;
Athirady Tamil News
Daily Archives

12 March 2023

ஈரோடு மாவட்டம் பவானியில் பயங்கரம்- கொதிக்கும் எண்ணையை வாலிபர் மீது ஊற்றிய கள்ளக்காதலி…

ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் 5-வது வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (26). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் பூபதி. இவரது மனைவி மீனா தேவி(27). இவர்கள் பவானி மீனாட்சி கல்யாண மண்டபம்…

காஷ்மீர் விவகாரத்தில் விடா முயற்சி: பாக். வெளியுறவு துறை அமைச்சர் சொல்கிறார்!!

காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்காக விடா முயற்சி எடுத்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை…

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி!!

மொறாவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்பிட்டிக்குளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வில்கம்விகார பகுதியைச் சேர்ந்த 53 வயதான எம்,ஏ.விதானலகே ஹரிச்சந்திர என அடையாளம்…

இப்படியா விசாரணை செய்வது? – பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக விசாரணை!!

பண்டாரவளை தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினால் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தினம் ரயிலின்…

மதுரை விமான நிலையத்தில் அ.ம.மு.க. பிரமுகரை தாக்கியதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு !!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த எம்.வையாபுரிபட்டியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 42). கட்டிட தொழிலாளியான இவர் அ.ம.மு.க. நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் மதுரை…

உக்ரைனின் பாக்முட் நகரில் முன்னேறும் ரஷ்ய படைகள்: இங்கிலாந்து திடீர் எச்சரிக்கை!!

கிழக்கு உக்ரைனின் பக்முட் நகரில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருகிறது. அதற்கு இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனின் எல்லை நகரமான பாக்முட் நகரம் தற்போது ரஷ்ய படைகளின் வசம் வந்துள்ளது. பாக்முட் நகரை கைப்பற்றி விட்டால் கிழக்கு…

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி வெளியேற்றப்பட்ட விவகாரம்: 2 டாக்டர்கள்-நர்சு உள்பட 4 பேர்…

மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணவறை வாசலில் நோயாளி ஒருவர் மயங்கி கிடந்தார். அவரது கால் அழுகிய நிலையில் இருந்தது. இது குறித்து பா.ஜ.க. நிர்வாகி முத்துக்குமாருக்கு தெரிய வந்தது. அவர் நிர்வாகிகளுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பிணவறை வாசலில் கிடந்த…

யாழ் பல்கலைக்கழக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய சந்திப்பு!! (படங்கள்)

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்குமாகிய விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் காலை இடம்பெற்றது. இதன் பொழுது அனைத்து பல்கலைக்கழக…

பஸ் கட்டணங்கள் குறையலாம் !!

டொலருக்கு நிகராக உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் நிலையானதாக இருந்தால் ஜுன் மாதமளவில் பஸ் கட்டணங்கள் மீள் திருத்தப்பட்டு குறைக்கப்படலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,811,657 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.11 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,811,657 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,473,529 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,357,397 பேர்…

விடுமுறைநாளையொட்டி பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !!

தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும் பழனிக்கு காவடி எடுத்தும், பாதயாத்திரையாக வந்தும்…

ஆணுக்கு பெண் சமம் தான்… அதுக்காக இப்படியா?

ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லின் நகரில் பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்திலிருந்து…

நத்தம் அருகே சொத்துக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை?

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகில் உள்ள ரெங்கயசேர்வைகாரன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பெரியம்மாள்(65). கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் பெரியம்மாள் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது ஒரே…

யாழ். முத்தமிழ் கிராமத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்ட டெங்கு சிரமதானம்.!! (படங்கள்)

மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை காலை முத்தமிழ் கிராமத்தில் டெங்கு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பொதுமக்களுடன் இணைந்து பொலிசார், இராணுவத்தினர் மற்றும் சுகாதார பிரிவினர் என…

யாழில். விபத்தினை ஏற்படுத்திய சாரதியை சட்ட வைத்தியரிடம் அழைத்து சென்ற பொலிஸார் போதையில்!!!

விபத்தினை ஏற்படுத்திய சாரதியை மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மது போதையில் இருந்தமை தொடர்பில் வைத்திய அதிகாரியினால் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.…

பகிடிவதையால் தலைமறைவான யாழ்.மாணவன் மீட்பு – உயிர்மாய்க்க முயன்றதாகவும் தெரிவிப்பு!!!

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் பகிடிவதைக்கு உள்ளாகி மனம் நொந்த நிலையிலையே வீட்டை விட்டு வெளியேறி இருந்ததாகவும் , குறித்த மாணவன் உயிர் மாய்க்க முயன்றுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.…

யாழில் இருந்து மாடுகளை கடத்திய கொழும்பு வாசிகள் உள்ளிட்ட மூவர் கைது – மாடொன்று…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சட்டவிரோதமான முறையில் மாடுகளை கொண்டு சென்ற கொழும்பு வாசிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும் மேலும் நான்கு மாடுகள் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளன. பலாலி பொலிஸ்…

தொல்பொருள் திணைக்களத்துக்கு ஆலோசகர்களாக இரு தமிழர்கள் நியமனம்!!

தொல்பொருள் திணைக்களத்துக்கான ஆலோசனை குழுவில் இரு தமிழ் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, வரலாற்றுத்துறையின் முன்னாள் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் ஆகியோரே இவ்வாறு…

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு!!

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாணம்,சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நான்கிற்கும் மேற்பட்ட நூதனமான மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.…

விண்வெளியில் இருந்து 4 விஞ்ஞானிகள் பூமிக்கு திரும்பினர்!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 4 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு பூமிக்கு திரும்பியுள்ளது. அவர்கள் 19 மணி நேர பயணத்துக்கு பிறகு பூமியை அடைந்தனர். அமெரிக்காவின் கடல் பகுதியில் 4 விஞ்ஞானிகளும் பத்திரமாக இறங்கினார்கள்.

இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் பரவல் | கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுங்கள் – மாநில…

இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்…

அமெரிக்கா, கனடாவை தொடர்ந்து பெல்ஜியத்திலும் டிக் டாக் செயலிக்கு தடை!!

அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் மற்றும் ஐரோப்பியாவில் உள்ள மாகாணங்களில் அதிகார பூர்வ மின்னணு சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கனடாவிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 4 சீனர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை!!

கடந்த 2019-ல் டெல்லியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு பேருந்தில் தப்பிச் செல்ல முயன்ற 4 சீனர்கள், இந்திய - நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் நால்வருக்கும்…

சீனாவின் புதிய பிரதமராக லீ கியாங் தேர்வு – அதிபர் ஜின்பிங்கிற்கு நெருக்கமானவர்!!

சீனாவின் தற்போதைய பிரதமர் லீ கெகியாங்கின் பதவி காலம் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய பிரமராக லீ கியாங் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதற்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த பதவி சீனாவின் 2-வது அதிகாரமிக்க பதவியாகும். இவர்…

எல்லைதாண்டிய 16 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது!

யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 16 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த கடற்தொழிலார்கள் இரு படகுகளில் எல்லை தாண்டி,…

அசிங்கமான வேலை செய்த: 2 மாணவர்கள் கைது!!

தரம் 6இல் கல்விப்பயிலும் மாணவன் ஒருவனை, தரம் 11இல் கல்விப்பயிலும் மாணவர்கள் இருவர், பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலைக்குள் வைத்தே இவ்வாறு பலமுறை அந்த மாணவனை இவ்விரு மாணவர்களும் பாலியல்…

வாக்குச் சீட்டு அச்சடிப்பது மேலும் தாமதம்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்படும் என அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டு அச்சடிக்கத் தேவையான பணம் இன்னும் அரச அச்சகத்துக்கு வரவில்லை…

திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம் நூல் வெளியீடு!! (PHOTOS)

ஆறு திருமுருகன் எழுதிய திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம் நூல் வெளியீடும், அகில இலங்கை இந்துமாமன்ற முன்னாள் தலைவர் அமரர் கந்தையா நீலகண்டன் நினைவுப் பேருரையும் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நல்லூர் கோவில் வீதியில் உள்ள அகில இலங்கை…

கைவினை கலைஞர்களுக்கு முழு ஆதரவு: பிஎம்-விகாஸ் திட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!!

நிதிநிலை அறிக்கைக்கு பிந்தைய கருத்தரங்குகளை 12 விதமான தலைப்புகளில் மத்திய அரசு நடத்துகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றி வருகிறார். நேற்றைய கருத்தரங்கில் பிரத மரின் விஸ்வகர்மா கவுசல் சம்மான் (விகாஸ்) திட்டம் குறித்து பேசினார்.…

ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தியானமண்டபம்!!! (PHOTOS)

இலண்டன் ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தியானமண்டபம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. கட்டிட இணை ஒருங்கிணைப்பாளரும், ஆலய இணை ஸ்தாபகருமாகிய கலாநிதி அப்பையா தேவசகாயத்தினால் குறித்த கட்டிடம்…

இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய மெராபி எரிமலை – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!!

இந்தோனேசியாவில் 120-க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இங்கு யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் 2,968 மீட்டர் (9,721 அடி) உயரமுள்ள மெராபி எரிமலை நள்ளிரவு வெடித்துச் சிதறியது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி கிராமவாசிகளுக்கு எச்சரிக்கை…

அரசு பள்ளிக்குள் 10ம் வகுப்பு மாணவன் கொலை: 3 மாணவர்கள் கைது!!

திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தோளூர்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கோபி மகன் மவுலீஸ்வரன் (வயது 15) என்பவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இவர் வழக்கம் போல்…

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் உக்ரைனுக்கு திடீர் பயணம்!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. ரஷிய படைகளின் தாக்குதல்களை உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட…

ஆந்திராவில் முதியவர் கிட்னியில் 3 ஆயிரம் கற்கள்- டாக்டர்கள் அதிர்ச்சி!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உறவினர்கள் சேர்த்தனர். முதியவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருடைய கிட்னியில்…