;
Athirady Tamil News
Daily Archives

5 June 2022

அச்சுவேலி விவசாயிகளுக்கு டீசல் !!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இன்றைய தினம் டீசல் வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக விவசாயிகள் டீசல் இன்றி உழவு இயந்திரங்கள் மூலம் உழுது சிறுபோக செய்கையினை மேற்கொள்ள சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் குறித்த டீசல்…

தங்காலையில் சூடு: ஒருவர் பலி; 2 பேர் காயம் !!

தங்காலை மொரகெட்டியாரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அத்துடன் மேலும் இருவர் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி ஆரம்பம்!!

2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெறாவிடத்து தாங்கள் வசிக்கும் பிரதேச கிராம உத்தியோகத்தரைச் சந்தித்து அதற்கான…

சருமம் வறண்டு போதல் பற்றிய கவலை இனி வேண்டாம்!! (மருத்துவம்)

இன்று பலருக்கு ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று தான், சருமம் வறண்டு போதலாகும். வறண்ட சருமத்தினால், உடனடியாக சருமப் பொலிவை இழக்க நேரிடுவதுடன், மனவுளைச்சலுக்கும் சிலர் தள்ளப்படுகின்றனர். இத்தகைய பிரச்சினையை போக்குவதெற்கென, பலர் அலங்கார…

அரச சேவையாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை!!

சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு…

டீசல் விநியோகத்தில் மீண்டும் சிக்கல் !!

நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு இருப்பதாகவும் இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ள டீசல் கையிருப்பை அடுத்த டீசல் தொகுதி வரும் வரை முகாமைத்தும் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னுரிமை…

சின்னஞ்சிறு தீவுகளும் பெருவல்லரசுகளும்!! (கட்டுரை)

சீன அமெரிக்க சர்வதேச அதிகார போட்டியில் தற்பொழுது பசுபிக் சமுத்திரத்தின் மத்தியில் உள்ள மிகச் சிறிய தீவுகள் மாட்டிக் கொண்டுள்ளன. அண்மையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பசுபிக் தீவுகளுக்கான பத்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.…

சிறுவர்களிடையே பரவும் வைரஸ்!!

கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா…

கட்டுநாயக்கவில் இந்தியர் கைது !!

இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர், சட்டவிரோதமாக 117,000 கனடா நாட்டு டொலரும், 19,000 யூரோவும் கொண்டுவந்த…

யாழில் முருங்கைக்காய் திருடர்கள் சைக்கிளை இழந்த பரிதாபம்!!!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் திருட்டுச் சம்பவங்களும் சில இடங்களில் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் யாழ் வடமராட்சி உடுப்பிட்டி இமையாணன் கிழக்கு செம்பாட்டு ஒழுங்கை பகுதியில் உள்ள முருங்கை…

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை- மாநிலங்களுக்கு, மத்திய அரசு…

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக்…

முருகனுக்கு பரோல் வழங்கக் கோரிய நளினியின் மனு நிராகரிப்பு..!!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், பரோலில் வெளியில் வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கி உள்ளார். இந்நிலையில் இதே வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் ஆயுள் கைதியாக…

விலையை உயர்த்தியது லாஃப்ஸ் நிறுவனம் !!

12.5 கிலோ கிராம் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 6,850 ரூபாயாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அதிகரித்துள்ளது. அத்துடன், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 2,740 ரூபாயாக அதிகரித்துள்ளது. நாளை முதல் எரிவாயு சிலிண்டர்களை குறித்த…

நாளை முற்றாக பஸ்கள் சேவையில் ஈடுபடாது!!

நாளை (06) முழுமையாக பஸ்கள் சேவையில் ஈடுபடாத பல பகுதிகள் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென் மாகாணம், கம்பஹா மாவட்டம், மன்னார், வவுனியா, கேகாலை, மாவனல்லை, பொலன்னறுவை, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய…

275 ரஷ்ய பயணிகளுடன் பயணித்த ரஷ்ய விமானம் !!

மெஸ்கோவில் இருந்து காலியாக வந்த Aeroflot Airlines ஏர்பஸ் A330-300 விமானம், கொழும்பில் இருந்த 275 ரஷ்ய பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சற்று முன்னர் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரத்தில் நீதிமன்ற…

யாழ். விபத்தில் பெண் துறவி பலி !!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் துறவி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், மாநகர சபைக்கு அருகில் சனிக்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மண்டைதீவு 7ஆம்…

தாக்குதல் சம்பவம் 2,423 பேர் கைது !!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் கோட்டா கோ கம மற்றும் மைனா கம மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் இதுவரை 2,423 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 1069 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப்…

யாழ்ப்பாணத்தில் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள்!! (படங்கள்)

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் பல்வேறு தரப்பினராலும் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது. அதன்படி தியாகி பொன் சிவகுமாரன் நண்பர்களால் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் இன்று…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல்!! (படங்கள்)

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. உரும்பிராயில் உள்ள நினைவிடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு இடம்பெற்ற…

தமிழருக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து சிவகுமாரன் போராடினார் – வலி கிழக்கு…

தமிழருக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து மாணவர் சக்தியாக தியாகி சிவகுமாரன் போராடினார் - வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ் போராட்டப் பயணப்பாதையில் இனத்திற்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் புரட்சியை என்றும் நினைவில் கொள்கின்றோம் என…

திக்கத்தில் கஞ்சாவுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை , திக்கம் பகுதியில் சுமார் 1 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டள்ளனர். குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை விமான நிலையத்தில் சிறப்பு கவுண்டர் அமைக்க முடிவு..!!

குடியுரிமை, சுங்கச்சோதனை, பாதுகாப்பு சோதனை, மருத்துவ சோதனை அனைத்து பிரிவுகளிலும் சிறப்பு தனி கவுண்டா்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 27-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி…

நெல்லை அருகே சோகம்- காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி..!!

குழந்தைகளை வெகு நேரமாகியும் காணவில்லை என பெற்றோர் தேடியபோது, குழந்தைகள் மூன்று பேரும் காருக்குள் மயங்கி இருந்தது தெரியவந்தது. நெல்லை பணகுடி அருகே லெப்பை குடியிருப்பில் நிறுத்திவைக்கப்பட்ட காருக்குள் விளையாடச்சென்ற 3 குழந்தைகள் மூச்சுத்திணறி…

தடையில்லா மின் உற்பத்திக்கு நடவடிக்கை- மத்திய மந்திரி பேட்டி..!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்எல்சியில், சுரங்கப் பணிகளை மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரலாத் ஜோஷி,நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் உஜாலா திட்டத்தின்…

ரணில் விக்கிரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு விடுத்தள்ள அறிவிப்பு!!

ரஷ்ய Aeroflot விமானம் தொடர்பான பிரச்சினை இராஜதந்திர பிரச்சினையல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…

லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்களின் அறிவிப்பு!!

லாப்ஸ் எரிவாயு விநியோகம் இன்று (05) ஆரம்பமாகவுள்ளது. 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் வந்த கப்பலில் இருந்து நேற்று (04) இரவு முதல் எரிவாயுவை இறக்கி வருவதாக அதன் தலைவர் வேகபிட்டிய தெரிவித்தார். அதன்படி, இன்று முதல், கொழும்பு…

யாழ். போதனா வைத்தியசாலைக்கு இந்தியா உதவி !!

யாழ். போதனா வைத்தியசாலைக்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்திய அரசாங்கம் வழங்கியது. இரண்டு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட இந்த மருந்துப் பொருட்களை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்,…

பொன் சிவகுமாரனின் 48 வது நினைவேந்தல் பிரதேச சபையினால் அனுஷ்டிப்பு!! (படங்கள்)

தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் உரும்பிராயில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. பிரதேச சபையின் அவைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று காலை உரும்பிராயில் உள்ள…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின வருடாந்த பெருவிழா!! (படங்கள்)

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின வருடாந்த பெருவிழாவில் ஆரம்பமான நிலையில் ஆலய திருநாட்களின் ஒன்றான கடல் அந்தோனியார் பெருவிழா நேற்று(04) மாலை இடம்பெற்றது. கடற்றொழிலாளர்களின் பாதுகாவலராக விளங்குவதை நன்றியுடன் நினைவுகூரும் இப் பெருவிழா…

சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!

2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை துறைமுகத்தில்…

நாங்கள் காக்கா கூட்டமா? அதிமுக-பாஜக இடையே மீண்டும் வெடித்தது கருத்து மோதல்..!!

பாஜக ஒற்றுமை கூட்டம் என்றும் மாற்றத்தை தரக்கூடிய சக்திபடைத்த கூட்டம் என்றும் கரு.நாகராஜன் கூறினார். சென்னை: முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது,…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 178 இருளர் இன மக்களுக்கு ரூ.8.22 கோடியில் குடியிருப்புகள்-…

பினாயூர், கட்டியாம்பந்தல் மற்றும் நாஞ்சிபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் 178 இருளர் இன மக்களுக்கு ரூ.8.22 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணையை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.…

காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

கல்முனையில் பொது மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு…