;
Athirady Tamil News

சங்கிலியனின் நினைவு தினம்

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது நினைவு தினம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலி மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி…

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை ; புதிய திருப்பத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி வாக்குமூலம்

கல்னேவ பொலிஸார் தன்னை கொடூரமாக சித்திரவதை செய்ததாகவும், பெண் மருத்துவரை தான் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரர், நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்து குறித்து விசாரித்து நீதிமன்றத்திற்கு…

வடக்கில் காலை 8.30 மணி வேலைக்கு 09 மணிக்கு வரும் திணைக்கள தலைவர்கள்

பல திணைக்களங்களுக்கு அலுவலர்கள் காலை 9 மணிக்குத்தான் வருகின்றார்கள். காலை 8.30 மணிக்கு முன்னர் அலுவலகம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. திணைக்களத் தலைவர்கள், அலுவலர்களின் ஒழுக்கம் - கட்டுப்பாடு…

பாகிஸ்தானில் பள்ளிப்பேருந்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்! 4 குழந்தைகள் பலி..38 பேர் காயம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர். பலூசிஸ்தானின் குஸ்தார் மாவட்டத்தில் இன்று (மே 21) காலை பள்ளிப்பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பரிதாபமாகப்…

கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அணிந்து வந்த புதுமையான சட்டை!

பிரான்ஸ் நாட்டில் துவங்கிய கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே அணிந்து வந்த சட்டை சர்வதேச அளவில் பேசுப்பொருளாகியுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவானது ஒவ்வொரு ஆண்டும் திரைக்கலைஞர்களின் திறமைகளை மட்டுமின்றி,…

சுனாமி குறித்த புதிய பாபா வாங்காவின் கணிப்பு – பயணங்களை ரத்து செய்யும் பொதுமக்கள்

சுனாமி குறித்த புதிய பாபா வாங்காவின் கணிப்பால், பொதுமக்கள் தங்களது பயண திட்டத்தை ரத்து செய்து வருகின்றனர். புதிய பாபா வங்காவின் கணிப்பு ஜப்பானை சேர்ந்த ரியோ டட்சுக்கி (ryo tatsuki) என்ற பெண் 'புதிய பாபா வங்கா' என அழைக்கப்படுகிறார்.…

சட்டவிரோத செயல்… இந்தியர்களுக்கு விசா தடைகளை விதித்த ட்ரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவிற்கு சட்டவிரோத இடம்பெயர்வைத் தெரிந்தே எளிதாக்குவதாகக் குறிப்பிட்டு இந்திய பயண முகவர்கள் மீது விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை தெரிவித்துள்ளது. விசா தடை இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகம் சேகரித்த…

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச…

சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் முடிவொன்றை சமீபத்தில் கனேடிய உணவு வங்கிகள் எடுத்துள்ளன. ஆம், இனி, கனேடிய குடிமக்களுக்கும், நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்களுக்கும் மட்டுமே உணவு வழங்குவது என உணவு வங்கிகள் முடிவு…

மாகாண சபை தேர்தல்: சில நடைமுறை யதார்த்தங்கள்

மொஹமட் பாதுஷா உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு, மாகாண சபைத் தேர்தல் பற்றிய உரையாடல்கள் தொடங்கியிருக்கினிறன. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்திற்குள் நடக்குமா? நடக்காதா? என்ற விவாதங்களும் போய்க் கொண்டிருக்கின்றன.…

யாழில் டிப்பர் மீது துப்பாக்கி சூடு

யாழ்ப்பாணம் - வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது கொடிகாமம் பொலிஸார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள்…

யாழில். மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் – பணிகள் துரித கெதியில்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டச்…

உலக வங்கி குழுவினர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

உலக வங்கி குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (21.05.2025) பி. ப 03.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் அவர்களால்…

9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கிய பாடசாலை அதிபரான பௌத்த…

9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கிய சம்பவம் ஒன்று அம்பாறை நகர அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபரான பௌத்த துறவி கொடூரமாகத் தாக்கியதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டினை…

அச்சுறுத்தும் கொரோனா; சிங்கப்பூர், ஹாங்காங்கில் மாஸ்க் அணிய அறிவுறுத்து

தற்போது மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்றைய நிலைப்பாடு படி,…

வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலையா ஐந்து நாட்கள் வேலையா? ஜேர்மன் மக்கள் முடிவு

உலக நாடுகள் சில, வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் நடைமுறையை பரிசோதித்து வருகின்றன. அவ்வகையில், வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலையா, ஐந்து நாட்கள் வேலையா? ஜேர்மன் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிவதற்காக ஆய்வொன்று…

கசிப்பு உற்பத்தி பொருட்கள் மீட்பு-சம்மாந்துறை மல்வத்தை பகுதியில் சம்பவம்

ஒரு தொகுதி கசிப்பு உற்பத்தி பொருட்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை(19) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள வயல்வெளியில் நீண்ட காலமாக…

காஸா நிவாரணத் தடை விவகாரம்: இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரிப்பு

காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரித்துவருகிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தைகள்…

கொழும்புத்துறையில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் மரணம்

கொழும்புத்துறையில் மூச்சு விடக் கஷ்ப்பட்டு இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இதில் கொழும்புத்துறை கந்தர்மடம் வீதியைச் சேர்ந்த தங்கவேல் கலைச்செல்வன் (வயது-42) என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.…

நல்லூருக்கு அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு அனுமதியில்லை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு மாநகர சபையில் அனுமதிகள் எதுவும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட பகுதிகளில் புதிதாக வியாபார நிலையங்கள் திறக்கப்படும் போது…

ஈரான் மீது தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்… அமெரிக்க உளவுத்துறை தகவல்

அமெரிக்காவிற்கு கிடைத்த புதிய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேல் ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கத் தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது. உறுதி செய்யப்படவில்லை இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமெரிக்க அதிகாரிகள் பலர் இத்தகவலை உறுதி…

யாழ். பழைய பூங்காவில் இனி அரச திணைக்களத்திற்கு காணியில்லை

யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய பூங்கா வளாகத்தில் இனி வருங்காலத்தில் எந்த திணைக்களத்திற்கும் காணி வழங்குவதில்லை எனவும் , பழைய பூங்கா வளாகத்திற்கான நம்பிக்கை நிதியம் உருவாக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பழைய பூங்கா வளாகத்தினை…

நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகே அசைவ உணவகம்: மூடக் கோரி யாழ் மாநகர ஆணையாளரிடம் மகஜர்…

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி ஆலய பக்தர்களிடம் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களடங்கிய மகஜர் யாழ் மாநகர சபை ஆணையாளரிடம் இன்றையதினம் கையளிக்கப்பட்டது. ஆலய பக்தர் ஒருவரின் தன்னார்வ…

23 வயதில் 25 ஆண்களை திருமணம் செய்த பெண் – பகீர் பின்னணி

பெண் ஒருவர் 25 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். போபாலை சேர்ந்தவர் அனுராதா பாஸ்வான்(23). இவர் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போது, ​​ஒரு புதிய பெயரை வைத்துக் கொள்வார். ஆண்களை ஏமாற்றி திருமண செய்து கொண்டு, சிறந்த மருமகளாக நடித்து,…

சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகின்றனர்.

சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகின்றனர். அது எமக்கும் சிறுவர்களை பராமரிக்கும் நிறுவனங்களுக்கும் சவாலாக உள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் அமைந்துள்ள…

யாழ்ப்பாணத்தில் 16 துவிச்சக்கர வண்டிகளுடன் திருடன் கைது!

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக பல்வேறு துவிச்சக்கர வண்டிகளின் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். குறித்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது 16 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டது.…

யாழில். 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து சாரதிகள் போராட்டத்தில் குதிப்பு

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் இன்றைய தினம் புதன்கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் , மயிலிட்டி பகுதியில் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.…

வல்வெட்டித்துறையில் தேசிய மக்கள் சக்தியைத் தடுக்கவே போட்டியிட்டேன் –…

வல்வெட்டித்துறையில் தேசிய மக்கள் சக்தி வரக் கூடாது என்பதற்காகவே நான் போட்டியிட்டேன். அதனை செய்தும் காட்டினேன் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

வேகமெடுக்கும் கரோனா தொற்று: மகாராஷ்டித்தில் இருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர். கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும்…

அமைதி ஒப்பந்தம் குறித்து விவாதிக்கத் தயாரா? உக்ரைன் முடிவு செய்ய வேண்டும் என்று ரஷ்யா

அமைதி ஒப்பந்தம் தொடர்பில் விவாதிப்பதில் ஒத்துழைப்பதா இல்லையா என்பதை உக்ரைன் முடிவு செய்ய வேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது. இணைந்து பணியாற்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, எதிர்கால அமைதி ஒப்பந்தம் குறித்த…

24 மணி நேரத்தில் முடிவுக்கு வரும் ரஷ்யா-யுக்ரேன் போர் ; டிரம்ப் உறுதி

கடந்த ஆண்டு, டொனால்ட் டிரம்ப் யுக்ரேன் போரை "24 மணி நேரத்தில்" முடிவுக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்தார். கடந்த வாரம், தானும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் நேரில் பேசி தீர்வு காணும் வரை இதற்கு முடிவு கிடைக்காது என்று டிரம்ப்…

லண்டனில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்கால் நினைவேந்தல்

லண்டனில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள், பிரித்தானியாவின் உலகத்தமிழ் வரலாற்று மையத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு,…

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு: மின்சாரம் தாக்கியும், சுவர் இடிந்தும் 3 பேர்…

பெங்களூரு: பெங்களூருவில் தொடரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொது மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் கனமழை…

காசாவில் உணவு பற்றாக்குறையால் உயிரிழக்கும் அபாயத்தில்14,000 குழந்தைகள்

காசாவில் மனிதாபிமான உதவிகள் போதிய அளவில் வழங்கப்படாவிட்டால், அடுத்த 48 மணி நேரத்தில் 14, 000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத் தலைவர் டாம் ஃபிளெட்சர் எச்சரித்துள்ளார். பிரபல சர்வதேச ஊடகமொன்றுக்கு…

மட்டக்களப்பில் மீன் பிடிக்க சென்றவரை இழுத்துச் சென்ற முதலை

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் நேற்று மாலை (20) இளம் குடும்பஸ்தரை முதலை இழுத்துச் சென்றுள்ளது. மந்திரியாறு நீரோடை பகுதியில் மூவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே முதலை இழுத்துச்…