;
Athirady Tamil News
Daily Archives

28 July 2025

வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டுவதற்காக தனது நிலத்தைக் கொடுக்கும் இளவரசர் வில்லியம்

இளவரசர் வில்லியமுக்குச் சொந்தமான நிலம் ஒன்றில், வீடற்றவர்கள் அல்லது வீடற்றவர்களாகும் அபாயத்திலிருக்கும் இளைஞர்களுக்கான வீடுகள் கட்டப்பட உள்ளன. தனது நிலத்தைக் கொடுக்கும் இளவரசர் வில்லியம் பிரித்தானிய இளவரசர் வில்லியமுக்குச் சொந்தமான…

அணு மின் நிலையத்தில் பறந்த ட்ரோன்கள்., ஜப்பானில் பீதியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

ஜப்பான் அணு மின் நிலையத்தில் அடையாளம் தெரியதா 3 ட்ரோன்கள் பறந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கென்காய் அணு மின் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு மூன்று ட்ரோன்கள் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…

இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி; சந்தேக நபர்கள்…

அநுராதபுரத்திலுள்ள இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத மூன்று பேர் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் இன்று (28) அதிகாலை…

ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் எடுத்த அதிரடி கல்வித் திட்டம்!

இஸ்ரேலின் இராணுவ உளவுத்துறை இயக்குநரகமான AMAN, அதன் அதிகாரிகளுக்கு இஸ்லாமிய மற்றும் அரபு மொழிப் பயிற்சியை கட்டாயமாக்கியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று ஏற்பட்ட உளவுத்துறை தோல்வியின் பின்னணியில், இது ஒரு முக்கிய மாற்றமாகக்…

பேட்மிண்டன் விளையாடிய 25 வயது நபர் – மாரடைப்பால் உயிரிழப்பு!

பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நபர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீர் மாரடைப்பு தெலங்கானா, டல்லாடாவைச் சேர்ந்தவர், முன்னாள் துணை சர்பஞ்ச் குண்ட்லா வெங்கடேஸ்வர்லு. இவரது மகன் குண்ட்லா ராகேஷ்(25) இவர்,…

மாலைதீவில் ஜனாதிபதி அனுரவிற்கு சிறப்பான வரவேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28) முற்பகல் மாலைதீவின் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில் ஜனாதிபதியை மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு (Dr Mohamed…

இந்தியர் மீது கொடூர தாக்குதல் நடத்திய சிறுவர்கள் ; வெளிநாடொன்றில் சம்பவம்

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் இந்தியரான சவுரவ் ஆனந்த் (வயது 33) வசித்து வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி மெல்போர்னின் அல்டோனா பகுதியில் மருந்தகத்திற்கு சென்று வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரை இடைமறிந்த 18 வயதிற்கு…

இரும்புக் கம்பியை காட்டி சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல்

கண்டி, ஹந்தானை பிரதேசத்தில் சுற்றுலாப்பயணிகளை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். ஒரு கும்பலொன்று ஹந்தானை பிரதேசத்திற்கு சுற்றுலா…

காசாவில் தினசரி 10 மணி நேரம் போர் நிறுத்தம்: இஸ்ரேலின் திடீர் முடிவு ஏன்?

காசாவில் மனிதாபிமான உதவிகளுக்காக இஸ்ரேல் தினசரி "தந்திரோபாய இடைநிறுத்தங்களை" அமுல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. தினசரி தாக்குதல் இடைநிறுத்தங்கள் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியின் மத்தியில் மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க…

யாழ்ப்பாணம் செம்மணியில் 23ஆம் நாள் அகழ்வு: மேலும் 3 புதிய எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் எதுவும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு…

கிரீசில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ

கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு தற்போது வெப்பமான காலநிலை நிலவும் நிலையில் தொடர்ந்தும் காட்டுத் தீ பரவினால், வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.…

கிழக்கு காங்கோ தேவாலயத்தில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்: 21 போ் பலி!

கிழக்கு காங்கோவில் கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற ‘ஜனநாயகப் படை கூட்டணி (ஏடிஎஃப்)’ கிளா்ச்சிக் குழுவினா் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 21 போ் கொல்லப்பட்டனா். இத்துரி மாகாணத்தில்…

திலினி பியமாலி அதிரடியாக கைது

பிரபல வர்த்தகரான திலினி பியமாலி இன்று திங்கட்கிழமை (28) கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகம நீதிமன்றில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கு கடமைகளை செய்ய இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள்…

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அனுர வழங்கிய நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பி.ஏ.ஜி. பெர்னாண்டோவை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் நந்திகா சனத் குமநாயக்க அவர்களால் இன்று (28) காலை ஜனாதிபதி செயலகத்தில்…

யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள Cordelia Cruises!

இந்தியாவிலிருந்து பயணிக்கின்ற அதிசொகுசு சுற்றுலா கப்பலான Cordelia Cruises எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் 2023ஆம் ஆண்டில் 9 முறையும் 2024ஆம்…

பாடசாலைகளில் இனி இரண்டு இடைவேளை; மாணவர்கள் மகிழ்ச்சி!

இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும், மேலும் இரண்டு இடைவேளைகளை வழங்க…

உலகின் நம்பகத்தன்மை மிக்க ஜனநாயகத் தலைவா்: 5-வது முறையாக முதலிடத்தில் மோடி!

உலக அளவில் மக்களிடையே செல்வாக்குமிக்க பிரபலமான ஜனநாயகத் தலைவா்களின் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து 5-ஆவது முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். இதுதொடா்பான கருத்துக்கணிப்பில் பங்கேற்றவா்களில் 75 சதவீதம் போ் பிரதமா்…

முன்னாள் கடற்படை தளபதி கைது

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற ) நிஷாந்த உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த போது குருணாகல் - பொத்துஹெரவை சேர்ந்த இளைஞன் ஒருவர்…

நாமல் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹம்பாந்தோட்ட நீதவான் நீதிமன்றம் இன்று இந்த பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது. அம்பாந்தோட்டை நீதிமன்றில் நாமலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள…

யாழில். கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு

கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு “நேற்று – இன்று- நாளை” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத்…

மாவை சேனாதிராசாவின் 06ஆம் மாத நினைவஞ்சலி

மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வு சங்கானை கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தந்தை செல்வா நற்பணி மன்றமும் வட்டுக்கோட்டை பகுதி மக்களும்…

பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சத்தீஸ்கர், ஜார்க்கண்டில் 7 மாவோயிஸ்ட்கள்…

கும்லா/ ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். வட மாநிலங்களில் குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் படிப்படியாக…

காஸாவுக்கு சென்ற நிவாரண கப்பலை இடைமறித்தது இஸ்ரேல்; 21 போ் கைது!

காஸாவில் நாளுக்கு நாள் பட்டினியால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் அங்கு மனிதநேய உதவிகளை வழங்கச் சென்ற சமூக ஆா்வலா்களின் கப்பலை இஸ்ரேல் 2-ஆவது முறையாக இடைமறித்து 21 பேரை கைது செய்ததாக ஃப்ரீடம் ஃபுளோடில்லா அமைப்பு…

உடலில் பொருத்தும் 5,000 கேமராக்கள்: இந்திய-வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் வீரா்களுக்கு…

இந்தியா-வங்கதேச சா்வதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்களுக்கு உடலில் பொருத்தக்கூடிய 5,000 கேமராக்கள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:…

கொடிய விஷமுள்ள பாம்பை கடித்து கொன்ற குழந்தை

குழந்தை ஒன்று பாம்பை, பொம்மை என எண்ணி வாயில் வைத்துக் கடித்ததில் பாம்பு உயிரிழந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. குழந்தை மயங்கிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பரிசோதனையின் போது…

NPP உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 16ஆம் திகதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்…

நல்லூரான் சுற்று வீதிகள் மூடப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை…

யாழில். முன்னாள் பெண் போராளி உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தனது உயிரை மாய்த்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிறீஸ்கந்தராசா தவரூபி (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

ஒபாமாவை விடாமல் துரத்தும் டிரம்ப்! ஏஐ சித்திரிப்பால் மீண்டுமொரு சர்ச்சை!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை துரத்துவதுபோன்ற சித்திரிப்பு படத்தை டொனால்ட் டிரம்ப் வெளியிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற ஏஐ விடியோவை கடந்த தற்போதைய அதிபர்…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்,கொடியேற்றத்துக்காக சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை…

காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்

காஸாவில் உணவு மற்றும் சுகாதாரமான குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே சர்வதேச நிறுவனங்களுக்காக பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர், உணவுக்காக தனது கேமராவையும், பாதுகாப்பு உபகரணங்களையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.…

நடிகர் விஜய்யின் இல்லத்திற்கு வந்த மிரட்டலால் பரபரப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து அவரது இல்லத்தில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நாட்டில் எரிபொருள் நுகர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

நாட்டில் எரிபொருள் நுகர்வு சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். புதிய பெட்ரோல்…

ஒவ்வொரு மேலதிக நிமிடங்களுக்கும் மேலதிக சம்பளம் வேண்டும்! ஆசிரியர்கள் கோரிக்கை

அரசாங்கம் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுத்தால், அது ஆசிரியர்களுக்கு மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஏற்படுத்தும் என்றும், அதற்கேற்ப சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் இலங்கை சுயாதீன ஆசிரியர் சேவை சங்கம்…