;
Athirady Tamil News
Daily Archives

12 May 2024

தோலின் நிறம் காரணமாக மகள் குடும்பத்தையே கொல்ல முயன்ற தாய்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய…

தன் மகள் ஆப்பிரிக்கப் பின்னணி கொண்ட ஒருவரை திருமணம் செய்துகொண்டதால், அவரது குடும்பத்தையே கொல்ல முயன்றுள்ளார் ஒரு பெண். குடும்பத்தையே கொல்ல முயன்ற பெண் வெள்ளையினப் பெண் ஒருவரின் மகள், தன் தாயின் விருப்பத்துக்கு எதிராக பிரான்ஸ் மொராக்கோ…

தாய், மனைவி மற்றும் பிள்ளைகள் என மொத்த குடும்பத்தையும் சுட்டுக்கொன்ற நபர்! பின்னர் அவர்…

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் தொழிலாளி ஒருவர் தனது மனைவி, பிள்ளைகள் உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மதுரா பகுதியைச் சேர்ந்தவர் அனுராக்…

கனடாவில் அதிகரிக்கும் வீட்டு வாடகை! வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் (Canada) வீட்டு வாடகைத் தொகை சடுதியான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கனேடிய நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் வாடகைத் தொகை 9.3 வீதமாக அதிகரித்துள்ளது. வாடகைத்…

பலஸ்தீனத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி

பலஸ்தீனம் (Palestine) ஐக்கிய நாடுகள் (UN) சபையில் உறுப்பினராக விண்ணப்பிக்க தகுதியான நாடு என்று அதன் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அங்கு பலஸ்தீனத்துக்கு ஆதரவாக 143 வாக்குகளும், இஸ்ரேல்(Israel), அமெரிக்கா (US) உள்ளிட்ட 9…

விமான நிலையத்துக்குமா? தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளிகள், மருத்துவமனைகள் தொடர்ந்து விமான நிலையத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. மாலை 6.15 மணியளவில் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மீட்புப் படைக்கு அழைப்பு வந்ததாக…

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் தீப்பரவல்

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கி தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை 5.30 அளவில் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் புகையை வெளியேற்றும் எரிவாயு குழாய் மீதே மின்னல்…

நாட்டில் பல வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றன : மனுஷ நாணயக்கார தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் (JR Jayawardena) இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

களத்தில் குதிக்கும் ரணில் – பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்

ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த வேட்பாளர் தொடர்பில் குழப்ப நிலை நீடிக்கிறது. இந்நிலையில் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சாதுர்யமாக காய்நகர்தலை முன்னெடுத்து வருவதாக அரசியல்மட்டத் தகவல் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக…

இன்றைய சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் தேவை இல்லாமல் *அதிரடி இணையத்தை வம்புக்கு இழுத்த*…

இன்றைய சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் தேவை இல்லாமல் *அதிரடி இணையத்தை வம்புக்கு இழுத்த* டிராம் பாலா என்பவர்.. (நடந்தது என்ன?) மூன்று தினங்களுக்கு முன்னர் இன்றைய சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் நடைபெறவுள்ள பொதுச்சபைக் கூட்டம், அங்குள்ள…

பிரேசில் வெள்ளத்தில் உயிர் தப்பிக்க பல மணிநேரமாக கட்டிட மேற்கூரை மேல் நின்ற குதிரை!

பிரேசில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரையில் 107 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 136 பேர் காணாமல் போயிருப்பதாகவும்…

சட்டவிரோத மதுபானம் காய்ச்சிய மூவர் கைது

கைது வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் உற்பத்தி செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று சந்தேகநபர்களும் நேற்றிரவு (11) கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகந்தை இராணுவ புலானாய்வுப் பிரிவினருக்கு…

பெருந்திரளானோரின் கண்ணீருடன் மலேசியாவில் உயிரிழந்த இளைஞனின் சடலம் அடக்கம்

மலேசியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த தமிழ் இளைஞனின் சடலம் (12.05.2024) மாலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மஸ்கெலியா, மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயது திருமணமாகாத இளைஞனே இவ்வாறு…

அதிரடியாக கலைக்கப்பட்ட குவைத் நாடாளுமன்றம்!

குவைத்தின் (Kuwait) எமிர் ஷேக் அல்-சபாவால் (Sheikh al-Sabah), அந்த நாட்டு நாடாளுமன்றம் நேற்று  (11) அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது. அத்துடன், குவைத்தின் அரசியலமைப்பில் உள்ள சில பகுதிகளை நான்கு ஆண்டுகளுக்கு இடைநிறுத்துவதாகவும் அவர்…

மின்சார வாகனங்களுக்கு தடை விதித்த ஹர்சவின் குழு

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் காலத்தை நீடிக்கக் கோரும் அசாதாரண வர்த்தமானி அறிவித்தலுக்கு நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு தடை விதித்துள்ளது. திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இன்மையே இதற்கான…

காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்; 1 லட்சம் பேர் வெளியேற்றம்

காசா ரபா நகரில் இஸ்ரேல் ராணுவம் சரமாரி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி உள்ளனர். காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி…

கரட் துண்டால் பறிபோன குழந்தையின் உயிர்

கரட் துண்டொன்று தொண்டையில் சிக்கியதில்,19 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 11ஆம் திகதி மாலை வீட்டில் இருந்த போது இந்த துயரம் இடம்பெற்றுள்ளது. உடனடியாக , குழந்தையை 1990 அம்புலன்ஸ்…

தென்னிலங்கை கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கைது

பண மோசடியில் ஈடுபட்ட தென்னிலங்கை அரசியல் கட்சியொன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழில் கைது செய்யப்பட்டுளளார். இந்த சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, அவரிடமிருந்து 09…

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் மற்றுமொரு சிக்கல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விஞ்ஞானப் பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து…

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நிதியுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian Development Bank) பல பில்லியன் டொலர் அன்பளிப்பு நிதியின் கீழ் 2025ஆம் ஆண்டு முதல் நான்கு வருடங்களுக்கு மானியங்களைப் பெறும் வளரும் நாடுகளில் இலங்கையின் (Sri Lanka) பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது ஆசிய…

இளவரசி கேட் எப்படி இருக்கிறார்? இளவரசர் வில்லியம் தெரிவித்த தகவல்

இளவரசர் வில்லியம், மருத்துவமனை ஒன்றின் புதிய கட்டிட கட்டுமானப்பணி துவக்க விழாக்கு நேற்று சென்றிருந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகிகள் கேட்டின் உடல் நலம் குறித்து அவரிடம் விசாரித்துள்ளார்கள். இளவரசி கேட் எப்படி இருக்கிறார்? நேற்று…

தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுமி! விளையாட்டால் விபரீதமா என விசாரணை

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் 9 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செங்கல்பட்டின் நந்தீஸ்வரர் காலனி 4வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பிரபு என்பவரின் மகள் ஹன்சிகா (9). சிறுமி…

என்னை கைது செய்த பின் ஆம் ஆத்மியில் ஒற்றுமை அதிகரித்துள்ளது -கேஜரிவால்

சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இன்று (மே .12) ஆலோசனை நடத்தினார். மின்சார விநியோகம், குடிநீர் விநியோகம், மருந்துகள்…

யாழில் பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் தென்னிலங்கை கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கைது

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக யாழில் பண மோசடியில் ஈடுபட்ட தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்றின் யாழ் மாவட்ட அமைப்பாளர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுளளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 09…

மாட்டிறைச்சி கடையை ஒழிப்பவர்களுக்கே எமது வாக்கு – சிவசேனை யாழில் போராட்டம்

பசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சிவசேனையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் சிவசேனையின் தலைவர்…

யாழில். முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு – ஊர்தி பவனியும் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. முன்னதாக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி…

பாகிஸ்தானிடம் இருக்கும் அணுகுண்டு: எழுந்துள்ள சர்ச்சை

பாகிஸ்தானிடம் (Pakistan) அணுகுண்டு இருப்பது தொடர்பில் இந்தியா (India) மதிப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர் (Mani Shankar Aiyar) கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேர்காணல் ஒன்றின்போது கருத்துரைத்த…

போலி வீசா முகவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம்

ஐக்கிய இராச்சியத்திற்கு (United Kingdom) வீசா சேவைகளை வழங்குவதாகக் கூறி போலி முகவர்களால் மேற்கொள்ளப்படும் மோசடி தொடர்பில் இலங்கையர்களை அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி,…

கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை பரிதாப உயிரிழப்பு

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று (11.4.2024) மெதகம (Medhakama,) - ஈரியகஹமட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை வீட்டுக்கு அருகில் உள்ள…

சாதாரண தரப்பரீட்சை வினாத்தாள் மோசடி : தனியார் வகுப்பாசிரியர் கைது

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாளை வட்ஸ்அப் மூலம் வெளியிடுவதில் ஈடுபட்ட தனியார் ஆங்கில பாட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து இன்று காலை கைது…

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை நாளை இடம்பெறாது – 17 ஆம் திகதி ஒத்திவைப்பு

நாகை - காங்கேசன்துறை கப்பல் சேவை தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் தாமதமானமையால் கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. காங்கேசன் துறைக்கும் தமிழகத்தின்…

யாழ்.மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 888 முறைப்பாடு

யாழ்.மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த 2023ஆம் ஆண்டு 888 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் , அவற்றில் 873 முறைப்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு , 10.47 மில்லியன் ரூபாய் தண்டம்…

யாழில் 30 இலட்ச ரூபாய் பெறுமதியான பாலை மரக்குற்றிகள் மீட்பு பி சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

யாழ்ப்பாணத்தில் சுமார் 30 இலட்ச ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளை கடத்தி சென்றவர்களை பொலிஸார் மடக்கி பிடிக்க முற்பட்ட நிலையில் தப்பி சென்றுள்ளனர். சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும்…

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் நேற்றைய தினம் (11-05-2024) காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது, ஹொக்கைடோவில் 32.2 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 6.17 மணியளவில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான…

பூமியை தாக்கும் மிகச் சக்தி வாய்ந்த சூரிய புயல்: தகவல் தொடர்பு துண்டிக்கப்படுமா?

பூமியை மிகவும் சக்தி வாய்ந்த சூரிய புயல் வெள்ளிக்கிழமை தாக்கிய நிலையில், அறிவியலாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். சூரிய புயல் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகான மிக சக்தி வாய்ந்த சூரிய புயல் ஒன்று வெள்ளிக்கிழமையில் பூமியை…