பேச தெரியாமல் குரைக்கும் 8 வயது சிறுவன் – நாய்களுடன் மட்டுமே வளர்ந்ததால் வந்த வினை
8 வயது சிறுவன் நாய்களுடன் மட்டுமே வளர்ந்ததால், பேச்சு வராமல் குரைக்க மட்டுமே செய்கிறார்.
நாய்களுடன் வளர்க்கப்பட்ட சிறுவன்
தாய்லாந்தின் உத்தராடிட் மாகாணத்தில், 46 வயதான பெண் ஒருவர் தனது தேவைக்காக, அருகே உள்ள கோவில்களில் யாசகம் பெற்று…