;
Athirady Tamil News
Daily Archives

3 October 2022

கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் தமிழகம் முதலிடம்: ஜனாதிபதி…

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழக ஊரகப்பகுதிகளில் உள்ள 1 கோடியே 24 லட்சத்து 93 ஆயிரம் வீடுகளில் இதுவரை 69 லட்சத்து 14 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 55 சதவீத வீடுகள் குடிநீர் இணைப்பு…

பெண்கள் இலவச பயணத்தை புறக்கணிக்க வேண்டும் -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!!

ஆம்னி பஸ் முதலாளிகளுக்கு பண்டிகை காலத்தில்தான் வருமானம் கிடைக்கும். வசதியானவர்கள், ஆம்னி பஸ்சில் செல்லலாம். ஏழை மக்கள் அரசு பஸ்சில் பயணிக்கலாம் என அமைச்சர் சொல்கிறார். இதை சொல்வதற்கு எதற்கு அமைச்சர் என்று தெரியவில்லை. ஒரு முறை பயணிப்பதற்கு…

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; வாலிபர் பலி..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூசாரித்தேவன்பட்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் காளியம்மன் கோவில் அருகே கோபாலன்பட்டியை சேர்ந்த திருப்பதி (வயது 29) என்பவர் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்க பயன்படும் குழாய்கள் தயாரித்து வந்தார். அந்த இடத்தில்…

செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் 115.80 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்று…

இந்திய ரெயில்வே மூலம் கொண்டு செல்லப்பட்ட சரக்குகளின் அளவு செப்டம்பர் மாதத்திலேயே இதுவரை இல்லாத வகையில் 2022, செப்டம்பர் மாதத்தில் 115.80 மெட்ரிக் டன்னாக சாதனை படைத்துள்ளது. 2021 செப்டம்பர் மாதத்தை விட 9.15% வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம்…

ஐதராபாத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம்; 3 பேர் கைது..!!

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குறிப்பாக மலக்பேட்டையை சேர்ந்த அப்துல் ஜாகித் (வயது 39) என்பவர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. இயக்கத்தினருடனான தனது தொடர்பை மீண்டும்…

ராகுல் காந்தியுடன் பாதயாத்திரையில் பங்கேற்கிறார் சோனியா காந்தி..!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. இவர் பாரத் ஜோடோ என்ற பெயரில் பாதயாத்திரையை கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது. ராகுல்…

சேறு பூசும் தொழிற்சாலை தற்போது ராஜபக்‌ஷ, இயக்கி வருவதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.!!

சேறு பூசும் தொழிற்சாலை தற்போது ராஜபக்‌ஷ, இயக்கி வருவதாகவும்,அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மத்திய கலாசார நிதியம் மீது போலியான சேற்றை பூசிக்கொண்டிருப்பதாகவும், குற்றச்சாட்டுகளுக்கு தாம் ஒருபோதும் சளைக்கப் போவதில்லை எனவும்…

கட்டணம், விலைகள் குறையாது!!

பெற்றோல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் குறைக்கப்படாது என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளதுடன், முச்சக்கரவண்டிக் கட்டணத்தில் எவ்வித குறைப்பும் செய்யப்படமாட்டாது என்று முச்சக்கரவண்டி தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. பெற்றோலின் விலையை…

முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி – அகிலேஷிடம் நலம் விசாரித்த பிரதமர்…

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவுக்கு இன்று திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

ஹலோவுக்கு பதில், வந்தே மாதரம் சொல்லுங்கள்- அரசு ஊழியர்களுக்கு மகாராஷ்டிரா அமைச்சர்…

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளதாவது: உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட தொலைபேசி…

கோதுமை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரம் கண்காணிக்கப்படுகிறது- மத்திய…

மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரவிருக்கும் பண்டிகைக் காலங்களை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், சமூகத்தில்…

கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு- அதிர்ச்சியடைந்த வீரர்கள்..!!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. போட்டியின் 7-வது ஓவரின்போது…