;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

சீனாவில் 3 மாதங்களில் 50 கிலோ குறைத்தால் சொகுசு கார் பரிசு!

சீனாவில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடம், மூன்று மாதங்களுக்குள் 50 கிலோகிராம் எடையைக் குறைக்கும் நபருக்கு சொகுசு கார் பரிசளிக்கும் சவாலை அறிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஷான்டாங் மாகாணத்தின் பின்ஜோவில் உள்ள இந்த உடற்பயிற்சிக்…

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனை மேற்கொள்ள ராணுவத்துக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் 1992 ஆம் ஆண்டு முதல் அணு ஆயுத சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீண்டும் விரைவாகத் தொடங்குமாறு அந்நாட்டு…

உலக பில்லியனர்கள் பட்டியலில் சமநிலையில் ரஷ்யா-பிரித்தானியா

உலக பில்லியனர்கள் பட்டியலில் ரஷ்யா மற்றும் பிரித்தானியா சமநிலைக்கு வந்துள்ளன. அல்ட்ராடா (Altrata) நிறுவனத்தின் 2025 பில்லியனர்கள் கணக்கெடுப்பின்படி, ரஷ்யா மற்றும் பிரித்தானியா தற்போது ஒரே எண்ணிக்கையிலான பில்லியனர்களை கொண்டுள்ளன. இரு…

“ஓட்டத்தில் ஒளிர்ந்த ஒளி”

அப்துல் அஸீஸ் அஸ்மா, ஊடகக் கற்கைகள் துறை, யாழ்.பல்கலைக்கழகம் இலங்கை தடகளத்தின் வான்வெளியில் ஒரு புதிய நட்சத்திரம் திகழ்கிறது. அந்த பெயர் தான் பாத்திமா ஷாபியா யாமிக். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளம் வீராங்கனை, தன்னுடைய அதிரடியான…

திருமணமாகி 10 நாட்கள் கூட சந்தோஷமாக இருக்கவில்லை… வீடியோ வெளியிட்டு இளம்பெண் தற்கொலை

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் அஷுடோஷ் கோஸ்வாமி. இவருக்கும் மணிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு பிறகு அஷுடோஷ் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக…

ஐரோப்பா செல்ல முயன்ற கிளிநொச்சி உத்தியோகர்த்தர் எல்லையில் சுட்டுக்கொலை; கதறும் உறவுகள்

ஐரோப்பா செல்லும் வழியில் பெலாரஸ் எல்லையில் கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகர்த்தர் உட்பட 2 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர்…

யாழில் யுவதியின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்

யாழ். வடமராட்சியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த 27 வயதான என்ற யுவதியே இவ்வாறு சடலமாக…

அமெரிக்காவிடம் ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் இறக்குமதி!

அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் இறக்குமதி செய்யப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் சீன அதிபர் ஜின்பிங் வணிகப் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிலையில்,…

தமிழர் பகுதியொன்றில் சோகம் ; 17 வயது சிறுவனுக்கு எமனாக மாறிய மோட்டார் சைக்கிள்

அம்பாறை - வீரகொட பகுதியில் நேற்று (30) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீரகொடவிலிருந்து ருகுணுகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி…

இளம் வீரருடன் நான்கு எலிகளையும் விண்வெளிக்கு அனுப்பும் சீனா

சீனா தனது விண்வெளி நிலையத்திற்கு ஆக இளம் வீரரையும் நான்கு ஆய்வு எலிகளையும் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தியங்கோங் (Tiangong) விண்வெளி நிலையத்தில் மூன்று வீரர்கள் இருப்பர். 6 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் மாற்றப்படுவர்.…

தப்பிச்சென்ற இஷார செவ்வந்தி ; பிக் மீ நிறுவனத்திற்கு பறந்த உத்தரவு

கொலைக்குப் பிறகு இஷார செவ்வந்தி தப்பிச் சென்ற நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்கள் குறித்த அறிக்கையை கொழும்பு குற்றப்பிரிவுக்கு வழங்குமாறு பிக் மீ நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம…

டிரம்ப் இன் அதிரடி; ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு…

சீனா மீதான வரி 10% குறைப்பு! டிரம்ப் – ஜின்பிங் சந்திப்பின் முழு விவரம்!!

அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பிற்குப் பிறகு, சீனப் பொருள்கள் மீதான வரியை 10% குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு டிரம்ப், பல்வேறு நாடுகளின் மீது வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொண்டார். இது…

வெல்லவாய நீதவான் இடைநீக்கம்

வெல்லவாய நீதவான் மஞ்சுள ரத்நாயக்க தனது கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் முறைப்பாடைத் தொடர்ந்து நீதித்துறை சேவை ஆணைக்குழு இந்த இடைநீக்கத்தை விதித்துள்ளது. அவரது பல வழக்கு முடிவுகள் தொடர்பாக பொலிஸ் மா…

மருதானை மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

கொழும்பு மருதானை, ஜெயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தங்கம் அணிந்தால் ரூ.50,000 அபராதம் விதிக்கும் இந்திய கிராமம்.., எங்குள்ளது தெரியுமா?

வெளிநாட்டவரைவிட தங்கத்திற்கு இந்தியர்கள் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்கு காரணம், தங்க நகைகளை இங்கிருக்கும் அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர். குறிப்பாக, பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் வீட்டில் தங்க நகைகளை…

கேரளாவில் நடந்த திருமண விழாவில் ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூலித்த ருசிகரம்..!

எர்ணாகுளம், ஒவ்வொரு பகுதியிலும் திருமண விழாக்கள் பாரம்பரிய முறைப்படி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி நடைபெறும் ஏற்பாடுகளை வித்தியாசமாக மேற்கொள்ளும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. திருமண அழைப்பிதழ் அச்சடிப்பதிலும், ஆடைகளை…

ஐரோப்பா சென்ற இலங்கை தமிழர் இருவருக்கு பெலாரஸ் எல்லையில் நேர்ந்த கதி; சம்பவத்தால்…

ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற நிலையில் இலங்கை தமிழர் இருவர் பெலாரஸ் எல்லையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . சம்பவத்தில் இரு இலங்கையர்களும் சட்டவிரோதமாக சென்ற நிலையில்…

தென்னந்தோப்பில் சிதைவடைந்த நிலையில் இளைஞன் சடலம்; கொலையா?

அம்பாந்தோட்டையில் பெலியத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகுலுகமுவ, தெத்துவாவெல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று (30) காலை சிதைவடைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர். பெலியத்தை…

உலகின் முதல் Al போர் விமானத்தை உருவாக்கிய அமெரிக்கா

உலகின் முதல் AI போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த நவீன போர் விமானம், F-16 வகை இயந்திரத்தைப் பயன்படுத்தி 2,000 கடல் மைல்கள் (சுமார் 3,704 கிலோமீட்டர்கள்) தூரம் வரை,…

5 லட்சம் கேட்ட குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது

திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது, இலஞ்ச ஆணை குழுவினால் இன்று(31) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற முனைந்தபோது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

யாழ். பல்கலையில் இருந்து துப்பாக்கியும் மீட்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து துப்பாக்கி , இரத்த கறை படிந்த சாறம் , வயர்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. பல்கலை நூலக மேற்கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கி மகசீன்கள் மற்றும் வயர் என்பவை இன்றைய தினம்…

யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்(30.10.2025) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், மாவட்ட அபிவிருத்தி…

மீன்பிடி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வடக்கு மாகாண மீன்பிடி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண, விவசாயமும் கமநல சேவைகள் கால்நடை…

தனித் தீவில் விட்டுச் செல்லப்பட்ட அவுஸ்திரேலிய மூதாட்டி உயிரிழப்பு

சுற்றுலா சென்ற அவுஸ்திரேலியப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம் பயணம் செய்த சொகுசு கப்பலில் பயணித்தவர்கள் தம்மைத் தனித் தீவு ஒன்றில் விட்டுச் சென்றதை அடுத்து, 80 வயதுடைய பெண் இவ்வாறு…

குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நூதன தண்டனை: 1,000 துண்டுப் பிரசுரம் வழங்க உத்தரவு

புனே: குடிபோதை​யில் வாக​னம் ஓட்​டிய இளைஞருக்கு 1,000 துண்​டுப் பிரசுரங்​களை வழங்​கு​மாறு புனே மோட்​டார் வாகன நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது. மகா​ராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி சின்ச்​வாட்​டின் ஹின்​ஜா​வாடி பகு​தி​யில் கடந்த ஜூலை 22-ம் தேதி 28…

பாகிஸ்தானில் 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில், 18 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலூசிஸ்தானின் தலைநகர் குவேட்டாவின் சில்தான் மலைப் பகுதி மற்றும் கெச் மாவட்டத்தில், நேற்று முன்தினம் (அக். 29) இரவு பயங்கரவாதிகளுக்கு எதிரான இருவேறு…

பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகின்ற யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் முனைவோர் ஒரு…

வட மாகாணத்தின் சிறந்த தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் வட மாகாணத்தின் தொழில்முனைவோா் விருதுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் தலைமையில், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பங்குபற்றுதலுடன்…

பால்நிலைசார் வன்முறைகளால் பாதிப்புக்குள்ளான சேவை நாடிகளுக்கான அவசர சேவை வழங்குதல் தொடர்பான…

சிறுவர், பெண்கள் விவகார அமைச்சின் அனுசரணையுடன் யாழ் மாவட்டத்தில் பால்நிலைசார் வன்முறைகளால் (SGBA) பாதிப்புக்குள்ளான சேவை நாடிகளுக்கான அவசர சேவை வழங்குதல் தொடர்பான பயிற்சிப் பட்டறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன்…

யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு – நீதிமன்ற அனுமதி பெற்று பல்கலைக்கழக…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் இருந்து துப்பாக்கி மகசீன்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் , பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக…

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்! – சீன அதிபர் ஜின்பிங்

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் என சீன அதிபர் ஸி ஜின்பிங் கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மீது கூடுதல் வரி விதிப்பை மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது…

17 குழந்தைகளை பணய கைதிகளாக கடத்திய நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

மும்பை, மராட்டியத்தின் மும்பை நகரில் பொவாய் பகுதியில் அமைந்த கட்டிடத்தில் உள்ள ஆர்.ஏ. ஸ்டூடியோவுக்கு நாடக ஒத்திகை நிகழ்ச்சிக்காக சிறுவர் சிறுமிகள் சிலர் சென்றுள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர், அவர்களில் 17 குழந்தைகளை பணய கைதிகளாக கடத்தி…

இளம் குடும்ப பெண்ணுக்கு எமனான ஹீட்டர் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

கண்டி, பொக்காவல பொலிஸ் பிரிவின் ரம்புகேவெல பகுதியில் நேற்று (30) இரவு மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கண்டி, ரம்புகேவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில்,…

சத்திர சிகிச்சைக்காக வீட்டை விற்ற டிலான் பெரேரா

சத்திர சிகிச்சைக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தனது வீட்டை விற்தாக தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். எனக்குச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 63 வருடங்களாக…