;
Athirady Tamil News

தோல்வியில் முடிந்த பசிலின் திட்டம் – ராஜபக்ச குடும்பத்திற்கு ஏமாற்றம்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக பசில் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் தலைமையிலான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெற மீண்டும் ஒருமுறை முயற்சித்த போதிலும், அது தோல்வியடைந்துள்ளது. நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க…

இலங்கையில் நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் ; நடந்தது என்ன? தீவிர…

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்றை தலவாக்கலை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை மீட்டுள்ளனர். பிரேத பரிசோதனை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 18 வயதுடைய பெண் எனவும் இவர் லிந்துலை பொலிஸ்…

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல்

பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வார காலப் பகுதியில் வெளியிடப்படவுள்ள நிலையில்…

மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம்! பகீர் கிளப்பும் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க தலைமையின் திறமையின்மையால் மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் திகதி நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், ஜோ…

ரசாயனம் மூலம் பழுக்க வைத்து மாம்பழம் விற்றால் கடும் நடவடிக்கை: எச்சரித்த அதிகாரிகள்

ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரசாயனம் கலந்த மாம்பழங்கள் தமிழகத்தில் அதிகளவில் விளையும் மாம்பழங்கள் உள்ளூர் மற்றும் வெளி…

இலங்கை அதிபர் தேர்தல்: ரணிலை ஆதரிக்க மொட்டுக்கட்சி தீர்மானம்

அதிபர்த் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ள நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) மீண்டும் ஆதரவளிக்கும் வகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் (slpp)…

ரணிலே ஒரே தீர்வு : மொட்டுக் கட்சியினருக்கு அமைச்சர் சுசில் அறிவுரை

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க களமிறங்குவதே சிறந்தது. அவருக்கே சவாலை எதிர்கொண்ட அனுபவம் உள்ளது. இதனை மொட்டுக் கட்சியினர் கவனத்தில்கொள்ள வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

ஈரான் ஜனாதிபதிக்காக பிரார்த்தனை செய்யும் மகிந்த

உலங்கு வானூர்தி விபத்தில் காணாமல் போயுள்ள ஈரானிய ஜனாதிபதிக்காக பிரார்த்தனை செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சி (Ebrahim Raisi) உள்ளிட்டவர்கள் பயணம் செய்த உலங்கு வானூர்தி…

சீரற்ற வானிலை காரணமாக சில பாடசாலைகளுக்கு பூட்டு

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் (puttalam) மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்று (20) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை வடமேல் மாகாண ஆளுநர் வெளியிட்டுள்ளார். பாடசாலை விடுமுறை குறித்து அவர் மேலும் கருத்துத்…

புதிய காஸா திட்டம்: அமைச்சர் ஒருவரின் மிரட்டலால் இஸ்ரேல் பிரதமருக்கு புதிய சிக்கல்

புதிய காஸா திட்டத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், மறுத்தால் அமைச்சரவையில் இருந்து விலக இருப்பதாக அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் பிரதமருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். ஆதரவை கட்டாயம் திரும்பப்பெறும் இஸ்ரேலில் போர் தொடர்பில் உருவாக்கப்பட்ட…

எகிப்து பிரமிடுகள் தொடர்பில் ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

எகிப்தில் சுமார் 3700 முதல் 4700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அது எப்படி கட்டப்பட்டது, அந்த பாறைகள் எவ்வாறு கொண்டு வரப்பட்டிக்கும் என்பது பல ஆண்டுகளாக புதிராகவே இருந்து வந்தது.…

துபாயில் பள்ளி பேருந்துகளில் புதிய முயற்சி RTA ஒப்புதல்

துபாயில் பள்ளி பேருந்துகளில் விளம்பரத்தரங்கள் ஒட்டுவது குறித்து புதிய முயற்சி எடுக்கவுள்ளதாக போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது பள்ளிப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் நேற்று…

ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கிய GST கமிஷனர்! எவ்வளவு ஏக்கர் தெரியுமா?

ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக பணிபுரிந்து வருபவர் ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கியுள்ளார். வனப்பகுதி கிராமம் இந்திய மாநிலமான, குஜராத்தில் ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக பணிபுரிந்து வருபவர் சந்திரகாந்த் வல்வி. இவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா…

கனடாவில் அதிகரிக்கும் புதிய சிக்கல்… சொந்தங்களால் கண்டுகொள்ளாத நிலையில் சடலங்கள்

கனடாவின் சில பிராந்தியங்களில் சமீப ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்கள் சொந்தங்களால் கைப்பற்றப்படாமல் அரசாங்கமே பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைப்பற்றப்பட்டாமலே உள்ளது இறுதிச்சடங்குகளுக்கான செலவு…

புதிய காஸா திட்டம்… அமைச்சர் ஒருவரின் மிரட்டலால் இஸ்ரேல் பிரதமருக்கு புதிய சிக்கல்

புதிய காஸா திட்டத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், மறுத்தால் அமைச்சரவையில் இருந்து விலக இருப்பதாக அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் பிரதமருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். ஆதரவை கட்டாயம் திரும்பப்பெறும் இஸ்ரேலில் போர் தொடர்பில் உருவாக்கப்பட்ட…

அம்பாறையில் இரு வேறு இடங்களில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி (video)

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை அனுஸ்டிக்கும் பொருட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் செயற்பாடு அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பகுதியில் உள்ள வளத்தாப்பிட்டி, வீரமுனை பகுதிகளில் வெள்ளிக்கிழமை(17) மாலை இடம்பெற்றது.…

பரபரப்பான சாலையில் நெருப்பு கோளமான லண்டன் பேருந்து: பதறவைக்கும் காட்சிகள்

மேற்கு லண்டனில் உள்ள பரபரப்பான தெரு ஒன்றில் சனிக்கிழமை பிற்பகல் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடம் எண் 490 மேற்கு லண்டனில் Twickenham பகுதியில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து தகவல்…

பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதி திட்டம் : ரணிலின் உத்தரவு

பொருளாதார பிரச்சினைகளால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சுரக்ஷா மாணவர் காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickramasinghe) பணிப்புரை விடுத்துள்ளார். இதனடிப்படையில், ஜூன் முதல் வாரத்திலிருந்து…

உரிமைகளை அடகு வைத்துக்கொண்டிருக்கும் தூக்கத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் விடுபடணும் –…

தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம் சாதித்து தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் முதல்வர் திரு.முக ஸ்டாலின் அவர்களின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர…

பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள வவுச்சர்: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் மாணவிகளுக்கு சுகாதாரத் துவாய்களை (Sanitary napkins) வாங்குவதற்கான வவுச்சர்களைப் பெறுவதில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின்…

10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள் என்ன காரணம் தெரியுமா? வைரலாகும் வீடியோ

பன்னா பழங்குடி மக்கள் வெறும் காலில் நடப்பதை தவிர்த்து 10 அடி குச்சி கொண்டு நடப்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம். வைரல் வீடியோ இன்றைய உலகில் 10-அடி உயரமான ஸ்டில்ட்களில் நடப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகத் தோன்றும் நிலைமையில்…

யாழில் வீசிய காற்றால் முழுமையாக சேதமடைந்த கோவில் கூரை

யாழ்ப்பாணத்தில் (jaffna) உள்ள ஆலயம் ஒன்றின் கூரை நேற்று மழையுடன் வீசிய காற்று காரணமாக முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா…

இளவரசி கேட்டுக்கு அறுவை சிகிச்சை செய்ய மற்றொரு நாட்டிலிருந்து பறந்து வந்த மருத்துவர்கள்:…

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக மட்டும் செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த அறுவை சிகிச்சை தொடர்பான எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.…

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் பணியாளர்கள் கனடாவிலிருந்து வெளியேறும் அபாயம்

கனடா அரசின் ஒரு நடைமுறை, பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் பணியாளர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. அது என்ன நடைமுறை? கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரை, அவர்களுடைய வயது, கல்வி, ஆங்கிலப் புலமை மற்றும்…

இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! அவதானம்

இலங்கை கடற்பகுதிக்குள் சிறிய படகுகளின் ஊடாக மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இன்றையதினம் நண்பகல் 12.00 மணியில் இருந்து மீள் அறிவித்தல் வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என…

வேம்பு நீர் குடிப்பதால் இத்தனை ஆரோக்கியமா? தெரிஞ்சிக்காம விட்டுடோமே

வேப்ப மரத்தின் எல்லா பாகங்கள் பிரதானமாக மருத்துவத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. எனவே தினசரி காலையில் வெறும் வயிற்றில் வேம்பு நீரை குடிப்பதன் மூலம் நமது ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. அவ்வாறு, வேம்பு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…

மேலும் இரண்டு நேட்டோ நாடுகளின் தலைநகரங்கள் ரஷ்யாவுக்கு… புடின் ஆதரவாளர் கொக்கரிப்பு

மூன்றாம் உலகப்போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்னும் சூழல் நிலவுகையில், புடின் ஆதரவாளர் ஒருவர், மேலும் இரண்டு நேட்டோ நாடுகளின் தலைநகரங்கள் ரஷ்யாவுக்கு சொந்தமாகும் என்று கூறியுள்ள விடயம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு…

வரலாற்றிலேயே முதல்முறை…ஜேர்மன் பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை

ஜேர்மன் பாஸ்போர்ட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜேர்மன் பாஸ்போர்ட்கள் வழங்குவதில் தாமதம் ஏராளமானோர் ஜேர்மன் பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும் விண்ணப்பித்துள்ளதால், அவர்கள் பாஸ்போர்ட்…

கொழும்பில் ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் கைது

கொழும்பு 02, முத்தையா வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் தரிப்பிடத்தில் ஈரானிய தூதுவரை தாக்கிய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையமொன்றின் தரிப்பிடத்திற்குள் தூதுவர் பிரவேசித்த போது, ​​மற்றொரு காரின்…

ரணில் ஜனாதிபதியானால் பிரதமராகும் தொழில் அதிபர்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஜனாதிபதியானால் கெசினோ நிறுவன உரிமையாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா (Dhammika Perera) பிரதமர் நிலைக்கு பரிந்துரைக்கப்படுவார் என்று…

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை… வெள்ளத்தில் மூழ்கிய புத்தளம்!

புத்தளத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட பல கிராமங்கள்…

குறைவடைந்த சாதிக்காய் விலை: வெளிநாட்டு செலாவணியில் பாரிய வீழ்ச்சி

இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத் தரும் முக்கிய ஏற்றுமதி விவசாய உற்பத்தியான சாதிக்காயின் (Nutmeg) விலை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக கண்டி (Kandy) மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.…

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் தொடர்பில் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்திற்கான ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ்…

இந்திய மசாலா பொருள்களுக்கு நேபாளம் தடை

இந்தியாவில் தயாரிக்கப்படும் எம்டிஹெச், எவரஸ்ட் மசாலா பொருள்களை விற்பனை செய்யவும் இறக்குமதி செய்யவும் நேபாளம் தடை விதித்துள்ளது. தரம் குறைந்திருக்கும் காரணத்தின் அடிப்படையில் இந்த மசாலா பொருள்களுக்கு சிங்கப்பூா், ஹாங்காங் நாடுகளைத்…