;
Athirady Tamil News
Monthly Archives

March 2022

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல்!!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் சுதுமலை தெற்கை சேர்ந்த சிவானந்தன் சஜிதரன் என்பவர் மீதே நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த நபரின்…

விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கை சேர்ந்த சீ . ரவீந்திரன் (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். கைதடி - கோப்பாய் வீதியில்…

இந்தியாவில் புதிதாக 1,421 பேருக்கு கொரோனா…!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 1,826 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 82 ஆயிரத்து…

மீசாலையில் போதை பொருள் விற்பனை செய்த குற்றத்தில் இளைஞன் கைது!!

யாழ்.மீசாலை - அல்லாரை பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் இராணுவ புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அல்லாரைப் பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப் பொருள் வியாபாரத்தில்…

போருக்கு எதிரான கருத்துகள் – ஜெர்மன் நாளிதழ் வெப்சைட்டுக்கு தடை விதித்தது…

உக்ரைன் மீது ரஷியா 33-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இருதரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள்…

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரை தாக்க முயற்சித்தவர் கைது…!

பீகார் மாநிலத்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பக்தியார்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்றார். அவருடன் பாதுகாவலர்களும் இருந்தனர். ஷீல்பத்ரா யாஜி என்ற சுதந்திரப் போராட்ட வீரரருக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக…

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது…!!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம்…

கோவில் விழாவுக்கு வந்த யானைக்கு மதம் பிடித்து மதில் சுவரை இடித்து தள்ளியது…!!

கேரளாவில் உள்ள கோவில்களில் நடைபெறும் விழாக்களில் சாமி ஊர்வலத்திற்கு யானைகள் பயன்படுத்தப்படும். யானைகள் மீது தான் சாமி ஊர்வலமே நடைபெறும். இதற்காக கொச்சியை அடுத்த சேரநல்லூரில் உள்ள பார்த்தசாரதி கோவில் விழாவுக்காக யானை ஒன்று அழைத்து…

உக்ரைன், ரஷியா விவகாரம் – துருக்கியில் 2வது கட்ட பேச்சுவார்த்தை இன்று…

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து நான்கு வாரங்களைத் தாண்டியும் போர் நீடித்து வருகிறது. இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு தேடி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். போர்…

செல்லும் இடங்களை பகிரங்கப்படுத்தாதீர்கள் !!

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் தமது பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்குமாறு சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பேச்சாளர்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் அந்த தகவல்களை தமக்கு…

யாழ்.போதனாவில் குருதி தட்டுப்பாடு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலையில் இரத்த வங்கி இருக்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரத்த வங்கியில் சராசரியாக…

உலக அளவில் இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது- பிரதமர் மோடி பேச்சு…!!

பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியில் ‘மன்கிபாத்’ என்ற தலைப்பில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பொதுமக்கள் இடையே உரை நிகழ்த்தி வருகிறார். அண்மையில் நடந்து…

நாங்கள் தாமதமின்றி அமைதியை எதிர்பார்க்கிறோம் – அதிபர் ஜெலன்ஸ்கி…

உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த வாரம் துருக்கியில் நடைபெறும் உக்ரேனிய-ரஷிய பேச்சுவார்த்தைகளில் உக்ரைனின் முன்னுரிமைகள் இறையாண்மை மற்றும் பிராந்திய…

பெண்கள் உணவகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய கும்பல்- பஸ் டிரைவர் பலி…!!!

கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த மூலமட்டம் பகுதியில் பெண்கள் சிலர் சேர்ந்து உணவகம் நடத்தி வருகிறார்கள். இந்த உணவகத்திற்கு நேற்று இரவு சிலர் சாப்பிட வந்தனர். உணவு உண்டபின்பு அவர்களுக்கும், உணவகம் நடத்திய பெண்களுக்கும் இடையே பிரச்சினை…

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு மீது இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்…!!

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றன. இ்ம்ரான்கானின் சொந்த கட்சி உறுப்பினர்கள் சிலரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக…

அதிகரிப்பால் தவிக்கும் மற்றுமொரு துறை !!

வார இறுதி முதல் லங்கா ஐஓசி நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் பெற்றோலின் விலை லீற்றருக்கு 49 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தமது நாளாந்த வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும்…

’பிச்சை எடுக்கும் நாடாக மாறியுள்ளது இலங்கை’ !!

தற்போது அரச வளங்கள் அழிக்கப்படுவதாகத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமானஅனுரகுமார திஸாநாயக்க, நாடு தேசிய வளங்களை இழந்து சர்வதேச சமூகத்திடம் பிச்சை எடுக்கும் நாடாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.…

ஆளுநர் கப்ரால் மற்றும் ஆட்டிகலவுக்கு அழைப்பு !!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரை அரச நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவில் எதிர்வரும் முதலாம் திகதி ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய…

பெற்றோர்களுக்கு முக்கிய அறிவித்தல் !!

நாட்டில் அதிகமான வெப்பம் நிலவி வருவதால் குழந்தைகளை அதிகளவான நேரம் தண்ணீரில் விளையாட விட வேண்டுமென தெரிவிக்கும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, அதிகளவான நீரை குழந்தைகளுக்கு அருந்துவதற்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இது…

அரசாங்கத்தைப் பிணையில் எடுக்க கூட்டமைப்பு தயாராகிறது !!

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை பிணை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகிவிட்டதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய…

அரசியல் பொறி வைக்க முயலும் டயஸ்போறா !!

நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் ஆபத்தான அரசியல் பொறியை வைக்க புலம்பெயர் தமிழர்கள் (தமிழ் டயஸ்போறா) முயன்று வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். நேற்று (27) இடம்பெற்ற…

டிசலால் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!!

34 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை ஏற்றிக்கொண்டு இலங்கை வந்துள்ள கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணி இன்று (28) ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். 45 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு…

28இல் பிம்ஸ்டெக் மாநாடு; செயலாளர் வந்தடைந்தார்!!

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்) மாநாடு எதிர்வரும்28ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், அதன் செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல், இன்று மாலை இலங்கையை…

போதையில் சுக்கான் பிடித்த அதிகாரி கைது !!

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர், தலவாக்கலை பொலிஸாரால் இன்று (27) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என, நுவரெலியா பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுகாதாரப் பணிப்பாளர்…

விடுமுறைக் காலத்தில் அவதானம் வேண்டும் !!

விடுமுறை காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் குறித்து, சமூக ஊடகங்களில் புதுப்பிப்பதைத் தவிர்க்குமாறு எச்சரித்த சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன, பயணம் முடியும் வரை பொறுமையாக இருக்குமாறு…

யாழில்.பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து தாக்குதல் – நால்வர் காயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்தியதில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு…

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் நாளை திங்கட்கிழமை எளிமையாக திறந்து வைக்கப்படவுள்ளது.!!…

இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் நாளை திங்கட்கிழமை எளிமையாக திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் 12.30 மணியளவில்…

ஜெய்சங்கர் இலங்கை வந்தார்!!

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அததெரண விமான நிலைய செய்தியாளர்…

நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் கைது !!

குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலீஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

சர்வதேச மத்தியஸ்தம் இல்லாமல் அரசாங்கத்துடன் பேசுவதென்பது தற்கொலைக்கு ஒப்பானது –…

அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் அரசாங்கத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பேச சொன்னால் அவர்களை மத்தியஸ்தம் வகிக்க சொல்லி கூறுங்கள். அதைவிடுத்து எந்தவித சர்வதேச மத்தியஸ்தம் இல்லாமல் அரசாங்கத்துடன் பேச செல்வதென்பது தற்கொலைக்கு ஒப்பானதென…

உடுவிலில் வாள் வெட்டு கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வாள் வெட்டு கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். உடுவில் தெற்கை சேர்ந்த நாகராசா மணிமாறன் (வயது 51) என்பவரே காயமடைந்துள்ளார். குறித்த நபரின் வீட்டினுள் கடந்த…

நவக்கிரியில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்!!

புத்தூர் மேற்கு, நவக்கிரியில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தூர் மேற்கு, நவக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் என்ற 30 வயது இளைஞரே…

பொலிஸ் நிலையத்தில் கைவரிசை !!

முல்லைத்தீவு - நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் இருந்து உழவு இயந்திரங்கள் இரண்டு மாயமாகியுள்ளன. முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பறங்கியாற்றில் சட்டரீதியற்ற முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 25ஆம் திகதி நட்டாங்கண்டல்…