;
Athirady Tamil News
Daily Archives

29 July 2025

சீனாவை உலுக்கும் சிஸ்டர் ஹாங் – 1600 ஆண்களை பெண் வேடமிட்டு ஏமாற்றிய நபர்

1600 க்கும் அதிகமான ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ள சிஸ்டர் ஹாங் விவகாரம் சீனாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிஸ்டர் ஹாங் விவகாரம் பொதுவாக சமூக வலைத்தளங்களில், மோசடி செய்யவோ, பொழுதுபோக்கிற்கோ பெண்களின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் போலியாக…

ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்ல ஈரான் திட்டம்: பதறவைக்கும் ஒரு தகவல்

ஈரான், ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களை கொல்ல திட்டம் ஆளும் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுக்கு அச்சமூடுவதற்காக, எதிர்ப்பாளர்களை பொது இடங்களில்…

மில்லியன் செல்போன்களுக்கு வர உள்ள அவசர எச்சரிக்கை – திகதி அறிவித்த பிரித்தானிய அரசு

தீ விபத்து, வெள்ளம் போன்ற உயிருக்கு ஆபத்தான பேரிடர் காலங்களில் பொதுமக்களை எச்சரிக்க, செல்போன்களுக்கு அரசு சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அனைத்து செல்போன்களுக்கும் முறையாக இந்த எச்சரிக்கை செய்தி செல்கிறதா என பரிசோதிக்க அவ்வப்போது…

வாகனங்கள் இறக்குமதி மீண்டும் தடைப்படுமா?

ச.சேகர் இந்த ஆண்டின் முற்பகுதியில் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அண்மைய நாட்களில் பலரின் பேசு பொருளாக அமைந்திருக்கும் ஒரு விடயம், நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணி இருப்பு குறைவடைந்து செல்வதால்,…

மூன்று ATM கார்டு இருக்கிறது.., QR Code அட்டையை காட்டி யாசகம் கேட்கும் முதியவர்

முதியவர் ஒருவர் QR Code அட்டையை காட்டி யாசகம் கேட்கும் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிஜிட்டல் முறையில் யாசகம் தமிழக மாவட்டமான திருப்பத்தூர், புத்துக்கோவில் பகுதியில் வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த 60 வயது…

நோர்வேயில் யாழை சேர்ந்த இளம் தாய் விபரீத முடிவு; துயரத்தில் குடும்பத்தினர்

நோர்வே நாட்டில் , யாழ்ப்பாணம் வடமராடசி பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நோர்வே நாட்டில் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த…

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி சுட்டுக்கொலை – யார் இந்த ஹாஷிம் மூசா?

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஹாஷிம் மூசாவை இந்தியா ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. பஹல்காம் தாக்குதல் காஷ்மீரின் பஹல்காம் (pahalgam attack) பகுதியில், கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர்…

நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) பிற்பகல் நீதிமன்றில் ஆஜரானதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தை…

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து பரிசூட் மூலம் நிவாரணப் பெட்டிகள் கீழே…

மருந்துச்சீட்டைக்கூட ‘குரோக் ஏஐ’ படிக்கும்! – எலான் மஸ்க்

மருந்துச்சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக்கூட 'குரோக் ஏஐ' படிக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் 'குரோக்' சாட்பாட்டை கடந்த 2023ல் அறிமுகப்படுத்தினார். சமீபத்தில்…

நீதிமன்றத்தை நாடிய தேசபந்து

தாம் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சார்பாக சட்டத்தரணி அஜித் பத்திரண தாக்கல் செய்த முன்பிணை மனுவை ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி அழைக்குமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர…

யாழில் பயங்கரம்; சகோதரன் படு கொலை; சகோதரி கூறுவது உண்மையா?

யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படு கொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் முதலாம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் எனும் 54 வயதுடைய ஒருவரே…

யாழில் சற்று முன்னர் கோர விபத்து

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்தும் , ஹயஸ் வாகனமும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹயஸ் வாகனம் கடும் சேதம் விபத்தின் போது தனியார் பேருந்து…

வரலாற்று சிறப்பு பெற்ற நல்லூர் மகோற்சவம் ஆரம்பம்; விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மஹோற்சவ திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. மகோற்சவ திருவிழாக்களில் மஞ்ச…

இந்த நூற்றாண்டின் நீண்ட சூரியகிரகணம் எப்போது? 6 நிமிடங்கள் உலகமே இருளில்!

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரியகிரகணமானது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி நிகழவிருப்பதாகவும், அப்போது ஐரோப்பா, வட ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கலாம் என்றும் கூறப்படுகிறது. 2027ஆம் ஆண்டு…

பலமுறை சொல்லியும் கேட்கவில்லை! ஐடி ஊழியர் கவினை கொன்றது ஏன்? இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

தன் சகோதரியுடன் பழகாதே எனக் கூறியதை கேட்காததால் கவின்குமாரை கொலை செய்ததாக இளைஞர் சுர்ஜித் வாக்குமூலம் அளித்துள்ளார். அதிர்ச்சி சம்பவம் தமிழக மாவட்ட திருநெல்வேலியில் கவின்குமார் என்ற ஐ.டி ஊழியர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…

லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து: கன்வாரியா பக்தர்கள் உள்பட 18 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் சிலிண்டர் லாரி மீது பாதயாத்திரை பேருந்து மோதியதில் கன்வாரியா பக்தர்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள மோகன்பூர் காவல் எல்லைக்குள்பட்ட சாலை விபத்தில் 5 கன்வாரியா…

அத்துமீறும் இந்திய மீனவர்களால் வடமராட்சி மீனவர்கள் பாதிப்பு

வடமராட்சி கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்களால் தமது வலைகள் அறுக்கப்பட்டுகிறது என பருத்தித்துறை மீனவர்கள் கவலை தெரிவித்துள்னர். பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக எல்லை தாண்டி…

யாழ் மாவட்டத்தில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம்: கடற்கரைகள் இராணுவத்தால் சுத்தம்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் முகமாக இராணுவத்தினால் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கமைய இராணுவ தளபதியின் வழிகாட்டலில் யாழ் மாவட்டம் முழுவதும் இன்றைய தினம்…

யாழில். சகோதரியுடன் வசித்து வந்த முதியவர் படுகொலை

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் வீடொன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவரும் , அவரது…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. காலை 08.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பமாகிய உற்சவம் தொடர்ந்து கொடியேற்றத்துடன்…

தென் கொரியாவுடன் பேச்சுவாா்த்தை இல்லை: கிம் யோ ஜாங்

சியோல்: தென் கொரியாவில் புதிய மிதவாத அரசு அமைந்திருந்தாலும், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரியும் அரசில் செல்வாக்கு மிக்கவருமான கிம் யோ ஜாங் கூறியுள்ளாா். இது…

காஸா: மேலும் 60 போ் உயிரிழப்பு

காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் கூறினா். உயிரிழந்தவா்களில் உணவுப் பொருள்களுக்காக நிவாரண முகாம்களில் காத்திருந்த 23 பேரும் அடங்குவா்…

பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய…

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான ‘கெஹல்பத்தர பத்மே’ தம்மை அச்சுறுத்தியதாக பொய்யான முறைப்பாடொன்றை…

இலங்கையில் கைதான பிரபல பெண் தொழிலதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தொழிலதிபர் திலினி பிரியமாலியை, இரண்டு லட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்க ஹோமாகம மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள…

உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம்: ரஷியாவுக்கு டிரம்ப் புதிய கெடு

லண்டன்: உக்ரைனுடான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ரஷியாவுக்கு அளித்திருந்த 50 நாள் அவகாசத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் பாதியாகக் குறைத்து, புதிய கெடுவை அறிவித்துள்ளாா். பிரிட்டன் வந்துள்ள அவா், அந்த நாட்டுப்…

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மரணங்கள்; குடும்பத்துடன் சடலாக மீட்கப்பட்ட பிரபலம்!

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலங்களாக யஹலதென்னவில் உள்ள அவர்களது வீட்டில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யட்டினுவர பிரதேச சபையின்…

நல்லூருக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவ வாகனம்

நல்லூர் ஆலய வீதி தடைகளை மீறி ஆலய வளாகத்தினுள் இராணுவத்தினரின் கப் ரக வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் ஆலய வீதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு…

இந்து சமுத்திரத்தில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா?

இந்து சமுத்திரத்தில் சற்று முன்னர் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் அருகே குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் இடம்பெற்ற பிரதேசத்தில் 6.6 ரிக்டர்…

வாகன அலங்கார நிலையத்தில் திடீர் தீ விபத்து

மஹரகம - பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள கொடிகமுவ பகுதியில் உள்ள வாகன அலங்கார நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை தீயணைப்பு பிரிவு…

சீனாவில் கடும் நிலச்சரவு! நான்கு பேர் பலி; 8 பேரைக் காணவில்லை

வடக்கு சீனாவின் ஹீபேய் மாகாணத்தில் பெய்து கனமழை காரணமாக ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர். 8 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. லௌன்பிங் கௌண்டி கிராமத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை…

நெல்லையில் பயங்கரம்: பட்டப்பகலில் ஐ.டி. ஊழியர் வெட்டிக்கொலை – காதலியின் சகோதரன்…

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிக்கு சுர்ஜித் (வயது 24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர்களாக…

தாய்லாந்து சந்தையில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சந்தையில் மர்ம நபர் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். சடுசக் பகுதியில் இயங்கிவரும் காய்கறி சந்தையில் மக்கள் வழக்கம்போல் இன்று காலை பரபரப்பாகப் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தபோது,…