தமிழ் மக்களை பிரித்தாள நினைக்கும் ரணில் !! (கட்டுரை)
தென் இலங்கையின் அரசியல் உத்திகளில் ஒன்றான, பிரித்தாளும் தந்திரத்தோடு ரணில் விக்கிரமசிங்க, இம்முறை தமிழ் மக்களை நோக்கி வந்திருக்கிறார்.
வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம்…