;
Athirady Tamil News
Daily Archives

2 June 2022

ஆயிஷா போன்ற மொட்டுகள் இனிமேலும் கருகிவிடக்கூடாது! (கட்டுரை)

மொட்டொன்றை சேற்றுக்குள் அமிழ்த்தி, உதிரச்செய்த துயரச்செய்தி, மனிதாபிமானம் கொண்ட ஒவ்வொருவரினதும் மனங்களில் வடுவாகிவிட்டது. அந்த வயதை ஒத்தவர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு பெற்றோர்களிடத்திலும், இனம்புரியாத அச்சம், பயம், சூழ்கொள்ளச் செய்துவிட்டது…

முளைவிட்டிருக்கும் வெந்தயத்தின் பயன்கள் !! (மருத்துவம்)

சாதரண வெந்தயத்தை விட முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும். மறுநாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும்.…

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்..!!

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் சமீபத்தில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றியபோது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கும் வரை…

​பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.…

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்..!!

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் சமீபத்தில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றியபோது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கும் வரை…

பொலிஸாருடன் மோதிய அரசியல்வாதியின் மகனும் மருமகளும்! (வீடியோ)

பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வேதஆராய்ச்சியின் மகனுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வீரகெட்டிய - பெதிகம பகுதியில் பொலிஸ்…

இலங்கையில் தங்கம் 670,931/= டொலர் 365/= !!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 365.58 ரூபாவாக இன்று (02) பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 355.61 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி…

ரஷ்ய விமானம் ஒன்றுக்கு இலங்கையில் இருந்து புறப்பட தடை !!

ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் பிரகாரம், ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்குச் செல்லவிருந்த ஏ330 ரக விமானம் கட்டுநாயக்க…

வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கியதில் இருவர் சடலமாக மீட்பு!!…

வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் இன்று (02.06) மதியம் நான்கு மாணவர்கள் நீரில் முழ்கிய நிலையில் இருவர் சடலமாகவும் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர் வவுனியாவை சேர்ந்த 15,16ஆகிய வயதுகளையுடைய மாணவர்கள் இன்று மாலை…

சுப்பர் மடத்தில் குழு மோதல் – ஐவர் காயம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கொட்டடியை சேர்ந்த…

கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் படுகாயம்!!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் வேக கட்டுப்பாட்டை இழந்து ,…

தெல்லிப்பழை வீட்டில் திருடிய குற்றத்தில் இருவர் கைது!!

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் உள்ள வீடொன்றில் திருடிய குற்றச்சாட்டில் இருவரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வீட்டில் கடந்த 28ஆம் திகதி எவரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த ஒரு லட்சம் ரூபாய்…

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள்!! (படங்கள்)

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதியில் இருந்து 35 போத்தல் பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடலில் மர்ம பொதி ஒன்று மிதப்பதாக இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்…

6 மாதங்களுக்கு சீனாவில் இருந்து மருந்துகள்!!

சீனாவினால் வழங்கப்பட்ட மருந்துத் தொகுதி ஒன்று நாளை (03) இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 500 மில்லியன் யுவான் என சீன தூதரகம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள்…

எல்பிட்டிய பகுதியில் வெடிப்புச் சம்பவம்!!

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஹதென்ன, கஜு கஸ்வத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறம் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று (02) காலை இந்த வெடிப்புச் சம்பவம்…

தயாசிறி செய்த ஒரே பாவம்!! (வீடியோ)

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிப்பதாகவும், தேவையான திருத்தங்களைச் செய்வதாகவும் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்று (01) நடைபெற்ற மாநாட்டில் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்…

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் அமைச்சரின் கருத்து!!

நாட்டை வந்தடைந்த டீசல் கப்பலில் இருந்து டீசலை இறக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் கையிருப்புக்கள் தொடர்பில்…

கொழுந்து சேகரிப்பவர் பிஞ்சை கசக்கினார் !!

பச்சை கொழுந்தை சேகரிக்கும் 35 வயதானவர், 13 வயதான பாடசாலை மாணவியை, அச்சிறுமி​யின் வீட்டில் வைத்தே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். சந்தேநபர், கலவான தெல்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என கலவான பொலிஸார் தெரிவித்தனர்.…

மஹிந்த கஹந்தகம சரணடைந்தார் !!

“மைனா கோ கம”, “கோட்டா கோ கம” ஆகியவற்றின் மீது மே. 9 ஆம் திகதியன்று தாக்குதல்களை நடத்தினார். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை மேற்​கொண்டார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.…

முகாமைத்துவ கற்கைகள், வணிக பீட புதுமுக மாணவர் அறிமுக நிகழ்வு.!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வு கடந்த 01 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது. முகாமைத்துவ கற்கைகள்…

சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கச்சதீவினை மீட்க கோருகின்றனர் – என்.வி. சுப்ரமணியன்!!

நாம் விழுந்து கிடக்கின்ற நிலையில் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல உரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கச்சதீவினை மீட்டு தருமாறு தமிழக முதலவர் ஸ்டாலின் நரேந்திர மோடியிடம் கேட்டுள்ளார் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் முன்னாள் தலைவர்…

அரசு மின்னணு சந்தை தளத்தில் கொள்முதல் செய்ய கூட்டுறவு அமைப்புகளுக்கு மத்திய அரசு…

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் 'கவர்ன்மெண்ட் இ-மார்க்கெட்பிளேஸ்' (ஜி.இ.எம்.) எனப்படும் அரசாங்க மின்னணு சந்தை தளத்தில் பொருட்களை கொள்முதல் செய்ய கூட்டுறவு அமைப்புகளையும் அனுமதிப்பதற்கு…

உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு !!

ஆகஸ்ட் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று(02)…

யாழ்ப்பாணம் – இணுவில் பரராஜசேகர பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – இணுவில் பரராஜசேகர பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா இன்று(02.06.2022) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், சிறு கடைக்குரிய உதவி வழங்கல்..…

அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், சிறு கடைக்குரிய உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ) யாழ் அச்சுவேலியில் பிறந்து சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநில தூண் பிரதேசத்தில் வதியும் திருமதி. கேமேஸ்வரி சுபாஸ்கரன் அவர்களின் பிறந்த…

நேஷனல் ஹெரால்டு வழக்கு- காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு பாஜக பதிலடி..!!

காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்குதாரரகளாக உள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவன பங்குகளை இந்தியா அசோசியேட் நிறுவனத்திற்கு மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக…

தமிழக அரசின் 22,550 நிவாரணப் பொதிகள் வவுனியாவை வந்தடைந்தது!! (படங்கள்)

பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்பட்ட 22,550 அரிசி பொதிகளும் 750 பால்மா பொதிகளும் இன்று (02.06) காலை வவுனியாவை வந்தடைந்தது. விசேட புகையிரதம் மூலம் வவுனியாவை வந்தடைந்த நிவாரணப்…

இன்று எரிவாயு பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்!!

நாடளாவிய ரீதியில் உள்ள எரிவாயு விநியோக நிலையங்கள் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (02) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றும் நாடளாவிய ரீதியில் 50,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.…

பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமரின் விசேட உரை!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (02) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…

பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு!!

இன்று (02) கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நிராகரித்துள்ளார். கொழும்பு, விகாரமஹாதேவி…

காஷ்மீர் பள்ளி ஆசிரியை கொலை விவகாரம்: ராகுல் புகார்- அமித்ஷா ஆலோசனை..!!

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவ ராஜ்னி பாலா என்ற ஆசிரியை 2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் வைத்து பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீர் பண்டிட் இனத்தை சேர்ந்த அந்த ஆசிரியை சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ்…

ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட 10 சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு..!!

தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட, 10 புராதன கோயில் சிலைகளை மத்திய அரசு மீட்டுள்ளது. மீட்கப்பட்ட துவாரபாலகர், நடராஜர், விஷ்ணு, ஸ்ரீதேவி, சிவன் பார்வதி சிலைகள், குழந்தைப் பருவ சம்பந்தர், உள்பட 10…

’சிஸ்டத்தை 21 ஆல்,மாற்ற முடியாது’ !!

நாட்டின் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நடைமுறைச் சாத்தியமுள்ள வழிகளைக் கண்டறிந்து செய்றபடுத்த வேண்டும் என தெரிவிக்கு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ, நாட்டின் முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். எனினும் 21ஆவது திருத்தச் சட்டத்தின்…