;
Athirady Tamil News
Yearly Archives

2022

உக்ரைனின் இசியம் நகரில் தோண்டும்போது கிடைத்த 400க்கும் அதிகமான உடல்கள் – அதிபர்…

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இன்று வரை நீடிக்கும் இந்தப் போரில் ஏராளமான உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் ராணுவமும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா கைப்பற்றிய பல இடங்களை…

பெங்களூருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் மந்தமானது..!!

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மந்தமானது பெங்களூருவில் மழை பாதிப்புக்கு காரணமான ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. பெங்களூரு மகாதேவபுரா, பொம்மனஹள்ளி பகுதிகளில் மட்டுமே நடந்த பணிகள், நேற்று முன்தினம் எலகங்கா…

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 சிரியா வீரர்கள் உயிரிழப்பு..!!

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், போர் முடிவுக்கு…

பாதாள உலகக் குழு உறுப்பினர்களை நாடு கடத்த நடவடிக்கை!!

வெளிநாட்டிலுள்ள பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் 13 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு தேடப்படும் குற்றவாளிகள் 13 பேரும்…

நொச்சிக்குளம் இரட்டை படுகொலை; 20 பேருக்கு விளக்கமறியல்!!

மன்னார் - நொச்சிக்குளம் இரட்டை படுகொலை தொடர்பாக சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட 20 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார். குறித்த 20 சந்தேகநபர்களும் வெள்ளிக்கிழமை(16) மன்னார்…

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் எப்போது செயல்பாட்டுக்கு வரும்? – மத்திய மந்திரி…

உலகின் முதல் முறையாக ஹைட்ரஜன் வாயுவால் இயங்கும் பயணிகள் ரெயில் ஜெர்மனியில் கடந்த மாதம் செயல்பாட்டு வந்தது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாற்று எரிபொருளாக உள்ளது. அதே சமயம் வேகம், நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மற்ற…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு முடிந்து டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி..!!

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று மாலை தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றார். இதில், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி…

துப்பாக்கி பாதுகாப்புடன் பள்ளி செல்லும் குழந்தைகள் – காரணம் தெரியுமா..!!

கேரள மாநிலத்தில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி, வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிக்கின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த…

இலங்கையில் இளையராஜா!!

இசைஞானி இளையராஜா தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து கொழும்பு ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்துள்ளனர். பிரபல பாடகர்கள் மனோ, ஸ்வேதா மேனன், எஸ்பிபி…

மனுஷ நாணயக்கார விடுத்துள்ள கோரிக்கை!!

மின்சாரக் காரை இறக்குமதி செய்ய தனி நபர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது…

லண்டனுக்கு புறப்பட்டார் ஜனாதிபதி!!

பிரித்தானியாவின் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (17) அதிகாலை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார். அதிகாலை 3.33 மணிக்கு டுபாய்க்கு புறப்பட்டு சென்ற அவர்,…

பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங் அடுத்த வாரம் பா.ஜ.க.வில் இணைகிறார்..!!

பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அமரிந்தர் சிங். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அமரிந்தர் சிங், உட்கட்சி மோதலால் காங்கிரசில் இருந்து விலகி லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கினார். அண்மையில் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலை…

மாணவன் மடியில் மாணவி… சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படங்கள்… பஸ் நிறுத்தத்தை…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரி (சிஇடி) மாணவ-மாணவிகள் தங்கள் கல்லூரிக்கு அருகிலுள்ள ஸ்ரீகார்யம் பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறிச் செல்வது வழக்கம். பஸ் நிறுத்தத்தில் உள்ள பெஞ்சில் ஆண்-பெண் பேதமின்றி அருகருகே அமர்ந்து…

இது போருக்கான காலம் அல்ல… ரஷிய அதிபர் புதினிடம் எடுத்துரைத்த மோடி..!!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி…

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுமி- 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக…

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள அப்பானேரி அருகே உள்ள ஜஸ்ஸா பாடா என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி அங்கிதா வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுமி 200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து…

அம்பேத்கரின் கொள்கையை உண்மையாக பின்பற்றுகிறார் பிரதமர் மோடி- முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்…

டெல்லியில் இன்று 'புளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்' என்ற நிறுவனம் சார்பில், 'அம்பேத்கரும் மோடியும்- சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல் வீரர்களின் நடவடிக்கையும்' என்ற ஆங்கில புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தகத்திற்கு…

தலைமை பதவி வேணாம், மரியாதை மட்டும் வேணும்… ராகுல் காந்தி மீது குஷ்பு தாக்கு..!!

அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தக வெளியிட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தியின் பாத யாத்திரையால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி…

அம்பேத்கரும் மோடியும் புத்தகம் வெளியீடு- அணிந்துரை எழுதிய இளையராஜா பங்கேற்கவில்லை..!!

சட்டமேதை அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையுடனான திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டு 'அம்பேத்கரும் மோடியும்' என்ற புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை புளூ கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் என்னும் நிறுவனம்…

பிறந்தநாளன்று 4 நிகழ்ச்சிகளில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திர மோடி நாளை தனது 72-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார். அதன்படி, வனவிலங்குகள் மற்றும் பெண்கள் அதிகாரத்திற்கான சுற்றுச்சூழல், திறன் மற்றும்…

நட்பு நாடுகள் கூட எங்களை பிச்சைக்காரர்களாக பார்க்கிறது-பாகிஸ்தான் பிரதமர் வேதனை..!!

ஏப்ரல் மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்தது. பிறகு பொருளாதார நெருக்கடியை ஒரளவு கட்டுக்குள் கொண்டு வந்தோம். ஆனாலும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. சிறிய நாடுகள் கூட பொருளாதாரத்தில்…

டெல்லியில் வீடு இடிந்து விபத்து: 7 பேர் படுகாயம்- இருவரை மீட்கும் முயற்சி தீவிரம்..!!

வடகிழக்கு டெல்லியின் ஜோஹ்ரிபூர் விரிவாக்கத்தில் உள்ள வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், வீட்டிற்குள் இருந்த பெண் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் டெல்லி தீயணைப்பு…

பயங்கர தீ விபத்து- கொழுந்துவிட்டு எரியும் 42 மாடி கட்டிடம்..!!

சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள 42 மாடி கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு தளத்தில் பற்றிய தீ, மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. கட்டிடத்தில் இருந்தவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். தீயணைப்பு துறைக்கு தகவல்…

56 வகை உணவு.. ரூ.8.5 லட்சம் பரிசு- பிரதமர் மோடியின் பிறந்தநாளில் வித்தியாசமான உணவுப்…

பிரதமர் மோடியின் பிறந்த நாள் நாளை (செப்டம்பர் 17-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. மோடியின் பிறந்தநாளையொட்டி டெல்லி கன்னாட் பிளேஸில் அமைந்துள்ள ஆர்டார் 2.0 என்கிற உணவகத்தில் 56 இன்ச் மோடி ஜி தாலி என்கிற பெயரில் உணவுப் போட்டி…

கார் மீது மர்ம மனிதர்கள் தாக்குதல்- ரஷிய அதிபர் புதினை கொல்ல முயற்சி..!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 7 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடந்ததாக ஸ்பெயினில் இருந்து வெளியாகும் யூரா வீக்லி நியூஸ் என்ற ஊடகம்…

இலங்கை தமிழர் பிரச்னை: இந்தியாவின் ஐ.நா. நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என ஐநா சபையில் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை…

இலங்கை தாமரை கோபுரம்: மக்கள் பார்வையிட அனுமதி – சிறப்புகள், கட்டணம், நேரம் உள்ளிட்ட…

தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் (லோட்டஸ் டவர்) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால், 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட கோபுரத்தை மக்கள்…

புலிகளின் ஜீவன் முகாமில் ஆயுதங்கள் மீட்பு !!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகளின் முகாமான ஜீவன் முகாம் அமைந்துள்ள பகுதியிலிருந்து பெரும் திரளான வெடிபொருட்களை இன்று (16) வெள்ளிக்கிழமை விசேட அதிரடிப்படையினர் வாழைச்சேனை நீதிமன்ற…

தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு பொதுக்கட்டமைப்பு!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை பொதுக் கட்டமைப்பொன்றினை உருவாக்கி முன்னெடுத்து செல்வதற்கான கலந்துரையாடல் யாழில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது. குறித்த…

உலக பணக்காரர் பட்டியலில் 2வது இடத்தை பிடித்தார் கௌதம் அதானி..!!

உலகளவில் பணக்காரர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இதில், அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸ் மற்றும் லூயிஸ் உய்ட்டனின் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் தலைமுறை…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒன்றரை கோடி ரூபாய் காணிக்கை- முகேஷ் அம்பானி வழங்கினார்..!!

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இன்று அதிகாலை திருப்பதிக்கு வந்தார். மலையடிவாரத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்கிய பிறகு, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வெங்கடேசப் பெருமானுக்கு நடைபெற்ற ஒரு மணி நேர சிறப்பு…

கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர்குருதி அழுத்தம் !! (மருத்துவம்)

இந்நோய் யாரை பீடிக்கும்? முதல் பிள்ளையைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்(Pசiஅi) வயது குறைந்த தாய்மார் (20 வயது) பல குழந்தைகளைப் பெற்ற தாய்மார் நீரிழிவு நோயுள்ள தாய்மார் உயர்குருதி அழுத்தமுடைய தாய்மார் இதனை எவ்வாறு…

உத்தர பிரதேசத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்த சம்பவங்களில் 12 பேர் உயிரிழப்பு..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் தலைநகர் லக்னோ அருகே உள்ள தில்குஷா பகுதியில் ராணுவ…

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அழைப்பிதழ் வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட அழைப்பிதழ் வெளியிடும் நிகழ்ச்சி திருப்பதியில் உள்ள சுவேத…