;
Athirady Tamil News
Yearly Archives

2025

அமீரக ஆதரவு படைகள் மீது யேமனில் சவூதி தாக்குதல்

ஐக்கிய அமீர ஆதரவுடன் செயல்பட்டுவரும் யேமன் பிரிவினைவாதப் படையினரைக் குறிவைத்து அந்த நாட்டின் முகல்லா துறைமுக நகரில் சவூதி அரேபிய செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள…

பசிபிக்கில் மீண்டும் அமெரிக்கா தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் போதைப்பொருள் கடத்திவந்ததாகக் கூறி மேலும் ஒரு படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். இது குறித்து சமூக ஊடகத்தில் அமெரிக்க தெற்கு கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தர்பூசணி சாப்பிடும் போட்டியில் மனைவி கண்முன்னே கணவன் பலி ; துயரத்தில் முடிந்த சுற்றுலா…

சுற்றுலா சென்ற இடத்தில் தர்பூசணி சாப்பிடும் போட்டி ஒன்றில், போட்டியாளர் தனது மனைவி கண் முன்னே கணவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தில் முடிந்தது. 37 வயதான கார்லோஸ் செரசோமா, பிரேசிலின் சாவோ பெட்ரோவில் உள்ள ஒரு ரிசார்ட்டில்…

முஸ்லிம்களுக்கு தூரநோக்குடனான அரசியலின் தேவை

மொஹமட் பாதுஷா மக்களை மையமாகக் கொண்ட நீண்டகால திட்டமும் தூரநோக்கும் இல்லாத அரசியலின் விளைவுகளை இலங்கை முஸ்லிம் சமூகம் அனுபவிப்பதாகவே தோன்றுகின்றது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை எப்படி, யார் முன்வைப்பது? அவற்றிற்கு எவ்வாறு தீர்வைப்…

வவுனியா – சமளங்குளம் மக்கள் குழப்பப்பட்டுள்ளனர்: ஆபத்தை உணர்ந்தாலே மண்ணை காப்பாற்ற…

வவுனியா விசேட நிருபர் வவுனியா, சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாகம் உட்பட மக்கள் தொல்பொருள் திணைக்களத்தால் குழப்பப்பட்டுள்ளனர். எனவே எதிர்கால ஆபத்தை மக்கள் உணரவேண்டும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்…

மட்டக்களப்பு ஊடகவியலாளருக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சுவிஸ் கிராம பகுதியில் இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி ஒன்றை…

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறை: 15 நாள்களில் 8-ஆவது முறையாக வீடுகளுக்குத்…

வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. பிரோஜ்பூா் மாவட்டத்தில் ஐந்து வீடுகளுக்கு மா்ம நபா்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாள்களில் மட்டும் இதுபோன்ற 8…

இங்கிலாந்து அரசாங்க ரகசியத் தகவல்கள் தவறுதலாக வெளியீடு

இங்கிலாந்தில் அரசாங்க ஆவணங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட ஒரு நிர்வாகத் தவறு காரணமாக, ஆண்ட்ரூ இளவரசரின் பயணத் திட்டங்கள் குறித்த ரகசியத் தகவல்கள் ஊடகங்களுக்குத் தற்செயலாகக் கசிந்துள்ளன. பொதுவாக இருபது ஆண்டுகளுக்குப் பின்னர்…

நாவலனின் கொடுப்பனவில் புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் சிரமதானம்

புங்குடுதீவு -நயினாதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் சுப்பிரமணியம் கருணாகரன் அவர்களின் நினைவு தினத்தை (30-12-2025) முன்னிட்டு தமிழ்த்தேசிய பேரவையின் அங்கத்துவ கட்சிகளிலொன்றான ஜனநாயக தமிழரசுக் கட்சியின் வேலணை பிரதேச…

டொனால்ட் டிரம்புக்கு இஸ்ரேலின் அமைதி விருது: பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு இஸ்ரேலின் அமைதி விருது வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். டிரம்புக்கு அமைதி விருது இஸ்ரேல் நாட்டின் உயரிய குடிமகன் விருதான அமைதி விருது அமெரிக்க ஜனாதிபதி…

நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்: தரையில் சுழன்றபடி விழுந்த காட்சி

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மாகாணத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹெலிகாப்டர் விபத்து ஞாயிற்றுக்கிழமை காலை நியூ ஜெர்சி மாகாணத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில் ஒருவர்…

நாளை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாளை (01) சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

20 ரூபாய் தர மறுத்த மனைவி… கணவர் எடுத்த பயங்கர முடிவு

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில், தன் மனைவி தனக்கு 20 ரூபாய் தர மறுத்தததால் அவரையும் கொன்றுவிட்டு, தன் உயிரையும் மாய்த்துக்கொண்டுள்ளார் ஒரு கூலித்தொழிலாளி. 20 ரூபாய் தர மறுத்த மனைவி... புதுடெல்லியிலுள்ள கஸ்தூரிபா நகரைச் சேர்ந்த 48…

தையிட்டி விவகாரம் ; யாழ் அரசாங்க அதிபரின் தலைமையில் கிடைத்த முதல் வெற்றி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை இன்று (31) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலில் திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு,…

பிரியங்கா காந்தி மகனுக்கு நிச்சயதார்த்தம் – பொண்ணு யாரு பாருங்க..

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி வதேராவுக்கு ரெஹான் (24) என்ற மகனும், மிரய்யா என்ற மகளும் உள்ளனர். ரைஹான் வத்ரா இதில் ரைஹான் வத்ராவுக்கும், அவரது நீண்டகால தோழியான அவீவா பைக்கிற்கும் நிச்சயதார்த்தம்…

கிளிநொச்சியில் பரபரப்பு; மணல் கடத்தல்காரர் மீது துப்பாகிச்சூடு

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிஸார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி மற்றும் சந்தேகநபர்கள் வீதியில் மணலை கொட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சட்டவிரோத…

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் (31.12.2025) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இக் கலந்துரையாடலில்…

ஜேர்மனி பிரான்ஸ் உறவில் விரிசல்?

ஜேர்மனி பிரான்ஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஜேர்மனி பிரான்ஸ் உறவில் விரிசல்? பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், உக்ரைன் போர் தொடர்பில் மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியான புடினுடன் பேச்சுவார்த்தைகளை…

தையிட்டி போராட்டத்தில் காலை வாரிய தேசிய மக்கள் சக்தியினர்

தையிட்டி விகாரைக்கு எதிராக அமைதி வழி போராட்டம் நடாத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமையை கண்டித்து வலி. வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியினரை தவிர ஏனைய உறுப்பினர்கள் கறுப்பு பட்டி…

பிரித்தானியாவில் மருத்துவமனைக்குள் நடந்த கலவரம்: 20 வயது இளைஞர் கைது

பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனையில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மருத்துவமனையில் தாக்குதல் பிரித்தானியாவில் உள்ள நியூட்டன்-லி-வில்லோஸில் உள்ள நியூட்டன் சமூக மருத்துவமனையில்…

யாழில். மீன் பெட்டிக்குள் மாட்டிறைச்சி கடத்தியவர் கைது

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் இருந்து யாழ். நகர் பகுதிக்கு மீன் பெட்டிக்குள் மாட்டிறைச்சியை கடத்தி சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். அராலி சந்திக்கு அருகில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை ஊர்காவற்துறை பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில்…

2 வருட காதல்; திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து – என்ன காரணம்?

தம்பதிகள், தங்களுக்கிடையே சேர்ந்து வாழ முடியாத அளவிற்கு கருத்து வேறுபாடு வரும் போது, விவாகரத்து செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. ஆனால், ஒரு புதுமண காதல் தம்பதி திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து செய்துள்ளனர். திருமணமான 24 மணி…

புடின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் மீது டிரம்ப் கடும் கோபம்

ரஷ்ய ஜனாதிபதி புடின் வீட்டின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். புடின் வீட்டின் மீது தாக்குதல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வீடு…

இலங்கையில் அறுவை சிகிச்சை விடுதிக்குள் அரங்கேறிய பயங்கரம் ; அரச வைத்தியசாலையை அலறவிட்ட…

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு…

காலி மாநகர சபையில் கூச்சல் குழப்பம்; 5 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது

காலி மாநகர சபையின் (1 SJB, 3 UNP, 1 SLPP) ஒரு பெண் உட்பட ஐந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளை மிரட்டியதற்காகவும், கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும் எதிர்க்கட்சி…

வேனுடன் லொறி மோதி கோர விபத்து; ஐவருக்கு நேர்ந்த கதி

இரத்தினபுரி, திரிவானகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக இரத்தினபுரி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (31) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இரத்தினபுரியிலிருந்து…

கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம்

லேபர் கட்சியின் மிகப்பெரிய தொழிற்சங்க நன்கொடையாளரின் தலைவர், சர் கெய்ர் ஸ்டார்மர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார். திசையறியாத நிலை யுனைட் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளரான ஷரோன்…

சொந்த பிள்ளைகள் உட்பட 9 பேரைக் கொன்ற நபரின் முடிவு

தென் அமெரிக்காவில், தன் பிள்ளைகள் உட்பட 9 பேரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், பொலிஸ் காவலில் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார். 9 பேரைக் கொன்ற நபர் தென் அமெரிக்க நாடான Suriname என்னும் நாட்டில், தன் நான்கு பிள்ளைகள்…

200 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து – 7 பேர் பலி!

பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து விபத்து உத்தரகாண்ட், அல்மோராவின் துவாரஹாட் பகுதியிலிருந்து நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது…

இலங்கையில் சிறுமி மீது துப்பாக்கிச்சூடு ; அதிர்ச்சி காரணம் வெளியானது

கொஹுவல, சரணங்கர, போதிவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பெண் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆண்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், வீட்டின் அருகே இருந்த 17 வயது சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கொஹுவல…

யாழில் 12 வயதுச் சிறுமியின் நெகிழ்வூட்டும் செயல்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தான் சிறுக சிறுக சேகரித்த உண்டியல் பணத்தை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேட்டினை தயாரிப்பதற்காக வழங்கிய நெகிழ்வான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,…

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்

video link-     https://fromsmash.com/2LJEt0K_n8-dt சடலத்தை அடையாளம் காண உதவுங்கள் குளத்தில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் அடையாளம் காண பெரியநீலாவணை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை…

எலோன் மஸ்க் – இஸ்ரேலிய பிரதமர் சந்திப்பு

உலக பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க்குடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பின்போது தொழில்நுட்ப மேம்பாடு குறித்து இருவரும் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “பிரதமரும் மஸ்க்கும் இஸ்ரேலில்…

தாய் மொழிக்கு பதிலாக ஹிந்தி பேசிய 6 வயது மகள் – ஆத்திரத்தில் விபரீத முடிவெடுத்த தாய்

6 வயது மகள் ஹிந்தி பேசியதால் ஆத்திரமடைந்த தாய் மூச்சுத்திணறடித்து குழந்தையை கொலை செய்துள்ளார். மாரடைப்பு என கூறிய தாய் மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையை சேர்ந்த சுப்ரியா மஹாமுன்கர் என்ற பட்டதாரி பெண்ணுக்கும், பிரமோத் என்ற ஐடி…