;
Athirady Tamil News
Daily Archives

3 June 2022

3 மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு- கொரோனா ஒரு நாள் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது..!!

இந்தியாவில் கொரோனா 3-ம் அலை ஓய்ந்து தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தது. இதனால் தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் சரிந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பாதிப்பு 2,745 ஆக…

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு !!

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (04) சனிக்கிழமை 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை இரவு 10.00…

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை- பினராயி விஜயன்..!!

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளான, சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அண்டை நாடுகளைச்…

வாட்ஸ்-அப் குழுவில் பெண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு ஏலம் விட்ட டாக்டர்கள் கைது..!!

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், ஜி கோந்தூரு மண்டலத்தை சேர்ந்தவர் துர்கா இவருக்கு ஏற்கனவே 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் துர்கா 3-வதாக கர்ப்பமானார். 3-வதாகவும் ஆண் குழந்தையாக பிறந்தால் தனது கணவர் ஏற்க மாட்டார் என பக்கத்து வீட்டை…

விதைப்பொதிகள், பயன்தரு மரக் கன்றுகள் அரச உத்தியாகத்தர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு!!…

விதைப்பொதிகள், பயன்தரு மரக் கன்றுகள் மற்றும் இயற்கை உரப்பொதிகள் என்பனவற்றை அரச உத்தியாகத்தர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்…

4 ஆண்டுகளாக ராகுல் காந்தியை சந்திக்க முடியவில்லை: பிரித்விராஜ் சவான்..!!

காங்கிரஸ் கட்சியை சீரமைக்க அக்கட்சியினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், கட்சியின் மூத்த தலைவருமான பிரிதிவிராஜ் சவான் கட்சி தலைமை மீது தனது அதிருப்தியை உள்ளார். இதுகுறித்து அவர்…

10 நாள்களுக்கு மௌனம் காப்போம் !! (கட்டுரை)

ஒரு கத்தியால் செய்யமுடியாத மாற்றத்தை, ஒரு பேனா செய்துவிடும். அதேபோல, புள்ளடியால் விட்ட தவறை, போராட்டம் திருத்திவிடும். மக்கள் போராட்டத்துக்கு இவ்வளவு சக்தியிருக்கிறதா என்பதை மஹிந்த ராஜபக்‌ஷ, மே9 ஆம் திகதியன்று பிரதமர் பதவியிலிருந்து…

கர்ப்ப காலத்தில் தவிர்க்க ​​​​​​​​​​வேண்டிய உணவு வகைகள் !! (மருத்துவம்)

கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது அவர்கள் சந்திக்கும் சூழ்நிலையும், உண்ணும் உணவு வகைகளும் தான். கர்ப்ப காலத்தில் ஒரு சில உணவுகளின் மணம், கர்ப்பிணி பெண்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், கர்ப்ப காலத்தில்…

டீசல் களஞ்சியசாலையான வீடு!!

சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்த மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (02) காலை மித்தெனிய, கட்டுவன வீதி பகுதியில்…

நாடு தழுவிய அளவில் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார் அனுராக் தாக்கூர்..!!

உலக சைக்கிள் தினமான இன்று, நாடு முழுவதும் சைக்கிள் பேரணிகளுக்கு மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடல் பருமன், சோம்பல், மன அழுத்தம், பதட்டம், நோய்கள் போன்றவற்றில்…

ஜம்மு காஷ்மீரில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் 7 பேர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று…

வேலணையில் 120 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வேலணை மண்கும்பான் பகுதியில் சுமார் 120 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது. மண்கும்பானில் உள்ள ஓர் வீட்டில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே…

யாழ். போதனாவிற்கு மருந்துக்கள் அன்பளிப்பு!!

யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. வைத்தியசாலையில் தற்போது நிலவும் மருந்துகளின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக…

வடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மாணவன் உயிரிழப்பு!!

வடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவன் மரணமடைந்துள்ளான். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ் வடமராட்சி கரவெட்டி குஞ்சர் கடை கண்டான் வீதியில் மோட்டார்…

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (03.06.2022) காலை 09.30 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ் விவசாயக் குழுக் கூட்டத்தில் மேலதிக…

யாழில் விடுதிகள் முற்றுகை!!!

யாழ்ப்பாண நகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதிகள் முற்றுகையிடப்பட்டது. யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகளில் நடைபெறுகின்ற சமூக சீர்கேடு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக இன்றைய தினம் யாழ் மாநகர சபை…

எக்னலிகொட வழக்கு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 9 பேரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு ட்ரயல் அட் பார் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு…

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல வீதிகளுக்கு நாளைய தினம் (04) ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு ஒன்று பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில…

கொரிய வேலைவாய்ப்பு – வௌியான புதிய அறிவிப்பு!!

கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள 5,800 பேரை அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்நாட்டிற்கு பெற்றுக் கொள்ள உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொரிய மனிதவளத் திணைக்களத்தின்…

நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்ற ரிஷாட்!!!

வில்பத்து, கல்லாறு பிரதேசத்தில் காடழிக்கப்பட்ட பகுதிகளை மீளக் காடுகளாக மாற்றுமாறு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார். தமக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து…

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை 5-ம் தேதி வெளியிடுவோம் – அண்ணாமலை பேச்சு..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தாராபுரத்தில் நடந்து முடிந்த…

சித்து மூஸ்வாலா படுகொலை எதிரொலி – 434 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கிறது…

பஞ்சாப் மாநில அரசு சிக்கன நடவடிக்கையாக காங்கிரசைச் சேர்ந்த பாடகர் சித்து மூஸ்வாலா உள்பட 434 முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை சமீபத்தில் நீக்கியது. பாதுகாப்பு நீக்கப்பட்ட அடுத்த தினத்தில் பாடகர் சித்து மூஸ்வாலா துப்பாக்கியால் சுட்டுக்…

இன்று நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு வரி அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்போதுள்ள தொலைத்தொடர்பு வரி 11.25% இல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள்…

வருகின்றது லாஃப்ஸ் எரிவாயு !!

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுக் கப்பல் நாளை (4) இலங்கைக்கு வரவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த கப்பலில் சுமார் 3,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பு உள்ளதாக அவர்…

பாணந்துறை கொலை தொடர்பில் வௌியான அதிர்ச்சி செய்தி!!

இன்று (03) மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை உயன்கெலே நிர்மலா மாவத்தையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாத்துவ, தல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ரந்திக மதுஷான் (30)…

வவுனியாவில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்!! (படங்கள்)

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று (03.06) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சுந்தரபுரம்…

மனோவை சந்தித்த போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் !!

"தம்பி, இந்நாட்டில் ஜனாதிபதியாக, பிரதமராக நாம் துடிதுடிக்கவில்லை. அப்படி துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள். எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள்.…

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகருக்கு கொரோனா உறுதி..!!

இந்தியாவில் நேற்று 3,712 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு…

செயல்பாட்டில் இல்லாத 87 கட்சிகள் நீக்கம் – தேர்தல் ஆணையம்..!!

நாடு முழுவதும் 2,100-க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாக தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. குறிப்பாக நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில்…

மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்!!

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய முடியும் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். தற்போது நாடு முழுவதும் உள்ள…

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!!

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதாரத்துறையில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கொழும்பில் உள்ள…

வவுனியாவில் எரிவாயு விற்பனை நிலையங்களில் அமைதியின்மை: பாவனையாளர் அதிகாரசபையினர் துரித…

வவுனியாவில் இரு எரிவாயு விற்பனை நிலையங்களில் வர்த்தகர்களுக்கும் மக்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில் பாவனையாளர் அதிகாரசபையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தனர். வவுனியா மாவட்டத்தில் இன்று (03.06) 5…

சொத்துக் குவிப்பு வழக்கில் பசில் விடுதலை !!

மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது,…