;
Athirady Tamil News
Daily Archives

7 June 2022

பாட்டலி சம்பிக்க ரணவக்க எடுத்த அதிரடி முடிவு !!

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பாராளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாரஹேன்பிட்டியில் உள்ள 43ஆவது பிரிவு அலுவலகத்தில் தனது…

மானிப்பாயில் வீடுடைத்து இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய இளைஞர் கைது!! (படங்கள்)

மானிப்பாயில் வீடுடைத்து இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் மானிப்பாய் முத்துத்தம்பி வீதியில் புதிததாக கட்டப்பட்ட வீடொன்றை உடைத்து…

பிரதமரின் உரையை அடுத்து யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிந்த மக்கள்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லை எனக்கூறி மூடப்பட்டு காணப்பட்டமையை அவதானிக்க முடிந்ததுடன் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. இன்றைய தினம் நாடாளுமன்றத்தில்…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய் !!

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய், ஈரப்பலா, வற்றாளைக் கிழங்கு என்பவற்றை வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த யோசனையை…

திலிப் வெதஆராச்சியின் மகனுக்கு விளக்கமறியல் !!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாதம் முதலாம் திகதி குறித்த இருவரும் தெற்கு அதிவேக வீதியின் பெதிகம நுழைவுப்…

முன்னாள் எம்.பி ஆசு மாரசிங்கவுக்கு புதிய பதவி !!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த புதிய பதவிக்காக தான் எந்தவொரு சம்பளம்,…

மற்றுமொரு பாடசாலை மாணவி மாயம் !!

கொஸ்கம- சாலாவ தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். கடந்த 3 நாட்களாக குறித்த மாணவி காணாமல் போயுள்ளார் என கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன மாணவி கல்வி கற்கும் பாடசாலையில் சிரமதானப் பணிகள்…

கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றத்தின் பிஸ்கல் அதிகாரி பதவி நீக்கம்!!

கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றத்தின் பிஸ்கல் அதிகாரி தனது உத்தியோகபூர்வ கடமைகளை மீறியதற்காக பதவி நீக்கப்பட்டுள்ளார். ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏர்பஸ் ஏ 330-300 விமானத்தை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவை…

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்!!

கோப், கோபா மற்றும் ஏனைய குழுக்களின் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பான சபைத் தலைவரின் பிரேரணைக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த பூர்வாங்க…

உலக உணவு நெருக்கடி: அடுப்பிலிருந்து நெருப்புக்குள் இலங்கை!! (கட்டுரை)

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை, இலங்கையர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே என்பது போலவே, நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றபோது, ‘உடனடியாக வெளிநாடுகள் கடன்…

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள் !! (மருத்துவம்)

குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது…

“கோட்டாபய கடற்படை” க்கு தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது !!

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், “கோட்டாபய கடற்படை முகாம்” அமைந்துள்ள பிரதேசத்தில், தமிழ் மக்களுக்குரிய 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினருக்கு வழங்கும் நில அளவீட்டுத் திணைக்களத்தினரின் முயற்சியானது காணிகளுக்குரிய தமிழர்களால்…

O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களிடம் கோரிக்கை!!

இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய வகையில் மாவட்ட மட்டத்தில் இந்த நிகழ்ச்சிகள் இணையவழியில் ஏற்பாடு…

புதிய இராணுவ பதவி நிலை பிரதானி நியமனம்…!!

இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்க நியமிக்கப்பட்டுள்ளார். நாளை (08) முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவ இன்று (07)…

யாழில் மண்ணெண்ணெய் விநியோகம்!! (வீடியோ, படங்கள்)

கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் எரிபொருள் அட்டைகளுக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படுகிறது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும்…

சிபெட்கோவின் புதிய தலைவர் பொறுப்பேற்றார் !!

முன்னாள் நீதி அமைச்சரும் நிதி அமைச்சருமான மொஹமட் அலி சப்ரியின் சகோதரரான மொஹமட் உவைஸ் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபெட்கோ) புதிய தலைவராக தனது கடமைகளை இன்று (07) பொறுப்பேற்றார். அவர், இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவராக…

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் பதற்றம் !!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இருந்த குளவிக் கூடு களைந்தமையால் 25 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை…

வயோதிபப் பெண்ணின் சங்கிலி அபகரிப்பு !!

சாவகச்சேரி - கோவில்குடியிருப்பு கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்கு வந்த வயோதிபப் பெண்ணின் சங்கிலி திருட்டுப் போயுள்ளது. குறித்த ஆலயத்திற்கு நேற்று காலை வந்து வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் ஒன்றரைப் பவுண் தங்கச்…

மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!

மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி அட்டன் நகரின் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த நிரப்பு நிலையத்திற்கு கடந்த (05)ம்…

ஊடகவியலாளருக்கு கடற்படை மற்றும் பொலிஸாரினால் அச்சுறுத்தல் !!

முல்லைத்தீவு - வட்டுவாகல் கடற்படை தளத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் இன்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்களான தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும்…

நிமல் சிறிபால டி சில்வாவை நீக்க தடை உத்தரவு !!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம்…

மின்வெட்டு நேரத்தில் மாற்றம் !!

தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டில் சில மாற்றங்களைச் செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, மூன்று நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது இரவில் இரண்டு மணி நேரம் 15…

அரிசி, சீனி, கருவாட்டை மீனுக்காக இழந்த தாய் !!

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் தாயொருவர், வீட்டின் அன்றாட தேவைக்காக கொள்வனவுச் செய்த ஒரு கி​லோகிராம் அரிசி, 250 கிராம் சீனி மற்றும் 200 கிராம் கருவாட்டை பறிகொடுத்த சம்பவமொன்று கதிர்காமத்தில்…

முதலீட்டாளர்களுக்கு 40 வருட சிறப்பு வரிச் சலுகை !!

கொழும்பு துறைமுக நகர முதலீட்டாளர்களுக்கு 40 வருட சிறப்பு வரிச் சலுகை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எமக்கான நீதியை பெற்று தாருங்கள்!! (படங்கள், வீடியோ)

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடியாளர்களை நாடு கடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ப்ரிவெல்த் குளோபல் நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட அமைப்பு…

இரண்டரை வயது இலங்கைச் சிறுமி உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்தார்!! (படங்கள்,…

தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனைப் புத்தகத்தில் (international book of world record) தனது பெயரை பதிவு செய்தமை பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. உலக சாதனை புத்தக நிறுவனமானது…

மக்களின் மெமரி பழுதாகவில்லை: ரணிலுக்கு சஜித் பதில் !!

''கம்பியூட்டரை ரீசெட் பண்ணும்போது மெமரி கார்ட்டை சரிபாருங்கள்.. கடந்த இரண்டரை வருட காலங்களில் நடந்தவற்றை நாட்டு மறக்கவில்லை.மக்களின் மெமரி பழுதாகவில்லை..'' என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ…

கப்ராலுக்குப் பிணை !!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். 65 மில்லியன் அமெரிக்க டொலரை முறைக்கேடாக பயன்படுத்தினார் எனக் அவருக்கு எதிராக…

அடுத்த 3 வாரங்கள் மிகவும் கடினமானவை – பிரதமர்!!

நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என நம்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று(07) பிரதமர் ஆற்றிய விசேட உரையில் உள்ளடங்கிய விடயங்கள்… ”இந்த…

யாழில் முகமூடி அணிந்த நபரால் 4 வயது சிறுமி கடத்தல் முயற்சி!!

பாட்டியாருடன் உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை நள்ளிரவு நேரம் வீடு புகுந்து நபர் ஒருவர் கடத்த முயற்சி மேற்கொண்டதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்வாய் மேற்கு பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக்…

யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீட புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வுகள் எதிர்வரும் 09 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.…

பரீட்சைக்குத் தோற்றுகிறார் ரஞ்சன் !!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 11 மற்றும் 18 ஆம் திகதிகளில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம்…

’இந்திய முதலீடுகளால் வட மாகாண மக்களுக்கு பயன் கிடைக்கும்’ !!

இந்திய முதலீடுகளால் வட மாகாண மக்கள் பலனை அனுபவிப்பார்கள் என இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார். வவுனியா பிரதேச செயலகத்தில் அட்சயபாத்ரா உதவிகள் எனும் தொனிப்பொருளில் இந்திய மக்களின் நிவாரண பொருட்களை வழங்கி…