;
Athirady Tamil News

இந்த ஆண்டில் இதுவரை நிறைவேறியுள்ள வாழும் நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகள்!

வாழும் நாஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படும் Athos Salomé என்ற பிரபல ஜோதிடர் இந்த ஆண்டில் இதுவரை தாம் கணித்துள்ள 6 சம்பவங்கள் நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளார். 2024ல் உலகம் மூன்று நாட்கள் இருளில் மூழ்கும் என்றார் வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்து…

லண்டனில் ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகள் படைத்த நபர்! மொத்தம் 250..யார் அவர்?

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் லண்டனில் 15 கின்னஸ் உலக சாதனைகளை படைத்து மிரட்டியுள்ளார். 15 கின்னஸ் உலக சாதனைகள் அமெரிக்காவின் Idaho நகரைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர் பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். சமீபத்தில்…

62 பேர்களை பலிவாங்கிய விமான விபத்து… ஒரு கிண்ணம் தேநீரால் உயிர் தப்பிய நபர்

வெள்ளிக்கிழமை கோர விபத்தில் சிக்கிய பிரேசில் பயணிகள் விமானத்தில் இருந்து ஒரு கிண்ணம் தேநீரால் உயிர் தப்பியதாக பயணி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு கிண்ணம் தேநீரால் குறித்த விமான விபத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும்…

சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு… 9000 போலீசார் குவிப்பு – என்ன காரணம்?

சுதந்திர தினவிழாவை ஒட்டி சென்னை மாநகரில் 9000 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுதந்திர தினவிழா 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண்,இ.கா.ப. அவர்கள்…

ஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபர்: தடைப்பட்ட பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா பணிகள்!

பாரிஸ் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன் நபர் ஒருவர் ஈபிள் கோபுரத்தின் மீது ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈபிள் கோபுரம் முன் பரபரப்பு பாரிஸ் ஒலிம்பிக்கின் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிறைவு…

Factum Perspective: உக்ரைன் – மூலோபாய மற்றும் தொழில்நுட்ப ஹாட்ஹவுஸ்

வினோத் மூனசிங்க பெப்ரவரி 24, 2022 அன்று உக்ரைனின் "இராணுவமயப்படுத்தலின் நீக்கத்தை" இலக்காகக் கொண்டு ரஷ்யா தனது "விசேட இராணுவ நடவடிக்கையை" (Spetsialnaya Voennaya Operatsiya - SVO) ஆரம்பித்தது. ரஷ்யப் படைகள் 2014 இல் கிறிமியாவில்…

நகை திருட்டில் ஈடுபட்ட பெண் கைது.தொடர் விசாரணையில் பொலிஸார்(photoes)

பிரபல நகைக்கடை ஒன்றில் நகை திருடப்பட்டுள்ளதாக நகைக்கடை உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை (7) முறைப்பாடு செய்திருந்தார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளினியடி பௌசியா மாவத்தை பிரதேசத்தில்…

இந்தியாவில் கோயில் ஒன்றில் ஏற்பட்ட நெரிசல் : 7 பேர் பலி

இந்தியாவின் பீகார் மாநில ஜெகானாபாத் மாவட்டத்தின் கோயில் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

சாய்ந்தமருது இளைஞர்களுடனான ஒன்றுகூடல்

முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(11) இரவு அவரது இல்லத்தில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம்…

குஞ்சு பறவைக்கு வாந்தி எடுத்து உணவு ஊட்டும் தாய் பறவை! 1000 தடவை பார்த்தாலும் சலிக்காத…

Gull எனப்படும் கடல் புறா ஒன்று தனது குஞ்சு ஒன்றிற்கு உணவளிக்கும் காட்சி பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது. பொதுவாக விலங்குகளின் பாசம் என்பது மனிதர்களையே சில தருணங்களில் மிஞ்சும் அளவிற்கு காணப்படுகின்றது. அண்மைக் காலங்களில் விலங்குகள்…

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனடாவில் (Canada) தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் புதிய சீர்த்திருந்தங்களை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் படி, கனேடிய அரசாங்கம் விவசாயம், மீன் மற்றும் கடல் உணவு பதப்படுத்தப்படும் துறைகளில்…

சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச் செய்வதற்கான வியூகங்கள்- ரவூப் ஹக்கீம் தலைமையில் அம்பாறை…

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச் செய்வதற்கான வியூகங்கள் மற்றும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் என்பன குறித்து விரிவாக கலந்துரையாட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட…

ரஷ்யாவிற்குள் புகுந்த உக்ரைனிய படைகள்: அமைதியான மக்களை அச்சுறுத்துவதாக மாஸ்கோ…

உக்ரைனிய படைகள் ரஷ்யாவிற்குள் 30 கிலோமீட்டர் வரை உட்புகுந்து இருப்பதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்குள் ஊடுருவிய உக்ரைன் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்திய முன்னேற்றமாக, உக்ரைனிய படைகள் ரஷ்யாவிற்குள் 30 கிலோமீட்டர்…

உறங்கிக் கொண்டிருந்த பெண் தாக்கி நகை கொள்ளை

முகமூடி அணிந்த நபர் ஒருவர் பெண் தாக்கி விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீட்டில் அதிகாலை வேளை 3 மணியளவில் உறங்கிக்…

வெள்ளை சக்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு எடுத்து கொண்டால் இத்தனை நன்மைகளா?

வெள்ளை சர்க்கரை தினமும் சாப்பிடும் போது அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என எல்லோரும் அறிந்திருக்க நிலையில் அதற்கு மாற்றாக பனங்கற்கண்டு எடுத்து கொள்வதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி நாம் இங்கு பார்ப்போம். எலும்புகளை வலுப்படுத்தும்…

ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்வு: சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்

பங்களாதேஷில் (Bangladesh) ஷேக் ஹசீனா (Sheikh Hasina) அரசு கவிழ்ந்ததன் பின்னர் அங்கு கடந்த சில நாட்களில் மாத்திரம் சிறுபான்மையினர் மீது 205 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டின் சிறுபான்மை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.…

பிரித்தானிய கலவரம்: எலான் மஸ்க்கின் சர்ச்சைக்குரிய பதிவு

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk) பிரித்தானியாவில் (United Kingdom) நடந்து வரும் கலவரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவொன்றை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் "பிரித்தானியாவில் 2030ஆம் ஆண்டு நீங்கள் ஒரு meme…

நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்ட ” யுக்திய”…

சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக பொலிஸாரினால் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஆபத்தான போதைப்பொருட்களை கடத்துவதையும் தடுப்பது மிகவும் அவசியமான நோக்கமாக யுக்திய…

நாகை – யாழ் கப்பல் சேவை 16 ஆம் திகதி ஆரம்பம்; இன்று நள்ளிரவு முதல் டிக்கெட்…

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை , யாழ்ப்பாணம் - காங்கேசன் துறைமுகத்துக்கு வரும் 16 ஆம் திகதி முதல் கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பதாக தனியார் கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…

தமிழ் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ள,பா.அரியநேத்திரனுக்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டுள்ளது. சி.வி.விக்கினேஸ்வரன்,…

யாழில் தொடருந்துகளில் இருந்து களவாடப்பட்ட எரிபொருள்: ஆரம்பமாகும் விசாரணை

யாழ். காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில் (Kankesanturai) நிறுத்திவைக்கப்பட்டுள்ள தொடருந்துகளில் இருந்து தொடர்ச்சியாக டீசல் திருடிய கும்பல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில்…

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: வேட்புமனுவில் கையெழுத்திட்ட அனுர

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவில் அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் இன்று (12) காலை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவில் அனுரகுமார…

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு? தமிழக அரசு விளக்கம்

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தப்பட்டதாக செய்தி ஒன்று பரவி வருகிறது. ஓய்வு வயது உயர்வு தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக உள்ளது. அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் இதனை 62ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கொலையாளி பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதான சஞ்சய் ராய் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்…

சுமந்திரன், சாணக்கியன் – இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்திப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும், இரா.சாணக்கியனும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்கொங்கை சந்தித்து கலந்துரையாடினர். சீனத் தூதுவரின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள சீனத் தூதராலயத்தில் இன்று…

கே.கே . எஸ் புகையிரத நிலையத்தில் டீசல் திருட்டு – 80 லீட்டர் டீசலை கைவிட்டு சென்ற…

யாழ்ப்பாணத்தில் புகையிரதத்தில் இருந்து டீசல் திருடிய கும்பல் ஒன்று தப்பி சென்றுள்ள நிலையில், திருடப்பட்ட 80 லீட்டர் டீசல் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 09ஆம் திகதி இரவு புகையிரத நிலைய அதிகாரிகள் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் தரித்து…

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் உறுதி : வெளியான அதிரடி அறிவிப்பு

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று (12) சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி தீர்வு எட்டப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு மூலமாக 1700 ரூபாய் சம்பளம் வழங்க…

தமிழ் பொது வேட்பளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

ஜனாதிபதி தேர்தலில், தமிழ் பொதுக் கட்டமைப்பினால் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்றைய தினம் திங்கட்கிழமை கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய…

பங்களாதேஷில் வெடித்த வன்முறை: அமெரிக்காவை குற்றம் சாட்டும் ஷேக் ஹசீனா

பங்களாதேஷை(Bangladesh) அமெரிக்காவை(US) ஆட்சிசெய்ய அனுமதி அளிப்பதுடன், நமது நாட்டிற்கு சொந்தமான புனித மார்ட்டின் தீவுகளின் இறையாண்மையை அவர்களிடம் ஒப்படைத்து இருந்தால் நான் ஆட்சியில் இருந்து இருப்பேன் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக்…

76,000 மக்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்ட புடின்: திருப்பியடிக்கத் தொடங்கிய உக்ரைன்

ரஷ்யாவுக்குள் அதிரடியாக நுழைந்துள்ள உக்ரைன் படைகளால் திகைத்துப் போன விளாடிமிர் புடின் போரினால் பாதிக்கப்பட்ட குர்ஸ்க் பகுதியிலிருந்து 76,000 குடியிருப்பாளர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளார். 2ம் உலகப்போருக்கு பின்னர் உக்ரைன் படைகளின் அதிரடி…

வட இந்தியாவில் பலத்த மழை: 28 போ் உயிரிழப்பு

வட மற்றும் வட மேற்கு இந்தியாவில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் சுமாா் 28 போ் உயிரிழந்தனா். வட மற்றும் வட மேற்கு இந்தியாவில் பெய்த பலத்த மழையை தொடா்ந்து வெள்ளம், நிலச்சரிவுகள், வீடு இடிந்து விழுதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.…

டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ஊடுருவல்: பின்னணியில் ஈரான்

அமெரிக்காவின் (United States) முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) தேர்தல் பிரசாரம் ஊடுருவல் (ஹேக்) செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2024 இல் அமெரிக்க பிரசாரத்தில் தலையிட வெளிநாட்டு முகவர்களின் முயற்சிகளை…

இலங்கையில் நாயினால் வந்த சோதனை – வங்கியில் இருந்து பெருந்தொகை பணம் மாயம்

காலியில் 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டியை கொள்வனவு செய்வதாக தெரிவித்த நபரின் கணக்கில் இருந்து 172,280 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தம்மிடம் தலா 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டிகள்…

யாழில். மூதாட்டி சடலமாக மீட்பு – அயல் வீட்டு இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில், உயிரிழந்துள்ள நிலையில் , அயல் வீட்டு இளைஞன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மீசாலை வடக்கை சேர்ந்த நடேசப்பிள்ளை சரஸ்வதியம்பாள் (வயது 80) என்பவரே…