;
Athirady Tamil News

மஹிந்த கஹந்தகம சரணடைந்தார் !!

0

“மைனா கோ கம”, “கோட்டா கோ கம” ஆகியவற்றின் மீது மே. 9 ஆம் திகதியன்று தாக்குதல்களை நடத்தினார். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை மேற்​கொண்டார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.