;
Athirady Tamil News

இந்தியாவில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்: பலர் பலி

இந்தியாவில் (India) சுற்றுலா பயணிகள் சென்ற வாகனம் ஒன்று 100 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்து சம்பவமானது, உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தின் ருத்ரபிரயாக்…

21 கோடி கரெண்ட் பில் – ஷாக் ஆன வீட்டு உரிமையாளர்

21 கோடி மின் கட்டணம் வந்ததை அறிந்த வீடு உரிமையாளர் அதிச்சியில் மூழ்கியுள்ளார். தெலுங்கானா தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், கானாபுராவைச் சேர்ந்தவர் வேமரெட்டி. இங்கு பல காலமாக வசித்து வரும் இவர் மாத மாதம் சரியாக மின் கட்டணம்…

சமூக நல உதவும் கரங்கள் அமைப்பின் பட்டமளிப்பு விழா(video)

video-   https://wetransfer.com/downloads/265ea657f72206c668a6536eef84c3f020240615005428/5ebdcf?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 சர்வ தேச தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) சமூக நல…

அம்பாறை மாவட்டத்தில் இரண்டாவது வைத்தியர் நீரில் முழ்கி உயிரிழப்பு

நீரில் மூழ்கி வைத்தியர் ஒருவர் மரணமடைந்த துயர சம்பவம் அம்பாறை மாவட்டம் பாணம பகுதியில் நிகழ்ந்துள்ளது. சனிக்கிழமை(16) மாலை 5.30 மணியளவில் கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இலங்கநாதன் தக்சிதன் என்ற வைத்தியரே இவ்வாறு நீரில் முழ்கி…

இலஞ்சம் பெற்ற நீர்ப்பாசன திணைக்கள எந்திரியும் அவரின் சாரதியும் கைது

அக்கரைப்பற்றில் கனரக வாகனங்களின் உரிமையாளர் ஒருவரிடம், லஞ்சம் பெற முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டில் கைதான நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் ஒருவரையும், அவரின் வாகன சாரதியையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான்…

அம்பாறை வீரமுனை கிராமத்தில் வரவேற்பு கோபுரம் அமைத்தலில் முறுகல் நிலை(video)

video-https://wetransfer.com/downloads/9334def384286bc07e67230c00746a9e20240616062231/95baa5?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை கிராம வீதி…

பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை – டக்ளஸ் தேவானந்தா

பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கு பயன்ற்றது மாத்திரமல்ல அது பாதிப்பையே ஏற்படுத்தும் என ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்…

நமது ஜனநாயகத்தை பாதுகாப்பது இப்போது முக்கியமான வேலை! மேக்ரானை சந்தித்த பிரதமர் ட்ரூடோ

ஜி7 மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடனான சந்திப்பு குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். தலைவர்கள் இத்தாலியில் ஜி7 மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி…

பிரித்தானியா முழுவதும் 45 உணவுப்பொருட்களை திரும்பப் பெறும் பல்பொருள் அங்காடிகள்: பின்னணி

பிரித்தானியா முழுவதும், சில பல்பொருள் அங்காடிகள் சாண்ட்விச் முதலான 45 உணவுப்பொருட்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளன. ஈ கோலை என்னும் ஒரு கிருமியின் பாதிப்பு இருக்கலாம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 45 உணவுப்பொருட்களை…

நான் தான் கடவுள் – ஆடைகளை அவிழ்த்தபடி காவல் நிலையத்திற்குள் சென்ற அகோரி

பல்வேறு மண்டை ஓடுகளுடன் கூடிய அகோரியின் காரல் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் செல்வதற்க்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். இந்த கிரிவல பாதைகளில்…

நான் ஜனாதிபதியானால் வருமான வரியை ஒழிப்பேன்., அமெரிக்கர்கள் மீது டிரம்ப் வாக்குறுதி மழை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் நோக்கில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்ப் மக்கள் மீது வாக்குறுதிகளை பொழிந்து வருகிறார். இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால்,…

யாழில். மைதானத்திற்கு புகுந்து வாள் வெட்டு – தாக்குதலாளிகளை மடக்கி பிடித்து…

யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் , இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். மீசாலை பகுதியை சேர்ந்த சிவகுமார் ராகுலன் (வயது 25)…

தேசிய பிரச்சனைக்கு மாகாணசபை தீர்வாகாது : லண்டனில் அனுரகுமார

சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய முறைமையொன்று தயாரிக்கப்படும் வரையில் மாகாண சபை முறைமை எவ்வாறு உள்ளதோ அவ்வாறே தமது அரசாங்கத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர்…

பாடல் மற்றும் தனி நடிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு யாழில் பரிசளிப்பு

கர்ணன் படைப்பகத்தால் நடத்தப்பட்ட பாடல் மற்றும் தனி நடிப்பு போட்டிக்கான பரிசளிப்பு வைபவம் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. கர்ணன் படைப்பகத்தின் நிர்வாகி சபேசன் சண்முகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம…

ரஜினிகாந்தை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) இந்தியத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை (Rajinikanth) சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு இன்றையதினம் (16.06.2024) விஜயவாடாவில் இடம்பெற்றுள்ளது.…

ஐந்து மாதங்களுக்கு பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார் இளவரசி கேட்

பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்ரன் (kate middleton)ஐந்து மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக நேற்று  (15) பொது நிகழ்வில் இணைந்தார். சுமார் 5 மாதங்களுக்கு முன்பு, அவருக்கு புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.…

அண்டைய நாட்டில் காகங்களுக்கு பரவி வரும் பறவை காய்ச்சல்

கேரளாவில் (Kerala) முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்டம் முகம்மா கிராமத்தில் இது உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் இங்கு சில நாட்களுக்கு முன்பு காகங்கள்…

எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் பேராசிரியர் தகவல்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவினால் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். நாட்டில்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மாத்தறை பிரதேசத்தில் நிறுவனமொன்றை நிறுவி மோசடியான முறையில் வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த சந்தேகநபர் கைது…

பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த ஹஸன் ஸலாமா

திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்துள்ளார். குறித்த சாதனையை நேற்று அதிகாலை 02.00 மணிக்கு ஆரம்பித்து முற்பகல்…

மீண்டும் தென்னாபிரிக்கா அதிபரானார் சிறில் ரமபோசா

தென்னாபிரிக்காவின் (South Africa) அதிபராக சிறில் ரமபோசா (Cyril Ramaphosa) மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்னாபிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (African National Congress)…

பாப்பரசரை சந்தித்தார் பிரதமர் மோடி

இத்தாலியில் நடைபெற்ற 'ஜி7' மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (narendra modi) புனித போப் பிரான்சிஸை (pope francis) சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது போப்பை கட்டித்தழுவ பிரதமர் மோடி மறக்கவில்லை. போப்பை இந்தியா…

சஜித்துக்கு பிரதமர் பதவி: ரணிலை ஜனாதிபதியாக்க திட்டமிடும் எதிர்க்கட்சி

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகி, சஜித் பிரேமதாச பிரதமரானால் நாட்டிற்கு மிகவும் நல்லது என்றும், ரணில் விக்ரமசிங்கவும் அவரது கட்சியும் ஒரே சித்தாந்தத்தை கொண்டே செயற்படுகின்றார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித…

மைத்திரியால் விடுவிக்கப்பட்ட குற்றவாளி: நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் (Maithripala Sirisena) விடுதலை செய்யப்பட்ட சுவீடன் நாட்டு பெண்னை கொடூரமாக கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் சமந்த ஜயமஹா தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து…

13இனை அமுல்படுத்தவே இந்திய இராணுவம் இலங்கை வந்தது

தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என சொல்பவர்களால் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் அழிவுகளை ஏன் தடுக்க முடியவில்லை ? என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பி இருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக…

காத்தான்குடி துப்பாக்கிச்சூடு- காயமடைந்த பெண் மற்றும் சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை…

video- https://wetransfer.com/downloads/cc7aec0fcf50a40baae31896732b327e20240615002158/c17939?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம்…

காரைதீவில் மற்றுமொரு வைத்தியர் உயிரிழப்பு

அம்பாறை - காரைதீவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி ஒருவர் பாணமை கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். காரைதீவைச் சொந்த இடமாகக் கொண்ட வைத்திய கலாநிதி இ.தக்சிதன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று இரவு…

புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது: ஜெலென்ஸ்கி திட்டவட்டம்

புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. உக்ரைன் (Ukraine) மீது ரஷ்யா (Russia) கடந்த 2022 ஆம் ஆண்டு போரை தொடங்கிய…

இன்னும் சில நாட்கள்தான்: இந்திய ஜோதிடர் கூறும் பதறவைக்கும் செய்தி

இந்திய ஜோதிடர் ஒருவர் மூன்றாம் உலகப்போருக்கு நாள் குறித்த செய்தி ஏற்கனவே அச்சத்தை உருவாக்கியுள்ள நிலையில், மீண்டும் தனது கூற்றை உறுதி செய்யும் ஒரு தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இந்திய நாஸ்ட்ரடாமஸ் இந்திய நாஸ்ட்ரடாமஸ் அல்லது புதிய…

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன்Trooping the Colour கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாம் மேற்கொண்டுவரும் சிகிச்சையால் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால், முழுமையாக குணமடையவில்லை…

பூமியில் மாறுவேடத்தில் வேற்று கிரகவாசிகள் !

வேற்று கிரகவாசிகள் மாறுவேடத்தில் இந்த பூமியில் மனிதர்களுடன் மனிதர்களாக வாழக்கூடும் என ஹவார்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்மையில் குறித்த பல்கலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது. மிக நீண்ட…

கனடாவில், 30க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கப்பம் கோரிய நபர் கைது

கனடாவில் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கப்பம் கோரிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 43 வயதான மார்டின் பிள்ளை என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 34 பெண்களுடன் குறித்த நபர் உறவு வைத்துக் கெகாண்டதாகவும், இந்த…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் விலை குறைப்பு – எவ்வளவு தெரியுமா..?

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.20 குறைக்கப் படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகை பாகிஸ்தானில் பணவீக்கம் காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெட்ரோல் விலை குறைப்பு…

காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம்: ஐநா விடுத்துள்ள எச்சரிக்கை

இஸ்ரேலின் தீவிரதாக்குதல்கள் காசாவில் தற்போது தொடர்ந்துள்ள நிலையில் தெற்கு காசாவின் நிலைமை மோசமடைந்து வருகிறது என ஐநாவின் உலக உணவுத் திட்டத்தின் துணை இயக்குநர் கார்ல் ஸ்காவ்(Carl Skau) கவலை வெளியிட்டுள்ளார். பல மாதங்களாக வடக்கு காசாவில்…