;
Athirady Tamil News
Daily Archives

4 February 2023

தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் எதிர்ப்பு பேரணி!! (PHOTOS)

75து சுதந்திர தினத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திரதினம் தமிழ் மக்களுக்கு கரிநாள் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் முன்பாக ஆரம்பித்த பேரணி,…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,769,373 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.69 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,769,373 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 675,949,552 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 648,258,546…

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் கடிதம் கொடுத்தனர்- தேர்தல் ஆணையத்தில்…

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இரு அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொதுக்குழு…

சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும்!!

பொருளாதாரம் இல்லாது தேசியத்திற்கு முக்கியத்துவமளித்தால், சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற வேட்பாளர்…

யாழ்.சிறையில் இருந்து எட்டு பேர் விடுதலை!! (படங்கள்)

சுதந்திர தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 08 கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 7 ஆண் கைதிகளுக்கும் ஒரு பெண் கைதியுமாக 08 கைதிகள்…

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சுதந்திர தின நிகழ்வு!! (படங்கள்)

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வின்யாழ்ப்பாண மாவட்ட மட்ட நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் சிறப்பாக இடம் பெற்றது யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 75 வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க…

ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்!!

தீர்வுகளை முன்வைப்பதற்காக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டார். ஆபிரிக்க தூதுவர்களை நேற்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே ஜனாதிபதி ரணில்…

முகநூல் விருந்தில் யுவதி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல்!!

சட்டவிரோதமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து 09 யுவதிகள் உட்பட 34 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றை பாணந்துறை வடக்கு பொலிஸார் இன்று (04) அதிகாலை…

மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.59 கோடியாக அதிகரிப்பு.!…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.59 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்…

தனியார் ஆலை- தொழிற்சங்கத்துடன்அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை!!

புதுவை சேதராப்பட்டில் உள்ள தனியார் தொழிற் சாலையில் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர். இவர்களுக்கு வேலை வழங்கக்கோரி தொழிற் சங்கத்தினர் ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம், தொழிற்சங்க…

சுற்றுலா பயணிகளை ஈர்க்க 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க ஹாங்காங் முடிவு…

கொரானாவிற்கு பிறகு உலகம் முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் விதமாக 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க உள்ளதாக ஹாங்காங் அறிவித்திருக்கிறது. ஹாங்காங்யில் இயற்கை எழிலுடன் கண்ணை கவரும்…

24 நிமிடத்தில் முடிந்த புதுவை சட்டசபை கூட்டம்: தி.மு.க.- காங்கிரஸ் வெளிநடப்பு !!

சட்டசபையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால் புதுவை சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூட்டப்பட்டது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். கூட்டத்தில்…

உலக பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்துக்கு சரிந்த அதானி !!

அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20…

பொலிஸாரின் கடமைகளில் மாற்றம்!!

அவசரக் கடமை தேவையின் நிமித்தம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் கடமைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் அத்தியட்சகர்கள் குழுவொன்றிற்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

முட்டை இறக்குமதி தொடர்பான அறிக்கை !!

முட்டை இறக்குமதி தொடர்பான இந்திய வழங்குனர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கைகள் இன்று (04) கிடைக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார். உரிய அறிக்கைகள் கிடைத்தவுடன் கால்நடை உற்பத்தி…

புதுவைக்கு நிரந்தர கவர்னர் வேண்டும்-நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!!

புதுவை சட்டசபையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் காலவரையின்றி ஒத்திவைத்தார். ஒத்திவைப்புக்கு பிறகு சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தன் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா செய்தார். மாநில அந்தஸ்து குறித்து சபையில்…

சிலியில் பரவி வரும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் பலி!!

சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர்…

இலங்கையின் சுதந்திரதினத்தில் பண்டாரவன்னியனுக்கு மலர்மாலை அணிவிப்பு!! (படங்கள்)

இலங்கையில் இன்று 75ஆவது சுதந்திரதினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலக வாயிலில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிராம அலுவலர்கள்…

மதிய உணவு வழங்கும் தொண்டு நிறுவனம் தனியாரிடம் நிதி வசூல்-எதிர்கட்சி தலைவர் சிவா புகார்!!

சட்டமன்ற வெளி நடப்புக்கு பின் எதிர்கட்சி தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:- புதுவை மாநிலத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. முக்கியமான விஷயங்கள் குறித்து பேச சபையில் அனுமதி இல்லை. கல்வி நிலையங்கள் அரசிடம் இல்லாமல், அதிகாரிகள் கையில்…

உளவு பலூன் அல்ல: அமெரிக்க வான்பரப்பில் பறந்தது ஆகாய கப்பல்- சீனா விளக்கம்!!

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற ராட்சத பலூன் ஒன்று பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தை கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது. அந்த பலூனை சுட்டு வீழ்த்த முடிவு…

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று !!

நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கமைய, காலி முகத்திடலில் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்றைய…

4 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தஞ்சம்!!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவை சேர்ந்த ஜெய பரமேஸ்வரன் (43), அவரது மனைவி மாலினி தேவி (43) மற்றும் அவரது 12 வயது மகள், 7 வயது மகன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நேற்று (3) மாலை படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு…

ஜனாதிபதி விடுத்துள்ள சுதந்திர தின செய்தி !!

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 75 ஆண்டுகளில் இலங்கை அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகமாகும் என…

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா!! (படங்கள்)

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று(04) காலை இடம்பெற்றது . தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான…

யாழ். பல்கலை முன்றலில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான பேரணி!! (படங்கள்)

இலங்கையின் சுதந்திரதினமான இன்றைய தினம் சனிக்கிழமை தமிழர்களுக்கான கரிநாளாகப் பிரகடனம் செய்து, "தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை" என்னும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிலைநிறுத்தக்கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் பேரணி…

சுதந்திர தினத்தில் யாழ்.பல்கலையில் கறுப்பு கொடி!! (PHOTOS)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. 75 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாண…

யாழில்.பூரண ஹர்த்தால் …!! (PHOTOS)

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல…

வைத்திலிங்கம் எம்.பி.யுடன் நேரு எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு !!

புதுவை உருளையன் பேட்டை தொகுதிக்குட்பட்ட கந்தப்ப முதலியார் வீதியில் நகராட்சி மூலம் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, இருபுற வாய்க்கால் அமைக்கும் பணி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் நடந்து வருகிறது. இப்பணிகளை வைத்திலிங்கம் எம்.பி.,…

பொதுக்குழுவை கூட்டாமலேயே வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஈபிஎஸ் தரப்பு திட்டம்!!

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது. இதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால்…

எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு சி.டி.ரவி யார்? அதிமுக நிர்வாகி…

ஈரோடு இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த விஷயத்தில் பாஜக சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்…

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு – தீவிரவாதியாக மாறிய ஆசிரியர் கைது!!

ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் நேற்று ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்முவின் நார்வால் பகுதியில் சமீபத்திய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் ரியாசி மாவட்டத்தை சேர்ந்த ஆரிப் என்பவர் கைது…

வருமானவரி உச்சவரம்பு உயர்வு 1 கோடி பேர் பயன்பெறுவார்கள்!!

2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பலரும் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார்.…

ஹரியானா – குர்கானில் திபெத்திய அகதிகள் நடத்திவரும் குளிர்கால சந்தைத் தொகுதி!!

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானில் அமைந்துள்ள திபெத்திய குளிர்கால கைத்தறி சந்தை வணிகர்கள் தங்கள் வர்த்தக செயற்பாடுகளை நிறைவு செய்ய தற்போது தயாராகி வருகின்றனர். இந்த நான்கு மாத குளிர்கால வணிக சந்தையானது ஒக்டோபரில் தொடங்கி…

கேரளாவில் லஞ்சம் வாங்கியதாக வக்கீல் மீது வழக்கு- ஐகோர்ட்டு பதிவாளர் நோட்டீசை தொடர்ந்து…

கேரள ஐகோர்ட்டு வக்கீல் சங்க நிர்வாகியாக இருப்பவர் ஷைபி ஜோஸ் கிடங்கூர். இவர், கோர்ட்டுக்கு வரும் மனுதாரர்களிடம் நீதிபதிகளுக்கு லஞ்சம் வழங்க வேண்டும் எனக்கூறி பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் வக்கீல்கள்…