;
Athirady Tamil News
Monthly Archives

September 2025

ஈரானின் அணுசக்தி திட்டம்: 71 புதிய தடைகளை அறிவித்த பிரித்தானியா

பிரித்தானிய அரசு ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய 71 புதிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை தடை பட்டியலில் சேர்த்துள்ளது. ஐக்கிய நாடுகள் மாற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட அணுசக்தி தடைகளின் தொடர்ச்சியாக பிரித்தானியா இந்த…

சுவிட்சர்லாந்திலும் டிஜிட்டல் அடையாள அட்டை: வாக்காளர்களின் ஆச்சரிய முடிவு

பிரித்தானியாவைப்போல சுவிட்சர்லாந்திலும் டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகம் செய்வது தொடர்பில் பொதுமக்களின் எண்ணங்களை அறிவதற்காக நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்காளர்களின் முடிவு வாக்காளர்கள் டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகம்…

என்னை என்னவேணாலும் பண்ணுங்க… அவங்கமேல கைவைக்காதிங்க.. தவெக தலைவர் விஜய் காணொளி!

தமிழகத்தில் கரூரின் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சம்பவத்திற்கு அரசியல் பிரமுகர்கள் உடபட பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் இன்னும்…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய UnionPay

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணச்சீட்டுகளை , யூனியன் பே (UnionPay) ஊடாக பணத்தை செலுத்தி முன்பதிவு செய்யும் வசதியை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது யூனியன் பே இன்டர்நேஷனல் மற்றும்…

தவெக நிர்வாகிகளுக்கு அக்.14-ந் தேதி வரை நீதிமன்ற காவல்

கரூர், கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் த.வெ.க.…

விமான பயணம் செய்யாது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் வர்த்தகர் ஒருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (30) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் புத்தளம் பிரதேசத்தில்…

ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க 7 நிமிடம்

நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் 08 நிமிடங்களுக்குள் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இலகுரக வாகன உரிமங்களை ஒவ்வொரு 08…

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி அறிவித்த ட்ரம்ப்

அமெரிக்க வெளியுறவு கொளகையில் புதிய திருப்பமாக, வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரியை ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது Truth Social தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், "அமெரிக்காவிற்கு வெளியே…

பிரான்ஸ் கடற்கரை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் உடல்: புலம்பெயர்வோரா?

புலம்பெயர்வோர் பலர் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாயில் பயணிக்க பயன்படுத்தும் கடற்கரை ஒன்றில் இளைஞர் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். புலம்பெயர்வோரா? வட பிரான்சிலுள்ள…

“சீன பட்டாசுகள்” பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

நாட்டில் தடைசெய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட "ஹக்கா பட்டாசுகள்" மற்றும் "சீன பட்டாசுகள்" ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பட்டாசுத்…

பங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம் ; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில்…

பங்காளதேச நாட்டில் காக்ராசாரி என்ற இடத்தில் வசித்து வரும் மர்மா என்ற பழங்குடியின சமூகத்தின் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிக்கூட மாணவியான அந்த சிறுமிக்கு நேர்ந்த…

பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மீட்கப்பட்ட மர்ம பொதியால் பரபரப்பு

கொழும்பில் முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் வைத்து கைக்குண்டுகள் அடங்கிய பொதி ஒன்று பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த…

மட்டக்களப்பில் ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம்

மட்டக்களப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா வீதியில் உள்ள வாழைச்சேனை ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (30) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை…

பேருந்துடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி இருவர் பலி

ஹொரவ்பத்தானை -கபுகொல்லாவ புகுலேவ சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் - மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் இன்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.…

மால்டோவா தோ்தலில் ரஷிய ஆதரவு கட்சிகள் தோல்வி

கிஷினாவ்: கிழக்கு ஆப்பிரிக்க நாடான மால்டோவாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ரஷிய ஆதரவு கட்சிகள் தோல்வியடைந்தன. மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான ஆக்ஷன் அண்டு சாலிடாரிட்டி (பிஏஎஸ்) கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி…

மராட்டியம் கனமழைக்கு 11 பேர் பலி; 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

புனே, மராட்டியத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (திங்கட்கிழமை) காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதில், மும்பை, தானே, ராய்காட் மற்றும் பால்கார் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை…

அமெரிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கணக்கானோா் பிராா்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவத்தில் 4 போ் உயிரிழந்துள்ளதுடன் 8 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய தாமஸ் ஜேக்கப்…

வைத்தியசாலைக்குள் புகுந்து காட்டு யானை செய்த அட்டகாசம் ; நோயாளிகள் பெரும் அவதி

மின்னேரிய ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று அட்டகாசம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜன்னலை உடைத்து, நோயாளிகள் வைத்திருந்த பொருட்களை வெளியே எடுத்து உண்டதுடன், படுக்கை மற்றும் இரும்புப் பெட்டியை…

இலங்கையில் மிக ஆபத்தான போதைப்பொருள் கண்டுபிடிப்பு

இலங்கையில் முதல் முறையாக மிக ஆபத்தான ‘மெபடோன்’ என்ற ரசாயனத்தைக் கொண்ட ஒரு வகை போதைப்பொருள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. வெலிகம பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து மாதிரிகள் குறித்து அரசு பகுப்பாய்வாளர்…

லண்டனில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் நினைவு எழுச்சி நிகழ்வு

லண்டன், செப்டம்பர் 26, 2025 – தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில், தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 38-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எழுச்சி நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. இந்நிகழ்வு இன்று அதிகாலை 11 மணி முதல் மாலை 5:00 மணி வரை உணவு…

போதை கும்பல் அட்டூழியம்; 3 இளம்பெண்கள் சித்ரவதை செய்து கொடூர கொலை

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் 3 இளம்பெண்கள் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 19-ந் திகதி விருந்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரெண்டா டெல் காஸ்டிலோ (20), அவரது உறவினரான மோரேனா வெர்டி…

உயர்தரத்தில் சாதனை படைத்த தமிழ் மாணவனுக்கு நேர்ந்த துயரம்; தவிக்கும் குடும்பம்

உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக…

கரூர் துயரச் சம்பவம் குறித்து விஜய்யிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் ராகுல் காந்தி

சென்னை: கரூர் துயரச் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராகுல் காந்தி கேட்டறிந்தார். கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது…

பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா காலமானார் – பிரதமர் மோடி இரங்கல்

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் குமார் மல்ஹோத்ரா காலமானார். அவருக்கு வயது 94. வயது முதிர்வு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மல்ஹோத்ரா, சிகிச்சை…

கொழும்பில் வெவ்வேறு பகுதிகளில் இரு ஆண்களின் உடல்கள்

கொழும்பில் வெவ்வேறு பகுதிகளில் இரு ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு உடல் கிராண்ட்பாஸ் பகுதியிலும் மற்றொரு உடல் தெஹிவளையிலும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (29) மாலை கிராண்ட்பாஸின் இங்குருகொட சந்தியில்…

10ம் வகுப்பு மாணவன் எடுத்த தவறான முடிவு ; பரிதாபமாக பிரிந்த உயிர்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்கம் தனியார் தோட்டத்தில் நேற்று (29) மாலை 15 வயது பாடசாலை மாணவன் தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்…

எரிபொருளின் விலையில் இன்று திருத்தம்

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த திருத்தங்கள் அறிவிக்கப்படலாம். மாதாந்த எரிபொருள் விலை…

யாழ் நோக்கி சென்ற பேருந்து லொறியுடன் மோதி விபத்து ; மூவர் படுகாயம்

கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து A9 வீதியில் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.​ கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன்…

டிரம்ப் – நெதன்யாகு பேச்சுவார்த்தை வெற்றி! காஸா போர்நிறுத்த திட்டத்துக்கு இஸ்ரேல்…

டிரம்ப் - நெதன்யாகு மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தது. இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து சுமாா் 200 பேரை பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனர். அதனைத்…

பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடாவின் பயங்கரவாத அமைப்பாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியா உள்பட சர்வதேச அளவில் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை…

விஜய் கட்சி நிர்வாகியின் அதிர்ச்சி முடிவு… அதிர்ச்சியில் முக்கியஸ்தர்கள்

கரூர் கூட்ட நெரிசலில் பலர் சிக்கி உயிரிழந்தமைக்கு திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம் என கடிதம் எழுதிவிட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் இடம்பெற்ற தமிழக…

வடமாகாண மகளிர் தொழில் முனைவோருக்கு உதவி திட்டங்கள்

வடக்கு மாகாண மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான உதவி திட்டங்கள் திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு. நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம்…

யாழில் இளம் ஆசிரியரின் மர்ம மரணத்தால் பரபரப்பு ; வாடகை அறைக்குள் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். கரவெட்டி மத்தி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழில் இளம் ஆசிரியரின் மர்ம மரணத்தால்…

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட ஐவரின் கடவுச்சீட்டு முடக்கம்

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி உள்ளிட்ட 5 பேரின் கடவுச்சீட்டு இடைக்கால அரசால் முடக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தினை விசாரிப்பதற்காக இடைக்கால அரசு ஆணைக்குழுவொன்றை நியமித்து தனது விசாரணையைத்…