குளியலறையில் மீட்கப்பட்ட வங்கி அதிகாரியின் சடலம்
பன்னிபிட்டிய, மலபல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியிலுள்ள குளியலறையில் மூன்று நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.…