;
Athirady Tamil News

வரி விழிப்புணர்வுக்காக ‘வரி சக்தி 2026’ வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய வரி வாரத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் ‘வரி சக்தி 2026’ விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த விசேட வேலைத்திட்டம் இந்த மாதம் 15 ஆம் திகதி வரை தொடரும் என ஜனாதிபதி…

பாகிஸ்தானில் பயிற்சி மைய மேற்கூரை விழுந்து விபத்து

பாகிஸ்தானின் லாகூா் நகரில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த கட்டடத்தில் இயங்கி வந்த தனியாா் பயிற்சி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 14 பள்ளி மாணவா்கள் உயிரிழந்தனா்; ஆசிரியை உள்பட 20 போ் காயமடைந்தனா். லாகூரில் மக்கள் நெரிசல்…

ரஷியாவில் வரலாறு காணாத பெட்ரோல் தட்டுப்பாடு – இந்தியாவிடம் இருந்து வாங்க திட்டம்?

மாஸ்கோ, பெட்ரோல் தட்டுப்பாட்டை சமாளிக்க பெலாரஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் இருந்தும், இந்தியாவிடம் இருந்தும் எரிபொருள் இறக்குமதி செய்ய ரஷியா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் தட்டுப்பாடு ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு…

ஏடிஎம் இயந்திரத்துக்கு அருகில் விமானப்படை அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் ; சந்தேகநபர்கள் கைது

களுத்துறை வாதுவ பகுதியில் உள்ள வங்கி வலயமொன்றின் ஏ.டி.எம். (ATM) இயந்திரத்திற்கு முன்பாக வான் படை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 22ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம்…

பல்கலைகழகத்தை மூட வைத்த டெங்கு காய்ச்சல்; மக்களே அவதானம்!

கொழும்பு நுண்கலைப் பல்கலைக்கழகம் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக, இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளது. அதன்படி, பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து கல்வி நடவடிக்கைகள், தேர்வுகள் மற்றும் விடுதிகள் உடனடியாக…

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்!

யாழ்ப்பாணத்தில் வசிக்கும்  முஸ்லிம் மக்களின் கல்வி, சுகாதாரம் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை படிப்டியாக காண வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.    யாழ்ப்பாண

யாழில் தந்தையின் உடலை தகனம் செய்த பிரதேச உறுப்பினர் ; அதிகார துஸ்பிரயோகம்!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் தந்தையின் பூதவுடல் தகனம் செய்ய கட்டணம் செலுத்தப்படாத நிலையில் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல் கோரப்பட்ட நிலையில் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளமை தெரிய…

ஹார்முஸ் ஜலசந்தியில் தரை தட்டி நின்ற சரக்கு கப்பலால் பரபரப்பு

ஹார்முச் ஜலசந்தியில் சரக்கு கப்பல் ஒன்று தரை தட்டி நின்றதால் மாலுமிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது; ஈரான் அரசு கூறிய வழித்தடத்தை பின்பற்றாமல் சென்ற வெளிநாட்டு சரக்கு கப்பல்…

தங்கத்தில் உள்ளாடைகள், 539 கோடி பணம், 27 கிலோ தங்கம் ; அரசாங்கத்தை அதிர வைத்த பெண் எம்பி

ஈராக்கில் ஹிந்த் அல் அப்பாச்சி என்ற பெண்எம்பியின் வீட்டில் இருந்து ரூ.539 கோடி ரொக்கப்பணம், 27 கிலோ தங்கம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட உள்ளாடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஈராக் அதிபராக நிசார் அமிடி செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த…

விபத்துக்களால் நாளாந்தம் 30 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் அன்றாடம் பல்வேறு விபத்துகளால் சுமார் 30 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சமித சிரிதுங்க, நாட்டில் ஆண்டுதோறும் விபத்து…

இலங்கையின் முதலாவது ஈ-பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2025/2026 ஆம் ஆண்டுகளுக்குரிய இலங்கையின் முதலாவது ஈ-பொருளாதார கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் இந்த தேசிய…

யாழில். மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் திறப்பு

யாழ்ப்பாணம் தொழிநுட்பவியல் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால்  திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்திலே இன்றைய தினம்…

அமைச்சரவை அனுமதி இருந்தும் நிரந்தர நியமனம் இல்லை: முல்லைத்தீவு உதவி ஆசிரியர்கள் யாழில்…

முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிங்கள பாடசாலைகளில் உதவி ஆசியர்களாக கற்பித்து வரும் சிங்கள ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கடந்த கால அரசாங்கம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் , தமக்கான…

இந்து திருமணத்துக்கு பதிவு மட்டுமின்றி சடங்குகளும் அவசியம்: குஜராத் உயர் நீதிமன்றம்

அகமதாபாத்: இந்து திருமணத்துக்கு அக்னியை சுற்றி வரும் சப்தபதி உள்ளிட்ட வழக்கமான சடங்குகள் மற்றம் சம்பிரதாயங்கள் அவசியம் என்றும், பதிவு செய்வதால் மட்டும் இந்து திருமணம் செல்லுபடியாகும் என்று கருத முடியாது என்றும் குஜராத் உயர் நீதிமன்றம்…

அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை- ஈரான்

தெஹ்ரான், அமெரிக்கா-ஈரான் இடையேயான மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முதல் சுற்று அமைதி பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை கத்தாரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இரு நாட்டு குழுக்களும்…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியான ஜுர்ம் பகுதியில் நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி இரவு 11:27 மணிக்கு, 173…

பலத்த காற்று குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

வெல்லாவெளி வயல் நிலத்தில் ஆண் ஒருவரின் சடலம்

மட்டக்களப்பு வெல்லாவெளி வயல் நிலத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம், கூழாவடி நெல்லிக்காடு பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலமே இவ்வாறு…

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய (1) நாளில் மாத்திரம் 1025 பேர் டெங்கு…

இலங்கை ஏதிலிக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருச்சியில் வசிக்கும் இலங்கை ஏதிலியான தனுஜா என்ற வீராங்கனை, தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை பாக்கு நீரிணையை (Palk Strait) கடல் நீச்சல் மூலம் கடக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மூலம் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளார். கடவுச்சீட்டு…

ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்

‘நாட்டின் இறையாண்மை மற்றும் வளா்ச்சி நலன்களைப் பாதுகாப்பதற்காக ராணுவத்தின் திறன்களை உலகத் தரத்துக்கு விரைவாக நவீனமயமாக்க வேண்டும்’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா் சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 105-ஆவது ஆண்டு விழா…

கத்தாா் மத்தியஸ்தத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சு: ஈரானுடன் சுமுக உறவு நிலவுவதாக டிரம்ப்…

அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை நிரந்தரமாக்குவதற்கான தொழில்நுட்ப வழிகள் குறித்து ஆலோசிப்பதற்கு அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை கத்தாா் தலைநகா் தோஹாவில் புதன்கிழமை தொடங்கியது. இச்சூழலில், அமெரிக்கா-ஈரான்…

இருமுறை மரண தண்டனை பெற்ற குற்றவாளி; வெலிக்கடை சிறையில் அடைப்பு

காலி - பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தால், இலந்தாரி தேவகே பிரசன்னா லலித் என்பவர், இருமுறை கொலைக் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். அவர் 2026 பெப்ரவரி 17 ஆம் திகதியன்று முதல்முறையாகவும் அன்றும், 2026 ஜூன் 30 ஆம்…

பதின்ம வயதினரிடையே அதிகரிக்கும் HIV தொற்று ; சுகாதாரத்துறை எச்சரிக்கை

பதின்ம வயது பிள்ளைகளிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் தொற்றும் போக்கு அதிகரித்து வருவதாக ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும்…

கரப்பான் பூச்சி தோசை; சைவ உணவகத்திற்குச் சென்ற நபருக்கு அதிர்ச்சி

ஹட்டன் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவுடன் சேர்த்து கரப்பான் பூச்சி வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அப்பகுதியில் உள்ள ஹோட்டல்களின் சுகாதாரமற்ற நிலை குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். ஹட்டன் நகரில் உள்ள…

யாழ். பல்கலைக்கழக விவகாரம் ; மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிட்டு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின்…

உடல் பருமனால் குழந்தை பிறக்கவில்லை எனக்கூறி மனைவியை கொன்ற மல்யுத்த வீரர் –…

பெங்களூரு, உடல் பருமனாக இருப்பதால், கர்ப்பமாவதில் சிக்கல் ஏற்பட்டு வந்ததாக கூறி மனைவியை மல்யுத்த வீரர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மல்யுத்த வீரர் கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா ஹனாசி கிரா மத்தை…

ஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்

ஈரானில் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூலை 1) தெரிவித்தார். கடந்த மூன்று இரவுகளாக ஈரானை கடுமையாக அமெரிக்கா தாக்கி வருகிறது. இந்தபோதிலும் நாங்கள் இப்போது நன்றாகப் பழகி வருகிறோம்…

இரு இளைஞர்களின் உயிரை பறித்த சம்பவம் ; ஒருவர் கைது

பொத்துஹெர, பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கொழும்பு குருநாகல் வீதியில் ரஞ்சனகம சந்தியில் கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அதற்கு எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த…

ஹரியானாவில் 220 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு

அம்பாலா: ஹரியானாவின் அம்பாலா மாவட்டம், தனியோரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மஞ்சித் சிங். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வயலில் இருக்கும் தனது தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அவருடன் 4 வயது மகன் நிர்வேர் சிங்…

தமிழர் பகுதியில் பொலிஸாரையே திக்குமுக்காட வைத்தவருக்கு காத்திருந்த ட்விஸ்ட் ;…

உகண மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இளைஞர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபர், அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (01) அதிரடியாகக் கைது…

நீர் கட்டண திருத்தம் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இந்த ஆண்டின் அடுத்த 6 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நீர் சுத்திகரிப்பு…

யாழ்.ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த யாழ்.மறை மாவட்டத்திற்கான புதிய ஆயர்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை 14ஆம் லியோவினால்  கடந்த 29ஆம் திகதி நியமனம் பெற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் இன்றைய தினம் புதன்கிழமை யாழ். மறைமாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். யாழ்.…

வெனிசுவேலா நிலநடுக்கம்! 6 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை!

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் இருந்து 6 நாள்களுக்குப் பிறகு 3 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலா நாட்டில் கடந்த புதன்கிழமை (ஜூன் 24) அன்று அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5…