;
Athirady Tamil News
Daily Archives

7 May 2023

ஐபிஎல் போட்டியை கண்டுகளித்த ஓபிஎஸ்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் பதிவு!!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை…

பிரிட்டன் அரச செங்கோல் வைரம் எங்களுடையது -திருப்பி தருமாறு வற்புறுத்தும் தென்னாபிரிக்கா !!

பிரிட்டன் அரச செங்கோலில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வைரத்தை திருப்பித் தருமாறு மீண்டும் கோரிக்கை எவிடுத்துள்ளனர் தென்னாபிரிக்கர்கள். தென் ஆபிரிக்காவில் இருந்து 1907 காலகட்டத்தில் எடுத்து வரப்பட்ட உலகின் மிகப்பெரிய வைரம், தற்போது…

பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியீடு!!

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.…

3ம் சார்லஸ்சின் முடிசூட்டு விழா; மன்னராட்சிக்கு எதிராக கோஷம் போட்ட 52 பேர் கைது: லண்டன்…

மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 52 பேரை லண்டன் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இங்கிலாந்தை 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்தாண்டு செப்டம்பர் 8ம் தேதி காலமானார்.…

கன்னியாகுமரி-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும்- விஜய் வசந்த் எம்.பி. கடிதம்!!

மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது. எங்கள் மாவட்டத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான…

அமெரிக்க ஷாப்பிங் மாலில் 9 பேர் சுட்டுக் கொலை: குற்றவாளியை சுட்டுக் கொன்றது போலீஸ்!!

அமெரிக்காவின் ஷாப்பில் மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், துப்பாக்கி சூடு நடத்தியவனை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் அடுத்த டல்லாஸுக்கு வடக்கே செயல்படும் கடைவீதியில்…

கண்டோன்மென்ட் பல்லாவரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பேசுகிறார்!!

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க மாபெரும் பொதுக் கூட்டம் இன்று (ஞாயிறு) மாலை 6 மணி அளவில் கண்டோன்மென்ட் பல்லாவரம், ராஜேந்திர பிரசாத் சாலை, தெரசா பள்ளி அருகில் நடைபெற உள்ளது.…

கீரி சம்பா விலை குறித்து வெளியான தகவல் !!

கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கீரி சம்பாவிற்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலை ரூ.100 என்று அதிகாரசபை அறிவிப்பில்…

“தையிட்டி விகாரையை ஒருபோதும் அகற்றோம்” – சவேந்திர சில்வா அதிரடி..!

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்றமுடியாது - இவ்வாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ…

12 வயது மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த அவலம் !!

12 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை - ஹல்துமுல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று (06.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…

நேபாளத்தில் சோகம் – பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலி!!

நேபாள நாட்டில் உள்ள கர்னாலி மாகாணத்தில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் முகு மாவட்டத்தின் சியார்கு கணவாயில் நிகழ்ந்ததாகத்…

ஆலங்குளத்தில் 25-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: பிரேமலதா தலைமையில் நடக்கிறது!!

தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையை கண்டித்தும், அனுமதி பெற்ற அளவைவிட ஆயிரம் மடங்கு மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க கோரியும் தென்காசி…

தேர்தலும் ‘வாதங்களும்’ !! (கட்டுரை)

இலங்கை போன்ற நாடுகளில் முன்வைக்கப்படும் இன, மத பயங்கர வாதங்களுக்கும் அரசியலுக்கும் நெருங்கிய ஒரு தொடர்பிருக்கின்றது. இங்கே அரசியல் எனும் போது உள்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி வெளிநாட்டு அரசியல் நகர்வுகளுக்கும் தொடர்பிருக்கின்றது என்பது நாம்…

கரும்புள்ளிகள் தொல்லையிலிருந்து இனி கவலையில்லை !! (மருத்துவம்)

மூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த கரும்புள்ளிகள் அதிக தொல்லை கொடுக்கும். அவற்றை நீக்காவிட்டால் நீண்ட காலம் முகத்தில் தங்கி அழகைக் கெடுத்துவிடுஜகின்ன. சரியான முகப் பராமரிப்பு இல்லாததன் காரணமாக தான், இவைகள் வர வழியேற்படுகின்றன. இதனை சரி செய்ய…

சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதா?-…

த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில் செயல் பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளில்…

ரஷ்யா ஏவிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை அழிப்பு!!

கீவ்வை தகர்க்க ரஷ்ய ராணுவம் ஏவிய அதிசக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை முதல் முறையாக வானிலேயே தாக்கி அழித்திருப்பதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் விமானப்படை தளபதி மைகோலா ஒலேஸ்சுக் டெலிகிராம் அறிக்கையில், ‘ரஷ்யாவின்…

கலவரம் எதிரொலி – மணிப்பூரில் நாளை நீட் தேர்வு தள்ளி வைப்பு!!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். பழங்குடி சமூகம் அல்லாதோரான இவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக…

சூடான் வன்முறை கும்பலால் 10 லட்சம் போலியோ தடுப்பூசி சூறை: யுனிசெப் கவலை!!

சூடான் வன்முறை கும்பலால் அங்கு பாதுகாக்கப்பட்ட 10 லட்சம் டோஸ் போலியோ தடுப்பூசி சூறையாடப்பட்டதாக யுனிசெப் கவலையுடன் தெரிவித்துள்ளது. சூடானில் நடைபெறும் உள்நாட்டு போரால் 600க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர்…

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு?

இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு எதிர்பார்த்த இலக்குகளை எட்டினால், அதன்…

முன்பள்ளி குழந்தைகளுக்கு புதிய பிஸ்கட்!!

சிறு குழந்தைகளின் போசாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் முன்பள்ளிச் சிறார்களுக்கு உயர்…

எங்க வெற்றிக்காக மக்களே போட்டியிடுறாங்க – பிரசாரத்தில் பிரதமர் மோடி அதிரடி!!!

கர்நாடக மாநிலத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நாள் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் விறுவிறுப்பான பிரசாரம் செய்து வருகின்றன. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி…

அடுத்த சில நாட்களில் புயல் !!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டலத் தளர்வு நிலையானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி, அடுத்த சில நாட்களில் புயலாக மாறும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்,சப்ரகமுவ, மத்திய, வடமேல்…

1000 ஆண்டு பாரம்பரியமான விழாவில் இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் 3ம் சார்லஸ்: ராணியாக…

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த கோலாகலமான முடிசூட்டு விழாவில், 1000 ஆண்டு பாரம்பரிய வழக்கப்படி, இங்கிலாந்தின் 40வது மன்னராக 3ம் சார்லஸ் முடிசூடிக் கொண்டார். அவரது மனைவி கமீலா இங்கிலாந்து ராணியாக முடிசூடப்பட்டார். 70 ஆண்டுக்குப் பின்…

80 ஆண்டுகள் நீடித்த சட்டப்போராட்டம் – 93 வயதில் வெற்றியை ருசித்த மூதாட்டி!!!

93 வயதான மூதாட்டி ஒருவர் எட்டு தசாப்தங்களாக நடைபெற்ற சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை தெற்கில் உள்ள அடுக்குமாடி குடியிப்பை 93 வயதான மூதாட்டிக்கு வழங்க மகாராஷ்டிரா அரசுக்கு மும்பை…

அமெரிக்க ஆலோசகராக இந்திய வம்சாவளி நீரா டாண்டன் நியமனம்!!

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நீரா அதிபரின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆலோசகராக இருந்த சூசன் ரைஸ் பணிநிறைவு பெற்றதை அடுத்து…

பா.ஜ.க.வின் ஊழல் பட்டியல் விளம்பரம் வெளியிட்ட காங்கிரஸ் – விளக்கம் கேட்ட தேர்தல்…

கர்நாடகா மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவில் 2019 முதல் 2023 வரையிலான ஊழல் விகிதங்கள் என பட்டியலிடப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களை வெளியிட்டது. மேலும் பா.ஜ.க.…

காங்கோவில் திடீர் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 176 பேர் உயிரிழப்பு!!

ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கு காங்கோவில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவதும் மழை பெய்தது. அங்குள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. வெள்ளத்தில் சில கிராமங்கள் மூழ்கியதில் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். அப்பகுதியில்…

மக்களை எச்சரிக்கும் வைத்தியர்கள் !!

கடும் மழையுடனான காலநிலை நிலவும் இந்தப் பருவத்தில் வயிற்றுப்போக்கு (Diarrhea) நோய்ப் பரவல் அதிகரித்துள்ளதாக குழந்தை மருத்துவர் டீபல் பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறான மழைக்காலங்களில் ஈ போன்ற பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரித்தல் போன்றவை…

நாளை 10 மணிநேர நீர்வெட்டு !!

நீர்க்குழாய் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (08) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொலன்னாவ நகர சபை பகுதி,…

ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே முடியும் !!

ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே நாட்டை திறமையாக ஆட்சி செய்ய முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசிம் மொனராகலையில் நிகழ்வொன்றில் பேசிய போது தெரிவித்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி பதவியை அடைவதற்கான சாத்தியங்கள்…

முடிசூட்டப்பட்ட மன்னர் 3ம் சார்லஸ், ராணி கமிலாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணை ஏறினார். ஆனால் அவரது…

குறும்பட திரையிடல் பரிசில் வழங்கலும்.!! (PHOTOS)

வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறும்பட , ஆவணப்பட தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர்களின் தயாரிப்புகளும் திரையிடப்பட்டன.…

யாழில். மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு!!

மழைக்குள் நனைந்த ஆட்டுக்குட்டிகளை இடமாற்ற முற்பட்ட வேளை மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் கண்ணதாசன் ராகுலன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளான்.…