;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

சிசோடியாவிடம் கேட்ட கேள்விகளையே திரும்ப திரும்ப கேட்காதீங்க… சிபிஐக்கு அறிவுறுத்திய…

டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்டதையடுத்து சிசோடியா தனது…

டொலரின் பெறுமதி வீழ்ச்சி – லிட்ரோ எரிவாயு அதிரடி அறிவிப்பு!!

லிட்ரோ எரிவாயு விலையில் நாளைய தினம் (05) திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. எவ்வாறாயினும், விலை திருத்தம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விலை திருத்தம் இடம்பெற்றாலும் பாரிய அளவில்…

சமுர்த்தி வங்கியில் பாரிய நிதி மோசடி!!

சமுர்த்தி வங்கியொன்றின் வைப்பாளர்களின் ஒன்பது கோடியே 25 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட நால்வர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் இந்த…

இலங்கை – இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!!

இந்திய - இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்தியாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த வேளையில் இந்த சந்திப்பு…

யாழ்தேவி ரயில் தடம் புரண்டது!!

அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் தடம் புரண்டுள்ளது. மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலின் பெட்டி ஒன்று தடம்புரண்டுள்ளதகா ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் பெட்டியை மீண்டும்…

பல மாத சண்டைக்கு பிறகு உக்ரைனின் பக்முத் நகரை ரஷியா கைப்பற்றுகிறது!!

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து கொண்டு இருக்கிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. குறிப்பாக கிழக்கு உக்ரைனை முழுமையாக தன்வசப்படுத்த ரஷியா முயற்சித்து வருகிறது. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள…

தேர்தலுக்கு பணமா இல்லை; மனமா இல்லை? (கட்டுரை)

மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், பல மாதங்கள் வரை நடைபெறாது இருக்கவும் கூடும் என்றுதான் இப்போது தெரிகிறது. ஏனெனில், சட்டத்தின்படி தேர்தல் ஆணைக்குழுவே தேர்தல் திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று இருந்தாலும்,…

‘சிறுநீரக பிரச்சினைகளை சரிசெய்யும் இந்து உப்பு’ !! (மருத்துவம்)

இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு ஆகும். இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள். இந்து உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது. இதனை ஆங்கிலத்தில் ராக் சால்ட் என்றும், தமிழில் பாறை உப்பு என்றும்…

நகைக்கடை ஊழியர் கொலையில் கேரளா வாலிபர் கைது!!

நகைக்கடை ஊழியர் கொலை தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த பந்தர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மல்மட்டா பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் ராகவேந்திரா ஆச்சாரியா. இந்நிலையில் கடந்த…

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: M.A.சுமந்திரன் தெரிவிப்பு!!

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார். தேர்தலுக்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என திறைசேரி மற்றும் அரச அச்சக…

ஜோ பைடனுக்கு மார்பில் இருந்து தோல் புற்றுநோய் புண் அகற்றம்- மருத்துவர்கள் தகவல்!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் மார்பில் இருந்து தோல் புற்றுநோய் புண் வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜோ பைடனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் வழக்கமான…

மேக்கப்பால் மணப்பெண்ணின் முகம் பாதிப்பு; திருமணத்தை நிறுத்திய மணமகன்!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. கடந்த வாரம் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அவர்களின் திருமணம் 2-ந்தேதி (நேற்று முன்தினம்)…

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 3 நாள் பயணமாக இந்தியா வருகை!!

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். வருகிற 19ம் தேதி இந்தியா வர திட்டமிட்டுள்ள அவர் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது தொடர்பாக…

தோனி, அபிஷேக் பச்சன் பெயரில் ‘கிரெடிட் கார்டு’ வாங்கி பல லட்சம் மோசடி: 5 பேர்…

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். இதன் எதிரொலியாக தற்போது இணைய மோசடி குற்றங்கள் (சைபர் கிரைம்) அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த ஒரு கும்பல் சினிமா…

நிதி அமைச்சின் அறிவிப்பு வெளியானது!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயல்படுவோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிடுகின்றார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023ஆம் ஆண்டு…

SLPP தவிசாளர் பதவியில் இருந்து ஜி.எல். பீரிஸ் நீக்கம்!!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நீக்குவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா…

சிறுவர்களின் போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பது…

சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது மற்றும் பெருந்தோட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும்,…

தேர்தலுக்கான திகதியை வெகுவிரைவில் அறிவிக்க வேண்டும் – கிரியெல்ல!!

நீதிமன்ற தீர்ப்பிற்கமைய நிதி அமைச்சினால் இனியும் தேர்தலுக்கான நிதியை வழங்காமலிருக்க முடியாது. எனவே தேர்தல் ஆணைக்குழு நீதிமன்ற தீர்ப்பினைப் அடிப்படையாக கொண்டு தேர்தலுக்கான தினத்தை வெகுவிரைவில் அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்…

ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்து கோவிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!!

ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்களை குறிவைத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்துவதும், அவமதிப்பு செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு…

விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களைப் பெற்றுவிட்டு, அவற்றைத் திருப்பிச் செலுத்தவில்லை. அவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடி…

வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி தென்கொரியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி!!

வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து தங்களது ராணுவ பயிற்சியை விரிவுபடுத்தி வருகின்றன. இருநாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு வடகொரியா கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த பயிற்சியை போர்…

திருப்பதி கோவிலில் பிப்ரவரி மாத உண்டியல் வருமானம் ரூ.114.29 கோடி!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.114.29 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. 92.96 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அன்னப்பிரசாதம் 34 லட்சத்து 6 ஆயிரம்…

எஸ்.எல். எஸ் தரச்சான்றிதழ் இல்லாமல் டின்மீன்கள் விற்பனை செய்யப்படுமாயின் நுகர்வோர் விவகார…

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களில் எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழ் (SLS) பொறிக்கப்படாமல் சந்தையில் விற்பனை செய்யபடுமாயின் அது குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,803,746 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.03 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,803,746 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 680,486,975 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 653,290,195 பேர்…

ஆளுமையுள்ளவர்களை பயன்படுத்தாமல் விட்டது பல்கலைக்கழகத்தின் தவறு – யாழ் பல்கலையின்…

ஆளுமையுள்ள எம்மவர்களை பயன்படுத்தாமல் விட்டது பல்கலைக்கழகத்தின் தவறு என்பதை நான் உணர்கின்றேன் என யாழ். பல்கலைக்கழக பௌதீகவியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்தார். யாழ். ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரியின் பழைய மாணவரும்…

மது போதையில் ஆற்றில் இறங்கிய 3 வாலிபர்கள் மரணம்- புதிய கார் வாங்கி பார்ட்டி வைத்தபோது சோக…

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் காலேசா அலியாஸ் (வயது 30). இவர் விஜயவாடாவில் ஓட்டல் நடத்தி வந்தார். இவரது நண்பர்கள் அஜித் சிங் நகரை சேர்ந்த ரஹிம் பாஷா (30), கஸ்தூரிபா பேட்டையை சேர்ந்த கிரண் (37). காலேசா அலியாஸ் புதிய கார் ஒன்றை…

உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி!!

உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி. திசாநாயக்கவை பதவியேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு பதிலளித்த திஸாநாயக்க, உயர்கல்வி அமைச்சுப் பதவியுடன் கல்வி அமைச்சுப் பதவியும் ஒன்றாக இருப்பது…

வரலாற்று பிரசித்திபெற்ற கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இனிதே நிறைவுபெற்றது.!!…

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நேற்று பிற்பகல் 4 மணிக்கு கொடியேற்றத்தோடு ஆரம்பமானது. தொடர்ந்து நேற்று இரவு விசேட ஆராதனை இடம்பெற்று சுற்றுப்பிரகாரமும் இடம்பெற்றது.…

அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதியுதவி ரத்து: அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிக்கி…

அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதியுதவி ரத்து செய்யப்படும் என அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். எதிரிகளான பாகிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம், கியூபா, சீனாவுக்கு அமெரிக்கா நிதி அளித்து வருகிறது என நிக்கி…

15 வயது சிறுமி 3 ஆண்டுகளாக பலாத்காரம்- சென்னையில் தலைமறைவான வாலிபர் கைது!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹபீஸ் பாஷா. இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து…

“உமா வீட்டுத் தோட்ட” உதவியுடன், புங்குடுதீவு, லண்டன் ரோகிணியின் பிறந்ததினக்…

"உமா வீட்டுத் தோட்ட" உதவியுடன், புங்குடுதீவு, லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ######################### லண்டனில் வசிக்கும் ரோகிணி என அழைக்கப்படும் திருமதி.விஜயகுமாரி பரமகுமரன் அவர்களது பிறந்தநாள் தாயக…

கச்சா எண்ணெய் திருட்டின்போது பயங்கர தீ விபத்து – 12 பேர் பலி!!

நைஜீரியா நாட்டில் கச்சா எண்ணெய் திருட்டு சம்பவங்கள் பெருமளவில் நடைபெற்று வருகிறது. கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்ட விரோதமாக கச்சா எண்ணெய் திருடி அதை வெளிச்சந்தையில் விற்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் தொடக்கம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5 நாட்கள் நடைபெறும். வருடாந்திர தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான நேற்றிரவு சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத கோதண்டராமருடன் ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் 3 சுற்றுகள் வலம் வந்து…