;
Athirady Tamil News
Daily Archives

9 May 2023

மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்.. அவரை பிளாக்மெயில் செய்ய முடியாது: சுப்பிரமணியன் சுவாமி…

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் (பிக்கி) சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர்…

இங்கிலாந்தில் உலக நாடுகள் பங்கேற்கும் யூரோ விஷன் பாடல் போட்டி: உக்ரைன் கலாச்சாரத்தை…

உலக நாடுகள் பங்கேற்கும் புகழ் பெற்ற யூரோ விஷன் பாட்டு போட்டி இங்கிலாந்தில் லிவர்பூல் நகரில் நீலபச்சை வண்ண கம்பள வரவேற்புடன் தொடங்கியுள்ளது. உலக புகழ் பெற்ற பீட்டில்ஸ் இசை குழுவினரின் பிறப்பிடமான லிவர்பூல் நகரின் இசையால் ஒன்றிணைவோம் என்ற…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்!!

தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருப்பதி மலைக்கு காரில் வந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இதையடுத்து புஷ்கரணி அருகே உள்ள வராக…

தென்கிழக்கு சீனக் கடற்படை பகுதியில் கூட்டுப் போர் பயிற்சி: சீனாவின் மிலிஷியா போர்க்கப்பல்…

தென்கிழக்கு சீனக் கடற்பகுதியில் நடந்த ஆசியா பயிற்சியின் போது போர்ஒத்திகையை சீன கப்பல்கள் கண்காணிக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது. இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் நாடுகள் கூட்டாக…

நாட்டிலேயே முதல் மாநிலமாக்க ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கிறேன்- கர்நாடகா மக்களுக்கு பிரதமர்…

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. 38 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக ஆட்சியை பிடிக்கும்…

‘சாட் ஜி.பி,டி.’ மூலம் போலி செய்தியை பரப்பியவர் கைது- சீன போலீஸ் நடவடிக்கை!!

செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடுத்த கட்ட புரட்சியாக கருதப்படுவது சாட்ஜிபிடி. இங்கு சாட் ஜி.பி.டி. எனும் செயற்கை நுண்ணறிவு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு துல்லியமாக, விரிவாக பதில்களை அளித்து விடும். இது தொழில்நுட்பத் துறையில் புரட்சியை…

சோனியா காந்தி அல்ல: அசோக் கெலாட்டுக்கு வசுந்தரா தான் தலைவர்- சச்சின் பைலட் கடும் தாக்கு!!

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கும், மற்றொரு காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே கடுமையான மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் பா.ஜனதா தலைவர் வசுந்தரா ராஜேவால் தனது ஆட்சி கவிழாமல் தப்பியது…

அமைதி பேச்சுவார்த்தை தோல்வி- சூடானில் உள்நாட்டு போர் மீண்டும் தீவிரம்!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம்-துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது. இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அப்பாவி மக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.…

தலைவலிக்கு இது ஆகாது! (மருத்துவம்)

நம்மில் பலர் சிறிய தலைவலியேற்பட்டாலும் காபி செய்து குடிப்பது வழக்கமாகிவிட்டது. காபி குடித்தால் சில சமயங்களில் தலைவலியைத் தூண்டிவிட்டு அதிகரிக்கவே செய்யுமென்பதை நம்மில் பலருக்குத் தெரியாத விடயமாகும். தலைவலி ஏற்படுவது வழக்கமான நிகழ்வு…

ரணில் எனும் ஏமாற்றுக்காரர் !! (கட்டுரை)

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது, ‘பாராளுமன்றமே அரசாங்கம்’ என்கிற புரிந்துணர்வின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும். அதைப் புரிந்து கொள்ளாது, தமிழ்க் கட்சிகள் நீண்ட தூரம் பயணிப்பதால் எந்தப் பயனும் இல்லை” என்று ஜனாதிபதி…

வியாபார நிலையங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் BB அணியினர்!! (PHOTOS)

யாழ் மாவட்டத்திலுள்ள வியாபார நிலையங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையை தற்போது Bussiness Board ஆரம்பித்துள்ளது. வடமாகாணத்தில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் இதுவரையில், கூகிள் வழிகாட்டியில்…

தொல்பொருள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் வட,கிழக்கில் பௌத்த மயமாக்கல் தீவிரம் –…

தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் மத மற்றும் பூர்வீக உரிமைகள் பௌத்த மயமாக்களுக்கு உட்படுத்தப்படுகிறது.அவரவர் உரிமைகளை பின்பற்ற இடமளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…

வட – கிழக்கை உள்ளடக்கி பரந்துபட்ட பேச்சுக்கள் ஜனாதிபதி – தமிழரசுக்கட்சி…

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கி நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.…

டெல்லியில் முகமூடி கும்பல் கைவரிசை- தொழில் அதிபர் குடும்பத்தினரை துப்பாக்கியால் மிரட்டி…

டெல்லி அசோக் விகார் பகுதியில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவர் காண்டிராக்டராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். நள்ளிரவு நேரம் 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் இவரது வீட்டுக்கு…

பாகிஸ்தானுடன் தொடர்பு.. மோக வலையில் சிக்கியதாக சந்தேகம்.. டிஆர்டிஓ விஞ்ஞானியின் காவல்…

புனேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) பணியாற்றி வரும் விஞ்ஞானி பிரதீப் குருல்கர் (வயது 59), நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் ஏஜெண்டுகளுக்கு பகிர்ந்ததாக கடந்த வாரம் கைது…

கார் பேனட்டில் இழுத்து செல்லப்பட்ட போக்குவரத்து போலீஸ்காரர்- அபராதம் கட்ட சொன்னதால்…

டெல்லியில் கடந்த வாரம் ஒரு வாலிபர் 3 கிலோ மீட்டர் தூரம் கார்பேனட்டில் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதே போன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தான்…

இம்ரான் கான் கைது எதிரொலி.. பிடிஐ கட்சியினர் தொடர் போராட்டம்.. பாகிஸ்தானில் பதற்றம்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 70) இன்று கைது செய்யப்பட்டார். பயங்கரவாதம், தேசத்துரோகம், மதநிந்தனை, ஊழல், பண மோசடி, வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை…

தினசரி பாதிப்பு 5வது நாளாக சரிவு- புதிதாக 1,331 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 1,839 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு 1,331 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 4-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 3,962 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 5-வது நாளாக…

நீதிமன்ற வளாகத்தில் சுற்றிவளைத்த ரேஞ்சர்கள்.. பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அதிரடி…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார். இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் கைது செய்தனர். இம்ரான் கான் மீது ஊழல்,…

ஓரே நேரத்தில் சந்திக்க இணக்கம் !!

வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் எம்.பிக்களையும் ஒரே நேரத்தில் சந்திக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுடன் ஜனாதிபதி…

2 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பெரிய தந்தை கைது !!

இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, அவ்விரு சிறுமிகளின் பெரிய தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்டொக்கம் தோட்ட பகுதியில் 12…

முசாபர்நகர் கலவரத்தின்போது பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மதக்கலவரம் ஏற்பட்டது. இந்து, இஸ்லாமிய மதத்தினருக்கு இடையே நடந்த இந்த மதக்கலவரத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். 50 ஆயிரத்திற்கும்…

ஆண்ணுறுப்பை காட்டிய 2 ‘குண்டா’க்கள் கைது !!

வயோதிப பெண்ணொருவருக்கு தன்னுடைய ஆண்ணுறுப்பை காண்பித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் வாள்வெட்டுக்கு…

சீனி விலை உயர்வு பற்றிய அறிக்கை வேண்டும் !!

சந்தையில் சீனி விலை அதிகரிக்கப்பட்டுள்ளது தொடர்பில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் திணைக்களத்திடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்க டொலருக்கு…

ஜீவனை சந்தித்தார் கடம்பூர் ராஜு !!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழகத்தின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையிலான அதிமுக குழுவினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான…

போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் இளைஞர் கைது; யாழ்.நகரில் சம்பவம்!!

போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் பளையில் வைத்து இளைஞர் ஒருவர்…

அமெரிக்காவில் வணிக வளாக துப்பாக்கி சூட்டில் தெலுங்கானா நீதிபதியின் மகள் பலி!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தவர்களை மர்ம நபர் சரமாரியாக…

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு ஜூலை 1 முதல் வழங்கப்படும்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் ´அஸ்வெசும´ (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஜூலை 01 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற…

ஆதார் திருத்த மசோதாவுக்கு பொதுமக்கள் கருத்து கூற மேலும் 15 நாள் கால அவகாசம்- மத்திய அரசு!!

நாடு முழுவதும் பொது மக்களின் விபரங்களை தெரிந்து கொள்ள ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டையை சரிபார்க்கும் உரிமையை தனியாருக்கும் வழங்க மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள்…

தைவானுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்- அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை !!

தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கிடையே தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. அதன் ஒருபகுதியாக சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தைவானுக்கு சுற்றுப்பயணம்…

யாழில். அதிகரித்துள்ள மோட்டார் சைக்கிள் திருட்டு – குற்ற செயல்களுக்காக…

யாழ்ப்பாண நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் திருட்டுக்கள் அதிகரித்து உள்ளதாகவும் , அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர். அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்க…

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதம் ஒத்திவைப்பு!!

இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று காலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான…

பணத்திற்கு அமைச்சர் பதவிகளை வழங்க அரசாங்கம் முயற்சி !!

பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த போதிலும், அத் தீர்மானத்தை எடுப்பதில் தொடர்பில் தெரிவுக்குழுவை ஒத்திவைத்ததாலும், தெரிவுக்குழுவை நடத்தாது விட்டமையினாலும் சட்டவிரோத தலைவர்கள்…