;
Athirady Tamil News
Daily Archives

27 July 2025

பிரான்ஸ்: இங்கிலீஷ் கால்வாயைக் கடக்க முயன்ற நபர் பலி !

பிரான்ஸில் இருந்து படகு மூலகமாக இங்கிலீஷ் கால்வாயைக் கடக்க முயன்ற நபர் பலியானார். வடக்கு பிரான்ஸில் உள்ள கடற்கரையிலிருந்து இங்கிலீஷ் கால்வாயைக் கடக்க முயன்ற நபர் பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து அவர்…

நாசாவில் 20 சதவீத பணியாளர்கள் நீக்கப்படும் அபாயம்!

நாசாவில் 20 சதவீத பணியாளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் அரசுப் பணியாளர் ஆள்குறைப்பு நடவடிக்கையின் தாக்கம் நாசாவில் எதிரொலிக்கிறது. ஃபெடரல் பணியாளர்கள் அதாவது அமெரிக்க அரசுப் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்க…

கனடாவில் பெண்ணொருவர் மின்னல் தாக்கி உயிர் பிழைத்த அதிசயம்

கனேடிய நகரமொன்றில் மின்னல் தாக்கியும் இளம்பெண்ணொருவர் உயிர் பிழைத்த அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மின்னல் தாக்கி உயிர் பிழைத்த இளம்பெண் வியாழக்கிழமை மாலை 4.10 மணியளவில், கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் வாழும் Laura Penner…

புதிய அரசின் பொறுப்புக்கூறல்?

லக்ஸ்மன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாத கூட்டத் தொடர் இலங்கை அரசாங்கத்திற்கு மற்றுமொரு அல்லது புதிய நெருக்கடியாக அமைய வேண்டும் என்பதே தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பாகும். அது சாத்தியமாவதும்…

சிகிச்சைக்காக சென்ற பெண்ணிடம் கூட்டு பாலியல் வன்கொடுமை ; ஓடும் ஆம்புலன்ஸில் அரங்கேறிய…

ஊர்க்காவல் படை தேர்வின் போது மயக்கமடைந்ததால் ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்ற இளம் பெண்ணை சிலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிஹார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் கடந்த 24-ம் திகதி ஊர்க்காவல் படை தேர்வு நடைபெற்றது. இதில்…

இலங்கையில் ஐயாயிரத்துக்கும் அதிகமான ரயில் பயணங்கள் ரத்து

கடந்த ஆண்டு இடம்பெற்ற ரயில்கள் தடம்புரள்வு மற்றும் இரத்து செய்யபட்ட ரயில் விபரங்கள் குறித்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி 15 முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை 5,305 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக…

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக்…

விமானத்துடன் நேருக்கு நேர் ஏற்படும் மோதலை தவிர்க்கும் விதமாக சவுத்வெஸ்ட் விமானம் திடீரென கீழ்நோக்கி பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் நிகழவிருந்த விபத்து கலிபோர்னியாவின் பர்பாங்கில் இருந்து புறப்பட்ட சவுத்வெஸ்ட்…

காஸாவில் வான்வழியாக உணவுப் பொருள் விநியோகம்

இஸ்ரேல் முற்றுகையால் கடும் பஞ்சத்தைச் சந்தித்துவரும் காஸாவில் விமானம் மூலம் உணவுப் பொருள் விநியோகிக்கவிருப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. பிரிட்டன் வந்துள்ள பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் மற்றும் ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிச்…

கதிர்காமத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் வெடித்துள்ள சர்ச்சை

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஏழுமலை ஆலயத்தின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்ட காவலரணில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த ஆலயத்தின் விகாராதிபதியால் ஜனாதிபதிக்கு அனுப்பியதாக கூறப்படும் கடிதம் சமூக ஊடகங்களில்…

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழரின் திருமணங்கள்

தமிழகத்தின் மேட்டுப்பாளையம் பதிவாளர் அலுவலகத்தில், 22 இலங்கைத் தமிழர் மணமக்களின் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டன. மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் திருமணங்களைப் பதிவு செய்வதற்காகச் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யத்…

யாழில் தீயில் கருகி பலியான முதியவர் ; விசாரணையில் வெளியான பகீர் காரணம்

அல்லைப்பிட்டி பகுதியில் படுக்கையிலேயே எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் இன்று (27) முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 3 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டி வெண்புறவியைச் சேர்ந்த 84 வயதுடைய மணியாஸ் சேவியர் என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக…

35,000 அடி உயரத்தில் நடுவானில் பிறந்த குழந்தை

இந்தியாவில் மும்பை நோக்கி பறந்த விமானத்தில் பெண்ணொருவர் ஆண் பிள்ளையை பெற்றெடுத்தார். நடுவானில் பறந்தபோது தாய்லாந்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்தார். மஸ்கட்டில் இருந்து மும்பை நோக்கி…

280 கிராம்.. 21 வாரத்தில் பிறந்த குழந்தை! கின்னஸ் சாதனையுடன் முதல் பிறந்தநாள்!!

அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் 21 வாரங்களில் மிகக் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை, உலகிலேயே மிகக் குறைந்த நாள்களில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என்ற கின்னஸ் சாதனையுடன் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறது. கடந்த 2024ஆம்…

கல்லறைகளிலிருந்து மாயமாகும் உடல்கள்: பொலிஸ் விசாரணை துவக்கம்

இந்தியாவின் ஒடிஷா மாநிலத்திலுள்ள கிராமம் ஒன்றிலுள்ள கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ள உடல்கள் காணாமல்போவதாக பொலிசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. கல்லறைகளிலிருந்து மாயமாகும் உடல்கள் ஒடிஷா மாநிலத்திலுள்ள Maninathpur என்னும் கிராம மக்கள்,…

தென்னிலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து

தெற்கு கடற்பரப்பில் மிரிஸ்ஸ அருகே இன்று (27) விபத்துக்குள்ளான படகு ஒன்றில் இருந்து இரண்டு மீனவர்களை கரையோர காவல்படையினர் மீட்டுள்ளனர். மிரிஸ்ஸ, பண்டாரமுல்லையில் இருந்து 35 மற்றும் 63 வயதுடைய மீனவர்கள் இன்றையதினம் கடற்றொழிலுக்குச் சென்ற…

கால்வாயில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி ; தீவிரமாகும் விசாரணைகள்

திம்புள்ள பத்தனை பிரதேசத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்துள்ளார். அதிக வேகத்தில் பயணித்த…

ஈக்களால் நின்றுபோன நிச்சயதார்த்தம் ; கிராமத்தை காலி செய்யும் மக்கள்! எங்கு தெரியுமா?

ஈக்கள் பிரச்சினையால் அங்குள்ள மக்கள் குடியிருப்புகளை காலி செய்து விட்டு வேறு இடத்துக்குச் செல்லும் நிலைக்கு திருச்செங்கோடு அருகே கட்டிபாளையம் கிராமத்தில் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாடு - நாமக்கல் திருச்செங்கோடு அருகே மரப்பரை ஊராட்சிக்கு…

செம்மணி மனித புதைகுழிகளை அடையாளம் காண நவீன ஸ்கான் கருவிகள் – பாதுகாப்பு அமைச்சின்…

செம்மணி மனிதப் புதைகுழியில், ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. செம்மணிப் புதைகுழியில் அகழ்வுப்…

செம்மணியில் 5 எலும்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை புதிதாக எலும்பு கூட்டு தொகுதிகள் எதுவும் அடையாளம் காணப்படாத நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 05 முற்றாக…

திருமணமான டிக்டாக் பிரபலத்தை மணமுடிக்க ஆசைப்பட்ட நபர்கள்: மறுப்பு தெரிவித்ததால் கொலை!

டிக்டாக்கில் பிரபலமான பெண்மணி ஒருவரை சில ஆண்கள் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி, அதனால் ஏற்பட்ட தகராறில் அவருக்கு விஷ மருந்து கொடுத்து கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் சுமீரா ராஜ்பூத் என்ற…

அமெரிக்காவில் சட்டத்தை மீறினால் வாழ்நாள் முழுமைக்கும் ‘விசா’ ரத்து: புது எச்சரிக்கை!

அமெரிக்காவுக்குச் சென்றுள்ள வெளிநாட்டவர்கள் சட்டத்தை மீறினாலோ அல்லது குற்றச்செயல்களில் ஈடுபட்டாலோ வாழ்நாள் முழுமைக்கும் ‘விசா’ ரத்து செய்யப்படும் என்று புது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம்…

வயநாடு நிலச்சரிவு: ஜூலை 30 என்ற பெயரில் உணவகம் தொடங்கிய இளைஞர்! 11 பேரை இழந்தவர்!!

வயநாடு நிலச்சரிவில், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்த நௌஃபல், தன்னம்பிக்கையோடு, உணவகம் தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் ஜூலை 30. சோகம், தன்னம்பிக்கை, உத்வேகம், நம்பிக்கை என பல அம்சங்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது களத்திங்கல் நௌஃபல் என்ற…

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதியை தாக்கியவர்கள் கைது

கண்டி - ஹந்தானை பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தின் சாரதி மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில், கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு…

காசோலை வழங்குபவர்களுக்கான தகவல்: புதிய சட்டம் குறித்து வெளியாகியுள்ள செய்தி

நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்பட உள்ள ஒரு திருத்தத்தின் கீழ் வங்கியில் போதுமான நிதி இல்லாமல் காசோலையை வழங்கும் ஒருவர், அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.…

காட்டுக்குள் சென்று மாயமான வாய் பேச முடியாத குடும்பபெண் ; தீவிரமாகும் தேடுதல்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள லக்கம் தனியார் தோட்டத்தில் உள்ள பெண் நேற்று முன்தினம் 25 ம் திகதி விறகு சேகரிக்க சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா பொலிசார் மற்றும் ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடி படையினர்…

புதைந்தும் உயிருடன் போராட்டம்! இரக்கமில்லா இஸ்ரேல்; கண்ணீருடன் காஸா!

காஸாவில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழப்போருக்கு உதவி செய்ய முடியவில்லை என்று மீட்புக் குழுவினரும் துயரம் தெரிவிப்பதுதான் பெருந்துயரமாகக் கொள்ளப்படுகிறது. பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம்…

தமிழர் பகுதியில் பெரும் துயரை ஏற்படுத்திய இளம் ஆசிரியரின் மரணம் ; துயரில் கதறும் குடும்பம்

புளியம்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில், இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயதுடைய கணிதபாட ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…

ஈரானில் நீதிமன்றக் கட்டடத்தின் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி

ஈரானில் நீதிமன்றக் கட்டடத்தின் மீது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர். தென்கிழக்கு ஈரானில் உள்ள நீதிமன்றக் கட்டடத்தின் மீது சனிக்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு மூலமாகத்…

Google Map உதவியுடன் சென்ற கணவன் மனைவி காருடன் குளத்தில் விழுந்ததால் பரபரப்பு

Google Map காட்டிய பாதையில் சென்றதால் காரில் சென்ற கணவன் மற்றும் மனைவி இருவரும் குளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குளத்தில் விழுந்த கணவன் மனைவி இந்திய மாநிலமான கேரளா, கோட்டயம் செத்திப்புழையைச் சேர்ந்த தம்பதியினர் ஜோசி ஜோசப்…

கணவரை வரவேற்க விமான நிலையம் சென்ற பெண்; தீப்பிடித்து எரிந்த வீடு; தமிழர் பகுதியில் சம்பவம்

திருகோணமலை தம்பலகாமம் பிரதான வீதியில் நேற்று (26) வீடொன்று தீப்பற்றி எரிந்ததில் முற்றாக நாசமாகியுள்ளது வீட்டு உரிமையாளர் குவைத் நாட்டில் இருந்து நாடு திரும்பவுள்ள நிலையில் கணவரை வரவேற்க மனைவி பிள்ளைகளுடன் கொழும்புக்கு சென்றபோதே இந்த…

மடகஸ்காரில் கைதான 8 இலங்கை கடற்றொழிலாளர்களும் விளக்கமறியலில்

மடகஸ்கார் கடற்பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட, இலங்கை கடற்றொழிலாளர்கள் எட்டு பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ‘ரூட் பபா 6’ என்ற நெடு நாள் மீன்பிடி படகு, கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி 8 கடற்றொழிலாளர்களுடன் வென்னப்புவ…

தேசபந்து தென்னகோன் பதவி நீக்கம் உறுதி? நாடாளுமன்ற அறிவிப்பு

காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை முழுமையாக நீக்கும் பிரேரணை மீதான விவாதம் ஓகஸ்ட் (05) நடைபெறும் என்று இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்புத் துறை அறிவித்துள்ளது. தேசபந்து தென்னகோனை காவல்துறை…

தென் அமெரிக்க நாடொன்றில் கோர விபத்து: 18 பேர் உயிரிழந்த சோகம்

பெரு நாட்டில் பேருந்து விபத்திற்குள்ளானதில் 18 பேர் பலியாகினர். சொகுசு பேருந்து தென் அமெரிக்க நாடான பெருவின் டர்மா மாகாணத்தில், சொகுசு பேருந்து ஒன்று லா மெர்ஸிடிற்கு 60க்கும் மேற்பட்டோருடன் பயணித்தது. பேருந்து டால்கா மாவட்டத்திற்கு…

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி சென்ற தொடருந்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

சிலாபம் காவல் பிரிவின் சவரன பகுதியில் நேற்று (25) பிற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி ஓடும் தொடருந்தில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிலாபம் காவல் நிலையம் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலதிக…