;
Athirady Tamil News

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து

லிந்துலை – மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பகுதியில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த மூன்று…

மெஸ்ஸி.. மெஸ்ஸி..! இந்த முறை கோல்டு பிளே ‘கிஸ் கேம்’மில்..!

அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது மனைவி அன்டோனெலா மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார். உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளில் ‘கிஸ் கேம்’…

யாழ்ப்பாணம் – கண்டி ஏ 09 வீதி விபத்தில் குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் - கண்டி ஏ 09 வீதியின் மதவாச்சி வெலிஓயா சந்திக்கு அருகில் இடம்பறெ்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த…

ரஷ்யாவில் பயங்கரமான நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டநிலையில் ரஷ்யா மற்றும் ஜப்பானில் சுனாமி அலைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரமான நிலநடுக்கம் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று 8.7 ரிக்டர் அளவில்…

இந்நாட்டிற்கு செல்ல இலங்கையர்களுக்கு விசா இலவசம் ; வெளியான புதிய அறிவிப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மாலைத்தீவு விஜயத்துடன் இணைந்து, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைத்தீவுக்குச் செல்லும் இலங்கை மக்களுக்கு 90 நாள் இலவச வருகை சுற்றுலா விசாக்களை வழங்க மாலைத்தீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விசாக்கள்…

“அதிகாரப் பகிர்வு இல்லை; திணைக்களம் போலவே அணுகப்படுகிறது” – உள்ளூராட்சி…

உள்ளூராட்சி மன்றங்கள் அதிகார பகிர்விற்கான ஆட்சி முறை என்ற நிலையை ஏற்றுக்கொள்ளாது சாதாரண திணைக்களங்கள் போல் அணுப்படும் நிலைமை காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் மத்திய மற்றும் மாகாண கட்டமைப்பில் இருந்து அதிகாரங்களை நிலைநிறுத்துவது…

யாழில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வு சென்ற இளைஞன் வீட்டிற்கு அருகில் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் அச்சுவேலி பகுதியை சேர்ந்த செல்வச்சந்திரன் மிமோஜன் (வயது 27) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

பிள்ளையான் குழுவின் அலுவலகமாக செயற்பட்ட பாரிய வீட்டில் சோதனை முன்னெடுப்பு

video link- https://fromsmash.com/vhK9h~f7Ve-dt யுத்தம் நிலவிய காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இருந்து 2004 ஆண்டு பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி) அமைப்பு என கருணா அம்மான் எனப்படும் விநாயக…

முதல் முறையாக கர்ப்பப்பைக்கு பதிலாக கல்லீரலில் வளரும் கரு – குழந்தை பிறப்பு…

இந்தியாவில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு கர்ப்பப்பைக்கு பதிலாக கல்லிரலில் கரு வளர்வது கண்டறியப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், புலந்த்ஷஹரில் உள்ள 30 வயதானபெண் ஒருவர், வயிறு வலி மற்றும் வாந்தி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.…

‘பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடயை ‘பிரளய்’ ஏவுகணையின் இரு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இந்த ஏவுகணை 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை எடையிலான…

அம்பாறை பிரதேசங்களில் மங்குஸ்தான் ரம்புட்டான் பழத்தின் விற்பனை அமோகம்

video link- https://fromsmash.com/ZS0P_a6ZNS-dt கிழக்கு மாகாணத்த்தில் அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் திடீர் வெப்பநிலை மாற்றம் காரணமாக பிரதான வீதியோரங்களில் உள்ள கடைகளில் வெப்பத்தை தணிப்பதற்காக பழங்களை பொது மக்கள் அதிகமாக…

கனடாவில் சிறிய விமானம் விபத்து: இந்திய இளைஞர் பலியானது உறுதி!

கனடா நாட்டில் சிறிய ரக விமான விபத்தில், இந்திய இளைஞர் ஒருவர் பலியானது உறுதியாகியுள்ளதாக, அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. நியூ ஃபவுண்ட் லேண்ட் மாகாணத்தின், டீர் லேக் பகுதியில் கடந்த ஜூலை 26 ஆம் தேதியன்று, பிரிட்டனைச்…

இனியபாரதியின் மற்றொரு சகாவும் கைது-அம்பாறையில் ரி.எம்.வி.பி. முகாம்களில் இரண்டாவது நாளாக…

இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை(27) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார். அதேவேளை, அம்பாறை மாவட்டத் தமிழ் பகுதிகளில்…

இனியபாரதியின் கைதைத் தொடர்ந்து தம்பிலுவில் இந்து மயானத்தில் சோதனை நடவடிக்கை(video)

அண்மையில் கைதான இனிய பாரதியின் சகாவான வெ+++++ என கூறப்படும் சந்தேக நபர் தம்பிலுவில் இந்து மயானத்திற்கு இன்று (29) குற்றப்புலனாய்வாய்வு அதிகாரிகளால் அழைத்துவரப்பட்டு அந்த இடம் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த யுத்த காலத்தில்…

‘வெள்ளை யானைகள்’ நடமாட்டம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் பானம பகுதியில் வெள்ளை யானைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கறித்த யானைகளைக் பார்வையிட ஏராளமானோர் அப்பகுதிக்கு வருகை தர ஆரம்பித்தள்ளனர்.…

நான் இல்லையென்றால் இப்போது 6 போர்கள் நடந்துகொண்டிருக்கும்: டிரம்ப் பேச்சு

இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தம் பற்றி டிரம்ப், ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில், "தாய்லாந்தின்…

ஜப்பானை தாக்கிய சுனாமி ; 900,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்வு

ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் 8.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தை தொடர்ந்து ஜப்பானை சுனாமி பேரலைகள் தாக்கியுள்ளது. இந்த சுனாமி பேரலை ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ தீவில் சுமார் 30 சென்டிமீட்டர் (ஒரு அடி)…

இனிய பாரதியின் மற்றுமொரு சகா கைது

இனியபாரதியின் இன்னுமொரு சகாவான – வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த – பாலிகிருஷ்ணன் சபாபதி மட்டக்களப்பு கிரானில் வைத்து செவ்வாய்க்கிழமை (29) மாலை கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இதுவரை அவரின் நான்கு…

மங்கோலியாவில் தட்டம்மை பரவல்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

மங்கோலியா நாட்டில் தட்டம்மை பாதிப்பினால், பலியானோரது எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மங்கோலியாவில், கடந்த சில மாதங்களாக தட்டம்மை பரவல் வேகமெடுத்துள்ளது. இந்த நோயினால், குழந்தைகள்தான் அதிகம்…

யாழில். முன்னெடுக்கப்படவுள்ள மரபுச் சுற்றுலா மேம்பாட்டுக்கு ஒத்துழையுங்கள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் தொடர்ச்சியாக பேணுதல் என்ற அடிப்படையில் அனைவரதும் ஒத்துழைப்பினையும் வினைத்திறனாக வழங்க வேண்டும் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் கோரியுள்ளார் யாழ்ப்பாண…

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டார் வழக்கு – ஓகஸ்ட் 28ஆம் திகதி

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான விசாரணை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28ஆம்…

‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ நூல் அறிமுக நிகழ்வு – தளம்…

எழுநா மற்றும் திருகோணமலை தளம் அமைப்பின் ஏற்பாட்டில் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்களின் ‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 26.07.2025 அன்று, சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில்…

போர்நிறுத்தத்தை மீறவில்லை! தாய்லாந்தின் குற்றச்சாட்டை மறுக்கும் கம்போடியா!

கம்போடியா ராணுவம் போர்நிறுத்தத்தை மீறியதாக, தாய்லாந்து பிரதமரின் குற்றச்சாட்டுக்கு, கம்போடியாவின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில், எல்லைப் பிரச்னைக்…

தாய் கண் முன்னே பிரிந்த பச்சிளம் குழந்தையின் உயிர் ; தாய் வைத்தியசாலையில்

மாத்தளை பொலிஸ் பிரிவின் மாத்தளை-ரத்தோட்ட வீதியில் நேற்று (29) இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மாத்தளை பொலிஸ் பிரிவின் மாத்தளை-ரத்தோட்ட வீதியில் உள்ள மானந்தண்டாவெல பகுதியில், முச்சக்கர வண்டியொன்று கட்டுப்பாட்டை…

ஏற்கனவே கணவருடன் பிரச்சனை.., பெண் உயிரிழந்ததால் வரதட்சணையை திருப்பிக் கேட்டு போராட்டம்

பெண் உயிரிழந்ததால் வரதட்சணை நகையை திருப்பிக் கொடுக்குமாறு பெண் வீட்டார் போராட்டம் நடத்தியுள்ளனர். பெண் வீட்டார் போராட்டம் இந்திய மாநிலமான தெலங்கானாவில் திருமணமான 3 ஆண்டுகளிலே பெண் உயிரிழந்ததால் வரதட்சணை பணம் ரூ.50 லட்சம் மற்றும் 35…

மாலைத்தீவின் அரச பிரதானிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்

மாலைத்தீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் நேற்று (29) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி, மாலைத்தீவு பிரதி சபாநாயகர் அகமத் நஸீம்…

இலங்கையின் முதியவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (30) அந்தந்த அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி, 600,768 பயனாளிகளுக்கு ரூ. 3,003,840,000 தொகை பங்கிடுவதற்கு…

யாழில். ரிக்ரொக் காதலனுக்காக நகைகளை திருடிய யுவதி , காதலன் , யுவதியின் நண்பி ஆகிய மூவரும்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான இளைஞன், அந்த இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க, நகைகளை களவாடிய யுவதி, யுவதிக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி ஆகிய மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்…

நள்ளிரவில் உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்! 20 பேர் பலி!

உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில், சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் முக்கிய மாகாணங்களின் மீது, ரஷியா நேற்று முன்தினம் (ஜூலை 28) நள்ளிரவு முதல் நேற்று (ஜூலை 29)…

யாழில் அதிர்ச்சி சம்பவம் ; மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருக்கு நடந்தேறிய கொடூரம்

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் வீதி, கட்டுடை பகுதியில் இன்று இடம்பெற்றது. வாள்வெட்டுத் தாக்குதல் இச்சம்பவம்…

தமிழர் பகுதியில் வீடொன்றில் இருந்து மர்ம முறையில் பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியா குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில்தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலத்தினை பொலிசார் மீட்டுள்ளனர். வவுனியா குடியிருப்பு பகுதியை சேர்ந்த எழிலரசி வயது 53 என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார். குறித்த விடயம்…

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; வெப்பநிலை குறித்த முன்னறிவிப்பு

நாட்டில் பல பகுதிகளில் இன்று (30) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று (29) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை இன்றைய தினத்திற்கு செல்லுபடியாகும் என்று…

நெல்லை ஐடி ஊழியர் கொலை வழக்கு: எஸ்.ஐ. தம்பதி சஸ்பெண்ட்

சென்னை: பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் சென்னை ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணம் மற்றும் கிருஷ்ணகுமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி சஸ்பெண்ட்…

போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் சுட்டுக்கொலை! தன்னைத்தானே சுட்டு கொலையாளி தற்கொலை!

நியூயார்க் மாகாணத்தில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் மான்ஹாட்டனில் 44 மாடி கொண்ட வணிக வளாகம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத உடை…