;
Athirady Tamil News
Yearly Archives

2026

ஹேப்பி நியூ இயர்! நாடுகடத்தப்பட்ட மதுரோ வாழ்த்து!

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ நாடுகடத்தப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போது புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். வெனிசுவேலா அதிபர் மதுரோவை அமெரிக்க படை கைது செய்து அழைத்துச் செல்லும்போது, அங்கிருந்தோருக்கு ஹேப்பி நியூ இயர் என்று மதுரோ…

வெனிசுலாவில் எண்ணெய் வர்த்தகம் குறித்து ட்ரம்ப் அறிவிப்பு

வெனிசுலாவின் எண்ணெய் வணிகம் நீண்ட காலமாகவே நலிவடைந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்நாட்டின் மோசமாக சேதமடைந்த எண்ணெய் உள்கட்டமைப்பை சீரமைக்க, அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

சுவிட்சர்லாந்து தீப்பரவல் சம்பவம்: தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

சுவிட்சர்லாந்து தீப்பரவல் சம்பவம் தொடர்பில் ஜனவரி 9 தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானாவிலுள்ள உணவகத்துடன் இணைந்த மதுபான விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாரிய…

உணவுச் சட்டத்தின் சில விதிமுறைகள் குறித்து வெளியான தகவல்

உணவுச் சட்டத்தின் 32 வது பிரிவின் கீழ் உள்ள சில விதிமுறைகள் அமுலாகும் திகதியை ஒத்திவைக்க சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. உணவு ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்…

ஒரே நாளில் உலகின் கவனத்தை ஈர்த்த வெனிசுலா ; புதிய ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ்

வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் பதிவியேற்றுள்ளார். நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் ஒரே இரவில் கைது செய்த பின்னர், இந்த திடீர் பதவியேற்பு இடம்பெற்றுள்ளது. வெனிசுலாவின் தற்போதைய ஜனாதிபதி…

சுவிட்சர்லாந்து தீ விபத்தில் பலரை காப்பாற்றிய ஹீரோ Paolo Campolo!

சுவிட்சர்லாந்தில் பிரபலமான ஸ்கை ரிசார்ட்டில் (Swiss ski resort) நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 10 இளைஞர்களை ஒரு வங்கி அதிகாரி தீரத்துடன் காப்பாற்றியுள்ள சம்பவம் உலகம் முழுவதும் நெகிழ்ச்சியை…

ஆபரேஷன் சிந்தூரில் மத்தியஸ்தம்! – சீனாவின் தலையீட்டை உறுதி செய்த பாகிஸ்தான்!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சீனா முக்கிய பங்கு வகித்ததாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல்களைக்…

யாழில் 600 கிலோ கஞ்சா எரிப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றில் சான்று பொருட்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 600 கிலோ கிராம் கேரளா கஞ்சா நீதவான் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயதிக்க எல்லைகளுக்குள்…

காதலை ஏற்க மறுத்த இளம் ஆசிரியைக்கு நேர்ந்த கதி ; தீவிரமாகும் விசாரணை

களுத்துறை, நாகொடை பகுதியில் ஆசிரியர் ஒருவர் காதலுக்கு மறுப்பு தெரிவித்தமைக்காக கைப்பேசியை திருடிச்சென்ற சம்பவமொன்று தொடர்பல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களுத்துறை, நாகொடையைச் சேர்ந்த இளம் ஆசிரியை ஒருவர்…

மியான்மா் தோ்தலில் ராணுவ ஆதரவு கட்சி முன்னிலை

மியான்மரில் நடைபெற்ற பொதுத் தோ்தலின் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் ராணுவ ஆதரவு பெற்ற யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் பாா்ட்டி (யுஎஸ்டிபி) கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இது குறித்து மியான்மா் தோ்தல் ஆணையம்…

பிரயாக்ராஜில் மாா்கழி மேளா தொடக்கம்: லட்சக்கணக்கான பக்தா்கள் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில், பௌா்ணமி தினமான சனிக்கிழமை மாா்கழி மேளா திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. கடும் குளிரையும் பொருள்படுத்தாமல், லட்சக்கணக்கான பக்தா்கள் புனித நீராடினா். இந்த ஆன்மிக திருவிழா வரும்…

சர்ச்சைக்குரிய பாடப்புத்தக விவகாரம் ; அறிக்கை சமர்பிக்கப்பட்டது

புதிதாக அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழிப் பாடத் தொகுதியில் (Module), தகாத இணையத்தளம் ஒன்றைக் குறிக்கும் விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அது குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு தமது அறிக்கையைச்…

நயினாதீவு விகாராதிபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

நயினாதீவு விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ அவர்கள் இன்றைய தினம் (04.01.2025) காலை. 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.…

தமிழர் பகுதியொன்றில் நீதிபதி ஒருவர் இடமாற்றம் ; வெளியான காரணம்

சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நீதவான் களுவாஞ்சிக்குடி, சம்மாந்துறை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதவானாகக் கடமையாற்றி வந்துள்ளமை…

எம்.பிக்களின் ஓய்வூதியம் ரத்து ; வர்த்தமானி வெளியானது

தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின்…

அதிபர் மதுரோவின் இருப்பிடம் குறித்து தெரியவில்லை! – வெனிசுவேலா துணை அதிபர் பேச்சு!

அமெரிக்கப் படைகளால் நாடுகடத்தப்பட்ட வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரின் இருப்பிடம் குறித்து தெரியவில்லை என துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறியுள்ளார். வெனிசுவேலா நாட்டின் மீது அமெரிக்கா இன்று…

சதோச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சதோச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலால விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தொடர்பில், இந்திக ரத்னமலால நிதிக்…

சுவிட்சர்லாந்து தீ விபத்தில் அடையாளம் காணப்பட்ட நால்வரின் உடல்கள்

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் - மோண்டானா விடுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 47 பேர் உயிரிழந்த நிலையில் நால்வரின் உடல்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட இரு இளைஞர்கள் மற்றும் இரு பெண்களின் உடல்கள் அவர்களது…

அசுத்தமான குடிநீரை குடித்த விபரீதம்; 10 பேர் பலி – 200 பேர் பாதிப்பு

மாசடைந்த குடிநீரை பருகியதால் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் மாசுபாடு மத்தியப் பிரதேசம் இந்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பாகீரத்புரா பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தால் குடிநீர் குழாய்கள் மூலம்…

பிரேசிலை உலுக்கிய கோர விபத்து ; 11 பேர் பரிதாப பலி

பிரேசிலில் லொறி மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டதில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேசிலின் தெற்குப் பகுதியில், ரியோ கிராண்டேவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பஸ் நிலை தடுமாறி, அந்த வழியாக எதிரே வந்த லொறி மீது மோதி…

இளம் பெண் விமான ஊழியர் செய்த சம்பவம் ; அதிரடி காட்டிய பொலிஸார்

சுமார் 4 கோடி 59 இலட்சத்து 26 ஆயிரத்து 957 ரூபாய் பெறுமதியுடைய தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த ஒரு தனியார் விமான நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கொழும்பு…

நடு வீதியில் முடிந்த தனியார் வங்கி ஊழியரான யுவதியின் வாழ்க்கை ; பெரும் துயர சம்பவம்

காலி, நெலுவை பிரதேசத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் காலி, நெலுவை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் விசாரணை வேன் ஒன்றும், கார் ஒன்றும் மோதியே விபத்து…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நீதிபதி அதிரடி பதவி நீக்கம் ; வெளியான அதிர்ச்சி காரணம்

சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நீதிபதி, நீதிச் சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நீதவான் களுவாஞ்சிக்குடி,…

ஈரானில் மக்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறை! உயிர்ப் பலிகள் 10 ஆக அதிகரிப்பு!

ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் வெடித்த வன்முறையால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கடந்த சில…

தமிழர் பகுதியொன்றில் மாணவர்களுக்கும் போதைப்பொருள் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அதிகளவான போதைப்பொருட்களை இளைஞர்கள் மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம்…

பாடசாலை ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளன. இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள்…

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் கைது

சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலல நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். முன்னாள்…

யாழில். நிமோனியாவால் கனடா வாசி உயிரிழப்பு

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர் நிமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார் கனடாவில் வசித்து வந்த பரமநாயகம் திவாகர் (வயது 42) அண்மையில் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்து வட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்துள்ளார்.…

வங்கதேசம்: தீ வைக்கப்பட்ட ஹிந்து நபா் உயிரிழப்பு

வங்கதேசத்தில் மா்ம கும்பலால் தாக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட ஹிந்து சமூகத்தைச் சோ்ந்த தொழிலதிபா் கோகோன் சந்திர தாஸ் (50) சனிக்கிழமை உயிரிழந்தாா். மூன்று நாள்களுக்கு முன் அவா் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில்,…

நேபாளத்தில் புத்தா விமான விபத்து: நல்வாய்ப்பாக 55 பேரும் பாதுகாப்பாக மீட்பு!

நேபாளத்தில் விமான தறையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த 55 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 51 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்களுடன் பத்ராபூர் விமான…

காதலுக்கு எதிர்ப்புக் காட்டிய தந்தை! மூத்த மகனின் கொடூரச் செயல்

குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை, பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே வெட்டிப்…

இனி வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும் ; டிரம்ப் அறிவிப்பு

வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதன்முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்க நேரப்படி தற்போது இடம்பெற்று…

24 மணிநேரத்திற்குள் நாட்டில் ஐந்து உயிர்களை பறித்த விபத்துக்கள்

கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நடந்த பல வீதி விபத்துகளில் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (03) மாரவில, மீகஹதென்ன, நொச்சியாகம, கெஸ்பேவ மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ்…

தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு ; பிரித்தானியாவில் தமிழ் மக்கள் வலிமை காட்டிய போராட்டம்

கடந்த டிசம்பர் 21ம் திகதியன்று இடம்பெற்ற தையிட்டி போராட்டத்தின் போது தவதிரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து பிரித்தானியாவில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டமானது பிரித்தானியா பிரதமர்…