரசியல்வாதி

அவுஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியொருவர் வெளிநாட்டின் புலனாய்வு அமைப்பிற்கு நாட்டை காட்டிக்கொடுத்தார் என அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளமை அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு…

ஆசிய நாடொன்றில் மானிய விலை அரிசிக்காக முண்டியடித்த மக்கள்: உச்சம் தொட்ட விலை உயர்வு

இந்தோனேசியாவில் மானிய விலை அரிசிக்காக பெரும்பாலும் பெண்கள் உள்ளிட்ட டசின் கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்த தகவல் வெளியாகியுள்ளது. 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது பெகாசி நகரில் அரசாங்கத்தின் உணவு கொள்முதல் நிறுவனமான புலாக்…

வெளிநாட்டிற்காக தரவுகளை கசியவிட்ட இரு உயிரியல் விஞ்ஞானிகள்: கனடா அதிரடி

சீனாவுக்கு ரகசிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் உயர் பாதுகாப்பு தொற்று நோய் ஆய்வகத்தில் பணிபுரியும் இரண்டு விஞ்ஞானிகளை கனடா பணிநீக்கம் செய்துள்ளது. பாதுகாப்பிற்கு யதார்த்தமான அச்சுறுத்தல் வெளியேற்றப்பட்ட அந்த கணவன் மற்றும்…

சோனியின் பெரும் பணிநீக்கம் ; வெளியிட்ட காரணம்

ஜப்பானை சேர்ந்த முன்னணி மின்சாதன தயாரிப்பு நிறுவனமான சோனி, அதன் ப்ளே ஸ்டேஷன் பிரிவில் பணியாற்றிய 900 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. லண்டனில் உள்ள அலுவலகத்தையும் மூட முடிவு செய்துள்ளது சோனி. விடியோகேம் துறையே ஒட்டுமொத்தமாக தொடர் சரிவைச்…

தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் நாடு…!

தமிழ் பேசும் மக்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இதன்படி, உலகில் சுமார் 86.4 மில்லியன் பேர் தமிழ் மொழியை நாளாந்தம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 78.4 மில்லின் மக்கள், தங்கள் தாய்மொழியாக தமிழ்…

ஆபாச படத்தை வெளியிடுவேன் – தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக தலைவர்!

தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரம் ஆதீனம் மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன மடத்தை தற்போது தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள்…

புகைப்பட ஆதாரத்தால் ரூ.7 கோடி இழந்த பெண்மணி!

விபத்தில் சிக்கிய பெண்மணி ஒருவர் ரூ.7 கோடி இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கு புகைப்பட ஆதாரத்தால் கிடைக்காமல் போன சம்பவம் ஒன்று ஐய்ர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் வசிப்பவர் கமிலா கிராப்ஸ்கா (Kamila Grabska). அவருக்கு…

மார்ச் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலைகளை அறிவிக்கவிருக்கும் ஐக்கிய அரபு அமீரகம்

சர்வதேச எரிபொருள் விலைகளை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலைக் குழு மார்ச் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை வியாழன் அன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில்…

கொடூரமாக தாக்கப்பட்ட மனைவி மரணம் : நாடகமாடிய கணவன் அதிரடியாக கைது

களுத்துறையில் இளம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மனைவியை கொடூரமாக தாக்கி காயப்படுத்தி , விபத்தில் காயமடைந்ததாக கூறி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 வயதுடைய ஒரு…

தலைமன்னார் சிறுமி கொலையில் சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்புனவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட நபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது…

பசியால் வாடும் சிறார்கள்… கால்நடை தீவனங்களை உணவாக்கும் அவலம்: வெளிவரும் அதிர்ச்சி…

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் பசியால் வாடும் குடும்பங்கள் பல, கால்நடை தீவனங்களை உணவாக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வேறு வழியில்லை குறித்த முகாமில், குடும்பம் ஒன்று, தங்களின் இரு குதிரைகளை…

மைத்திரிபால சிறிசேன வீட்டுக்கு இடைக்காலத் தடையுத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள வீட்டை அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் பயன்படுத்துவதற்கான அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவை…

மட்டக்களப்பு போரதீவுப்பற்று நீர் குழியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள காந்திபுரம் பகுதியின் நீர் குழி ஒன்றிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலமானது, இன்று (29-02-2024) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருகையில,…

கனடாவில் தரையிறங்கிய விமானம் : காணாமல் போன பாகிஸ்தான் பெண்

பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் கனடாவில் தரையிறங்கிய நிலையில் அந்த விமானத்தில் பணியாற்றிய "மர்யம் ராசா" (Maryam Raza) என்ற பெண்மணி காணாமல் போயுள்ளார். இந்த விமானம் பெப்ரவரி 26 ஆம் திகதி டொரன்டோ விமான நிலையத்தில்…

செங்கடல் தாக்குதல் எதிரொலி:ஹவுத்தி தளபதி மீது அமெரிக்கா பொருளாதார தடை

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் யேமனின் ஹவுத்தி கிளா்ச்சிப் படை முக்கிய தளபதி மீது அமெரிக்காவும், பிரிட்டனும் புதன்கிழமை பொருளாதாரத் தடை அறிவித்தன. இது குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலக…

இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது: ரவிகரன் ஆதங்கம்

இலங்கை அரசாங்கத்தை போல் இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். சாந்தனின் இறப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு…

இளவரசி கேட் எங்கே? விவாகரத்து முதல் இணையத்தில் உலாவரும் பல்வேறு வதந்திகள்…

பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவியான இளவரசி கேட், உடல் நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பி ஓய்வெடுத்து வருவதாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம். இந்நிலையில், அடிக்கடி ஊடகங்களில் வெளியாகும் இளவரசியின்…

எழுதித்தீரா ஈழத்தின் தியாக வரலாற்றில் “சாந்தன்”: சிறீதரனின் பதிவு

“இதுவரை எழுதித்தீரா ஈழத்தின் தியாக வரலாற்றில் "சாந்தன்" என்னும் இன்னுமொரு உயிர் சருகாகியிருக்கிறது. ” என தமிழரசுகட்சியின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் விடுதலையாகி…

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு : பலி எண்ணிக்கை அதிகரிப்பு

காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான போரில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை அறிவித்தது. வடக்கு காசாவில் செவ்வாய்க்கிழமை நடந்த சண்டையில் இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்தது.…

பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் – முதலமைச்சர் முக ஸ்டாலின் கடும் தாக்கு

நெல்லையில் பிரதமர் மோடி வைத்த குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். முதல்வர் கண்டனம் இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார்…

வன்னியில் காய்த்துக் குலுங்கும் கார்த்திகைச் செடி

வன்னியின் பல பகுதிகளிலும் கார்த்திகை செடிகள் காய்த்திருப்பதனை அவதானிக்கலாம். இங்கு காய்கள் முற்றி பழுத்து வெடித்து விதை பரப்புவதையும் பார்க்க முடிகின்றது. காடுகளிடையே வளர்ந்து கொடி பரப்பியுள்ள இவை ஆரோக்கியமான காய்களை காய்த்திருப்பதாக…

ரிஷாத் தரப்புக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷரபின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கானது இன்று(29.02.2024) விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு…

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை – தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த உயர்…

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகி உயிரிழந்த சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சாந்தன் மரணம் ராஜீவ்…

பாலகனின் உயிரைப்பறித்த பாடசாலை வேன் ; தமிழர் பகுதியில் சோகம்

அம்பாறை கல்முனை பிரதேசத்தில் பாடசாலை வேன் மோதி நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று (29) நீலாவணை ( கல்முனை) யில் இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் அருணா ஹர்க்ஷான் எனும் நான்கு…

100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் கெஹலிய

நியாயமான காரணமின்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி 100 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை தனக்குப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் சுகாதார…

அபாயம்.. இனி கங்கை புனித நதியில் நீராட வேண்டாம் – அதிர்ச்சி!

கங்கை நீரில் பொதுமக்கள் யாரும் நீராட வேண்டாம் என பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது. புனித நதி இந்து மதத்தினர்கள் மிக புனிதமாக கருதும் விஷயங்களில் கங்கை நதியும் ஒன்று. நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களும், வாழ்வில் ஒரு முறையாவது…

பெருந்தோட்ட மக்களின் தேசிய அடையாள அட்டை பிரச்சினைக்கு ஜீவன் நடவடிக்கை

தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான முயற்சியின் போது மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்…