;
Athirady Tamil News
Daily Archives

10 December 2023

ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் தேனீயால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்

மத்திய பிரதேச மாநிலத்தில் தேனீ கிடந்துள்ள தண்ணீரை குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரில் தேனீ மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள பெரேசியா பகுதியைச் சேர்ந்தவர் ஹிரேந்திரா…

டோக்கன் மூலம் ஒருவாரத்தில் வெள்ள நிவாரணம்: உதயநிதி

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருவாரத்தில் நிவாரண நிதி வழங்கப்படும் என விளையாட்டு நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண நிதியாக குடும்பத்துக்கு ரூ.6,000 வழங்கப்படும் என…

அத்துமீறும் சீன கடற்படை: பிலிப்பைன்ஸ் மீன்பிடி படகு மீது நீர்த்தாரை பிரயோகம்(காணொளி)

தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்பிடி படகு மீது சீன கடலோரக் காவல் படை தண்ணீர் பாய்ச்சி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் சீன கடல் பகுதியில் உள்ள மணல்திட்டு ஒன்றை சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரண்டு…

தேர்தலும் தமிழ் தேசியமும்

தேர்தல் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு விடியப் போகிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் 2024 தேர்தல் நடக்கவிருப்பது திட்டவட்டமானது. நடக்கவிருக்கும் இந்த மூன்று நாடுகளின் தேர்தல்களிலும் அமெரிக்காவின் தேர்தல் ஆனது இலங்கையிலோ அல்லது ஈழத்…

இலங்கையில் மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் பயன்பாட்டிலிருந்து இடைநிறுத்தம்

இலங்கையில் தரக் குறைபாடுகள் காரணமாக, கடந்த ஆண்டு 349 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் ஆய்வக பொருட்கள் அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டதாக தேசிய கணக்காய்வாளர் அலுவலகம்…

வீட்டிலிருந்தே வாக்களித்த 3.30 லட்சம் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள்

அண்மையில் நடைபெற்ற 5 மாநில பேரவைத் தோ்தல்கள் உள்பட 11 பேரவைத் தோ்தல்களில் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரைச் சோ்த்து மொத்தமாக 3.30 லட்சம் போ் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் முறையின்கீழ் வாக்களித்துள்ளனா். மத்திய பிரதேசம்,…

இலங்கையில் விவாகரத்து பெறுவதை எளிதாக்கும் முறை : நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள யோசனை

இலங்கையில் விவாகரத்து பெறுவதை மிகவும் எளிதாக்கும் மூன்று வரைவு யோசனைகள் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. திருமண காரணங்கள் சட்டம், வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புகளை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் சிவில் நடைமுறை…

நாளை மீண்டும் திறக்கப்படும் களனி பல்கலைக்கழகம்

மாணவர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சுமூகமான சூழ்நிலை காரணமாக மூடப்பட்டுள்ள களனிப் பல்கலைக்கழகத்தின் பல பீடங்களில் நாளை (11.12.2023) முதல் மீண்டும் கற்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி விஞ்ஞானம், கணனி…

அவுஸ்திரேலியாவில் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்த அடுத்த வருடம் முதல் அறிமுகமாகும் புதிய…

அடுத்த வருடம் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில், “வெளிநாடுகளில் இருந்து தேவையற்ற…

பருத்தித்துறையில் கைதான 25 தமிழக கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, கடற்தொழிலில் ஈடுபட்ட 25 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில்…

மன தைரியம் அற்ற இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் – சிவஞானம் சிறீதரன் சாடல்

தற்பொழுது இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மன தைரியம் அற்றவராகவே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சாடியுள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (9.12.2023) ஏற்படு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர்…

கர்நாடகம்: அதிவேகமாக சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து 4 கல்லூரி மாணவர்கள் பலி

கர்நாடகத்தில் அதிவேகமாக சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 கல்லூரி மாணவர்கள் பலியானார்கள். கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் இருந்து சிக்கபல்லாபுரா நோக்கி சனிக்கிழமை இரவு மாணவர்கள் காரில் சென்றுகொண்டிருந்தனர். அதிவேகமாக சென்ற கார்…

மாதவிடாய் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் சில ஆயுர்வேத மூலிகைகள்

ஆயுர்வேத மூலிகைகள் மூலம் மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பெண் ஹார்மோன் ஆரோக்கியத்தையும் நிவர்த்தி செய்யலாம். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை அனுபவிக்கும் பெண்களுக்கு, மனநிலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் ஆற்றல்…

காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த இலங்கை

பாலஸ்தீனப் பிரதேசமான காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் யோசனைக்கு 97 நாடுகளுடன் சேர்ந்து இலங்கையும் வாக்களித்துள்ளது. குறித்த யோசனைக்கு பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் 13…

சிரியாவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்: 7 வீரர்கள் உயிரிழப்பு

சிரியாவில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் உயிரிழப்பு சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ் போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இவ்வாறு செயல்படும் இந்த…

வெள்ளத்தில் காணாமல் போன ஆவணங்கள் : கட்டணமின்றி பெற தமிழக அரசின் சிறப்பு ஏற்பாடு

மிக்ஜாம் புயலால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முக்கிய ஆவணங்களை மீண்டும் பெறுவதற்கு தமிழக அரசு சிறப்பு முகாம்களை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழக அரசின் சிறப்பு ஏற்பாடு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல பகுதிகளில்…

தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பலை சிறைபிடிக்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்…

தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள எம்.வி. ரகிமா கப்பலை சிறைபிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரக்கு கப்பல் கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த நந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்…

இன்னும் ஓரிரு நாட்களில் IMF இரண்டாம் தவணைக்கான அனுமதி

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணைக்கான அனுமதி எதிர்வரும் இரண்டு நாட்களில் கிடைக்கப்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

ஆடு,மாடு,கோழிக்கு பதிலாக நாய்,பூனைகளை வளர்க்க கால்நடை மருத்துவர்கள் மக்களுக்கு அழுத்தம்

விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்துக்குரிய கால்நடைகளான மாடு, ஆடு, கோழி போன்ற விலங்குகளை வளர்ப்பதற்குப் பதிலாக நாய், பூனை போன்ற விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்க்குமாறு அரசாங்க கால்நடை மருத்துவர்கள் மக்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை வழங்குவதாக…

யாழில். வீடு புகுந்து ஏ.ரி.எம் அட்டையை திருடியவர் கைது

வீடொன்றினுள் புகுந்து , பெண்ணொருவரை அச்சுறுத்தி அவரது வங்கி (ATM) அட்டையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் , வீட்டில்…

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறிய இலங்கையின் மின்தடை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் விநியோகத் தடை வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்று மாலை 05.10 மணியளவில் கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில்…

கோழி இறைச்சிக்கான விலையை குறைக்க கோரிக்கை : மகிந்த யாபா அபேவர்தன

கோழி இறைச்சியின் விலையை குறைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு கிலோ கிராம் எடையுடைய கோழி இறைச்சியை 800 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அதிகரித்துள்ள விலை எனினும், கோழி…

20 நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதி: இந்தோனேசிய அரசாங்கத்தின் திட்டம்

இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை அமைச்சகம் 20 நாடுகளுக்கு விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்க முன்மொழிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரித்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பதற்காக இந்த…

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜனவரியில்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதல் கட்டம் பற்றிய விரிவான…

மாதவிடாய் வலிக்கு இந்த மாத்திரை யூஸ் பண்றீங்களா? எச்சரிக்கும் இந்திய மருந்தக ஆணையம்

மாதவிடாய் வலி மற்றும் முடக்கு வாதத்திற்கு பயன்படுத்தப்படும் மெஃப்டால் (MEFTAL) வலி நிவாரணியை பயன்படுத்துவர்களுக்கும், பரிந்துரை செய்யும் மருத்துவர்களுக்கும் இந்திய மருந்தக ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெஃப்டால் (MEFTAL) வலி நிவாரணி…

மட்டக்களப்பு கடலில் காணாமல் போயுள்ள கடற்றொழிலாளர்கள்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மட்டக்களப்பு - கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்மடு பிரதேசத்தில் இயந்திர படகில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன இவர்களை கடற்படையினர் தேடிவருவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (10.12.2023)…

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் எடுத்த முடிவின்படி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச மனித…

ஹட்டன் பள்ளிவாசல் காவலாளியை கொன்றுவிட்டு : உண்டியல் திருட்டு

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளியின் தலையில் அடித்துக் கொன்று விட்டு, பள்ளிவாசலில் இருந்து உண்டியலில் இருந்த பணம் எடுக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரண்டு வருடங்களாக காவலாளியாக…

கரையோர சுவீகரிப்பிற்கு எதிராக பொன்னாலையில் போராட்டம்

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும்…

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வட் வரி: நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வட் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (10.12.2023) பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த…

காஸா போா் நிறுத்தம்: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

காஸாவில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரைவுத் தீா்மானத்தை தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது. வரைவுத் தீா்மானத்தில், பொதுமக்கள் மீதான ஹமாஸ் தாக்குதல் குறித்து கண்டனம்…

நெடுஞ்சாலையில் போலி சுங்கச்சாவடி.., ஒன்றரை ஆண்டுகளாக அரசை ஏமாற்றி ரூ.75 கோடி வசூல்

தனியாா் நிலத்தில் சாலை அமைத்து போலி சுங்கச்சாவடி மூலம் ரூ.75 கோடி வசூல் செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. போலி சுங்கச்சாவடி இந்திய மாநிலமான குஜராத்தில் மோா்பி மாவட்டத்தில் உள்ள வகாசியா கிராமத்தில் சுங்கச்சாவடி ஒன்று இருக்கிறது. இது,…

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 25 இந்திய மீனவர்கள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே…

இலங்கையில் முதன்முறையாக இயற்கையில் ஏற்பட்ட மாற்றம் : மனவேதனையில் விவசாயிகள்

எதிர்வரும் டிசம்பர் 25ஆம் திகதிக்கு பின்னர் மரக்கறிகளின் விலை நிச்சயம் குறையும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளரும், நிபுணத்துவ விவசாய பொருளாதார ஆய்வாளருமான துமிந்த பிரியதர்சன தெரிவித்துள்ளார். சமகாலத்தில்…