மறதியின் பின்னால் பதுங்க முனையும் அரசியல்வாதிகள் !! (கட்டுரை)
ஒரு நாள், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இலங்கை சட்டக் கல்லூரியில் ஜனநாயத்தைப் பற்றிய தலைப்பொன்றின் கீழ் சிறப்புரையாற்றிக் கொண்டு இருந்தார். கட்டுரையாளரும், ‘தினபதி’ நாளிதழுக்காக அந்தக் கூட்டத்தை அறிக்கையிடுவதற்காக அங்கு சென்றிருந்தார்.…