விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களைப் பெற்றுவிட்டு, அவற்றைத் திருப்பிச் செலுத்தவில்லை. அவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடி…